Author: admin

  • Thavithai Pola Nadanamaadi Appavai தாவீதைப் போல நடனமாடி

    தாவீதைப் போல நடனமாடி

    தாவீதைப் போல நடனமாடி
    அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
    இயேசப்பா ஸ்தோத்திரம்

    1. என்ன வந்தாலும் எது நடந்தாலும்
      அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் – இயேசப்பா
    2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்
      அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
    3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
      அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
    4. ஆவியினாலே அபிஷேகம் செய்த
      அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
    5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே
      அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்

    Thavithai Pola Nadanamaadi Appavai Lyrics in English
    thaaveethaip pola nadanamaati

    thaaveethaip pola nadanamaati
    appaavai sthoththarippaen
    iyaesappaa sthoththiram

    1. enna vanthaalum ethu nadanthaalum
      appaavai sthoththirippaen – iyaesappaa
    2. kaiththaalaththodum maththaalaththodum
      appaavai sthoththirippaen
    3. parisuththa iraththaththaal paavangal kaluviya
      appaavai sthoththirippaen
    4. aaviyinaalae apishaekam seytha
      appaavai sthoththirippaen
    5. kiristhuvukkullaay mun kuriththaarae
      appaavai sthoththirippaen
  • Thaveethin Oorile Pirinthar தாவீதின் ஊரிலே பிறந்தார்

    தாவீதின் ஊரிலே பிறந்தார்
    அற்புத பாலனாய் திகழ்ந்தார்
    தவித்த உள்ளத்தை தேற்றினார்
    இருளில் ஒளியாய் உதித்தார்

    சமாதான காரணரே
    சமாதான பிரபுவே
    சமாதான தேவனே
    யேகோவா ஷாலோம்

    உன்னதத்தில் மகிமை
    பூமியில் சமாதானம்
    மனுஷர் மேல் பிரியம்
    என்றென்றும் உண்டாக


    Thaveethin oorile pirinthar Lyrics in English
    thaaveethin oorilae piranthaar
    arputha paalanaay thikalnthaar
    thaviththa ullaththai thaettinaar
    irulil oliyaay uthiththaar

    samaathaana kaaranarae
    samaathaana pirapuvae
    samaathaana thaevanae
    yaekovaa shaalom

    unnathaththil makimai
    poomiyil samaathaanam
    manushar mael piriyam
    ententum unndaaka

  • Thatukki Vizhunthoerai தடுக்கி விழுந்தோரை

    தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
    தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் (2)
    தகப்பனே தந்தையே
    உமக்குத் தான் ஆராதனை (2) தடுக்கி…

    1. போற்றுதலுக்குரிய பெரியவரே
      தூயவர் தூயவரே (2)
      எல்லாருக்கும் நன்மை செய்பவரே
      இரக்கம் மிகுந்தவரே (2)

    உம் நாமம் உயரணுமே
    அது உலகெங்கும் பரவணுமே தகப்பனே…

    1. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
      அருகில் இருக்கின்றீர்
      கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்
      விருப்பம் நிறைவேற்றுவீர்
      உம் நாமம்… தகப்பனே…
    2. உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
      நோக்கிப் பார்க்கின்றன
      ஏற்றவேளையில் உணவளித்து
      ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்
      உம் நாமம்… தகப்பனே…
    3. அன்பு கூரும் எங்களை அரவணைத்து
      அதிசயம் செய்கின்றீர்
      பற்றிக் கொண்ட யாவரையும் பாதுகாத்து
      பரலோகம் கூட்டிச் செல்வீர்
      உம் நாமம்… தகப்பனே…
    4. உம் அரசின் மகிமை மாட்சிதனை
      அறிவித்து மகிழ்ந்திடுவேன்
      உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே
      தியானித்து துதித்திடுவேன்

    Thatukki Vizhunthoerai Lyrics in English
    thadukki vilunthorai thaangukireer
    thaalththappattaோrai thookkukireer (2)
    thakappanae thanthaiyae
    umakkuth thaan aaraathanai (2) thadukki…

    1. pottuthalukkuriya periyavarae
      thooyavar thooyavarae (2)
      ellaarukkum nanmai seypavarae
      irakkam mikunthavarae (2)

    um naamam uyaranumae
    athu ulakengum paravanumae thakappanae…

    1. ummai Nnokki mantadum yaavarukkum
      arukil irukkinteer
      kooppiduthal kaettu kurai neekkuveer
      viruppam niraivaettuveer
      um naamam… thakappanae…
    2. uyirinangal ellaam ummaiththaanae
      Nnokkip paarkkintana
      aettavaelaiyil unavaliththu
      aekkamellaam niraivaettuveer
      um naamam… thakappanae…
    3. anpu koorum engalai aravannaiththu
      athisayam seykinteer
      pattik konnda yaavaraiyum paathukaaththu
      paralokam koottich selveer
      um naamam… thakappanae…
    4. um arasin makimai maatchithanai
      ariviththu makilnthiduvaen
      um valla seyalkal anaiththaiyumae
      thiyaaniththu thuthiththiduvaen
  • Thasare Itharaniyai Anbai தாசரே இத்தரணியை அன்பாய்

    தாசரே இத்தரணியை அன்பாய்
    இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

    நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
    காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
    வெளிச்சம் வீசுவோம்

    1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
      வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
      உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
      நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே — தாசரே
    2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
      பட்சமாக உதவி செய்வோம்
      உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
      இயேசு கனிந்து திரிந்தனரே — தாசரே
    3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
      நீசரை நாம் உயர்த்திடுவோம்
      பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
      நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே — தாசரே
    4. இந்து தேச மாது சிரோமணிகளை
      விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
      சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
      நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட — தாசரே
    5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
      வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
      ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
      நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் — தாசரே

    Thasare Itharaniyai Anbai Lyrics in English
    thaasarae iththaranniyai anpaay
    Yesuvukku sonthamaakkuvom

    naesamaay Yesuvaik kooruvom, avaraik
    kaannpippom, maavirul neekkuvom,
    velichcham veesuvom

    1. varuththappattup paaranjumapporai
      varunthiyanpaay alaiththiduvom
      uriththaay Yesu paavappaaraththai
      namathu thukkaththai namathu thunpaththaich sumanthu theerththaarae — thaasarae
    2. pasiyuttaோrkkup pinniyaalikatkup
      patchamaaka uthavi seyvom
      usitha nanmaikal nirainthu thamai maranthu
      Yesu kaninthu thirinthanarae — thaasarae
    3. nerukkappattu odukkappattaோrai
      neesarai naam uyarththiduvom
      porukka vonnnnaa kashdaththukkul
      nishtooraththukkul, padukulikkul vilunthanarae — thaasarae
    4. inthu thaesa maathu siromannikalai
      vinthai yolikkul varavalaippom
      sunthara kunangalatainthu ariviluyarnthu
      nirpanthangal theernthu siranthilangida — thaasarae
    5. maarkkam thappi nadapporaich sathya
      valikkul vanthidach serththiduvom
      ookkamaaka jepiththiduvom naamuyantiduvom
      naam ulaiththiduvom, naam jeyiththiduvom — thaasarae
  • Tharunam Ithuvae Kirubai தருணம் இதுவே கிருபை கூரும்

    தருணம் இதுவே கிருபை கூரும்
    விழிபாரும் பதம் தாரும் தாரும்

    கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
    அருமை ரட்சக யேசு நாதா – உல
    கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
    அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ர
    சாதா நீதா

    வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
    மகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதி
    மைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கன
    விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்
    நூலா சீலா

    அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
    அலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்து
    அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்
    கஞ்சல் என்று சொல்லும் கோனே – சீ
    மானே தானே

    இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
    சொந்தக் கிருபைகள் மா காத்ரம் – அவை
    சிந்தித்து முடியா விச் சேத்ரம் – நிர்ப்
    பந்த அடியர்கள் எம் மாத்ரம் – பத
    தோத்ரம் தோத்ரம்
    தருணம் இதுவே கிருபை கூரும்
    விழிபாரும் பதம் தாரும் தாரும்

    கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
    அருமை ரட்சக யேசு நாதா – உல
    கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
    அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ர
    சாதா நீதா

    வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
    மகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதி
    மைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கன
    விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்
    நூலா சீலா

    அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
    அலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்து
    அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்
    கஞ்சல் என்று சொல்லும் கோனே – சீ
    மானே தானே

    இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
    சொந்தக் கிருபைகள் மா காத்ரம் – அவை
    சிந்தித்து முடியா விச் சேத்ரம் – நிர்ப்
    பந்த அடியர்கள் எம் மாத்ரம் – பத
    தோத்ரம் தோத்ரம்
    தருணம் இதுவே கிருபை கூரும்
    விழிபாரும் பதம் தாரும் தாரும்

    கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா
    அருமை ரட்சக யேசு நாதா – உல
    கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்
    அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ர
    சாதா நீதா

    வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த
    மகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதி
    மைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கன
    விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்
    நூலா சீலா

    அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து
    அலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்து
    அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக்
    கஞ்சல் என்று சொல்லும் கோனே – சீ
    மானே தானே

    இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த
    சொந்தக் கிருபைகள் மா காத்ரம் – அவை
    சிந்தித்து முடியா விச் சேத்ரம் – நிர்ப்
    பந்த அடியர்கள் எம் மாத்ரம் – பத
    தோத்ரம் தோத்ரம்


    Tharunam Ithuvae Kirubai Lyrics in English
    tharunam ithuvae kirupai koorum
    vilipaarum patham thaarum thaarum

    karunnai theyva kumaaraa kana manudavathaaraa
    arumai ratchaka yaesu naathaa – ula
    kanaiththum vanangum sathya vaethaa untan
    atiyark karulum thiruppaathaa – sathapra
    saathaa neethaa

    vaanaththirunthu vantha njaanaththoli sirantha
    makimaip pithaavin thirup paalaa – aathi
    mainthark kirangum anukoolaa – kana
    vinthaik karunnai manuvaelaa- meyn
    noolaa seelaa

    arpa ulaka vaalvil alainthu nilai kulainthu
    alakaippadu kuliyil veelnthu – thaalnthu
    anji anji nalin thaenae atimaik
    kanjal entu sollum konae – see
    maanae thaanae

    intha ulakath themaich santhith thanukkirakiththa
    sonthak kirupaikal maa kaathram – avai
    sinthiththu mutiyaa vich sethram – nirp
    pantha atiyarkal em maathram – patha
    thothram thothram
    tharunam ithuvae kirupai koorum
    vilipaarum patham thaarum thaarum

    karunnai theyva kumaaraa kana manudavathaaraa
    arumai ratchaka yaesu naathaa – ula
    kanaiththum vanangum sathya vaethaa untan
    atiyark karulum thiruppaathaa – sathapra
    saathaa neethaa

    vaanaththirunthu vantha njaanaththoli sirantha
    makimaip pithaavin thirup paalaa – aathi
    mainthark kirangum anukoolaa – kana
    vinthaik karunnai manuvaelaa- meyn
    noolaa seelaa

    arpa ulaka vaalvil alainthu nilai kulainthu
    alakaippadu kuliyil veelnthu – thaalnthu
    anji anji nalin thaenae atimaik
    kanjal entu sollum konae – see
    maanae thaanae

    intha ulakath themaich santhith thanukkirakiththa
    sonthak kirupaikal maa kaathram – avai
    sinthiththu mutiyaa vich sethram – nirp
    pantha atiyarkal em maathram – patha
    thothram thothram
    tharunam ithuvae kirupai koorum
    vilipaarum patham thaarum thaarum

    karunnai theyva kumaaraa kana manudavathaaraa
    arumai ratchaka yaesu naathaa – ula
    kanaiththum vanangum sathya vaethaa untan
    atiyark karulum thiruppaathaa – sathapra
    saathaa neethaa

    vaanaththirunthu vantha njaanaththoli sirantha
    makimaip pithaavin thirup paalaa – aathi
    mainthark kirangum anukoolaa – kana
    vinthaik karunnai manuvaelaa- meyn
    noolaa seelaa

    arpa ulaka vaalvil alainthu nilai kulainthu
    alakaippadu kuliyil veelnthu – thaalnthu
    anji anji nalin thaenae atimaik
    kanjal entu sollum konae – see
    maanae thaanae

    intha ulakath themaich santhith thanukkirakiththa
    sonthak kirupaikal maa kaathram – avai
    sinthiththu mutiyaa vich sethram – nirp
    pantha atiyarkal em maathram – patha
    thothram thothram

  • Tharunam Ithil Yesuparane தருணம் இதில் யேசுபரனே உமதாவி

    தருணம் இதில் யேசுபரனே -உமதாவி
    தரவேணுமே சுவாமி

    அருள்தரும் சத்ய வல்ல அன்பின் ஜெபத்தின் ஆவி
    அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட

    வித்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்
    மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்
    சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்
    சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய

    பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்
    பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்
    சாவுற்றோர்கலை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும்
    மா வீரராய் விளங்க் வல்லாவியே இறங்க

    ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களை
    அனுதினமும் இவர் அணிகல மாயணிந்து
    மேவும் திருமந்தையை மேய்த்து வளர்க்க நல்ல
    மேய்ப்பரே அன்பின் ஆவி வாய்ப்பாய் இவரில் தங்க

    ஏக்கம் ஆத்தும தாகம் இடைவிடாமல் அடைந்து
    ஊக்கத்துடனே இவர் ஓயாமல் ஜெபித்திட
    வாக்குக் கடங்கப் பெருமூச்சோடே எமக்காக
    மன்றாடும் ஜெப ஆவி என்றென்ற்ம் நிரம்பிட

    மாசுகளற உம்மில் வாசமாக நிலைத்து
    மாபணிவாய் உந்தம் மகிமையை நிதம் தேடத்
    தேசுறு அருள்நாதா தாசர் உள்ளத்தினின்று
    ஜீவநதிகள் ஓடிச் செல்வம் பொழியச் செய்ய


    Tharunam Ithil Yesuparane Lyrics in English
    tharunam ithil yaesuparanae -umathaavi
    tharavaenumae suvaami

    arultharum sathya valla anpin jepaththin aavi
    apishaekam perumuntan atiyarmael amarnthida

    viththai njaanam arivu vaetha saththiyangalil
    mikka uyarnthu thaernthu vinnnnoli ivar veesach
    sathyam sakalath thullum thaasarkalai nadaththum
    sathya aavi ivarmael sampooranamaayp peyya

    paavaththai vaerarukkum aaviyin vaalpitiththup
    palamaakavae ivar ulakinil por seyyach
    saavuttaோrkalai nithya jeevanaip perach seyyum
    maa veeraraay vilanga் vallaaviyae iranga

    aaviyin kaniyennum anpaathi kunangalai
    anuthinamum ivar annikala maayanninthu
    maevum thirumanthaiyai maeyththu valarkka nalla
    maeypparae anpin aavi vaayppaay ivaril thanga

    aekkam aaththuma thaakam itaividaamal atainthu
    ookkaththudanae ivar oyaamal jepiththida
    vaakkuk kadangap perumoochchotae emakkaaka
    mantadum jepa aavi ententa்m nirampida

    maasukalara ummil vaasamaaka nilaiththu
    maapannivaay untham makimaiyai nitham thaedath
    thaesutru arulnaathaa thaasar ullaththinintu
    jeevanathikal otich selvam poliyach seyya

  • Tharunam Eethun Katchi தருணம் ஈதுன் காட்சி சால

    தருணம் ஈதுன் காட்சி சால
    அருள் அனாதியே திவ்ய சருவ நீதியே

    கருணை ஆசன ப்ரதாப
    சமுக சன்னிதா மெய்ப் பரம் உன்னதா

    பரர் சுரநரர் பணிந்து போற்றும்
    பரம நாயகா நின் பக்தர் தாயகா

    உன்னதத்திருந் தென்னை ஆளும்
    ஒரு பரம்பரா நற் கருணை அம்பரா

    அரிய வல்லினை தீர்ப்பதற்குற
    வான தட்சகா ஓர் அனாதி ரட்சகா

    அலகைநரகை அகற்றி முழுதும்
    அடிமை கொண்டவா என தருமை கண்டவா

    தினந்தினம் நரர்க் கிரங்கும் இரங்கும்
    தேவ பாலனே இம் மானுவேலனே


    Tharunam Eethun Katchi Lyrics in English
    tharunam eethun kaatchi saala
    arul anaathiyae thivya saruva neethiyae

    karunnai aasana prathaapa
    samuka sannithaa meyp param unnathaa

    parar suranarar panninthu pottum
    parama naayakaa nin pakthar thaayakaa

    unnathaththirun thennai aalum
    oru paramparaa nar karunnai amparaa

    ariya vallinai theerppatharkura
    vaana thatchakaa or anaathi ratchakaa

    alakainarakai akatti muluthum
    atimai konndavaa ena tharumai kanndavaa

    thinanthinam narark kirangum irangum
    thaeva paalanae im maanuvaelanae

  • Tharisu Nilankal Anaiththum தரிசு நிலங்கள் அனைத்தும்

    தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே
    வேத வசன விதைகள் எங்கும் விதைக்கப்படவேண்டுமே
    தீர்க்கதரிசனம் உரைக்கப்படனும் – தேவ
    வாக்குத்தத்தங்கள் நிறைவேறணும்

    1. வேத வசனம் அது தேவ வசனம் – அதை
      அறிவிப்பதும் நம் கடனல்லவா?
      விதைத்திடுங்கள் வசனம் விதைத்திடுங்கள்
      கோதுமை மணிகளாய் பயன்பட வாழுங்கள் (2)
    2. இயேசுவின் இரட்சிப்பினை சொல்வது இலட்சியமா?
      இலக்கை இழந்தால் உப்புத்தூண் அல்லவா?
      தயங்குவதா? தரித்து நிற்பதா?
      கலப்பையில் கைவைத்து பின் திரும்பிப் பார்ப்பதா (2)
    3. பாரத விளைநிலம் முற்றிலும் விளைந்தது
      புண்ணிய நதிகளில் மூழ்கிட விரையுது
      அறுத்திடுவோம் சுயத்தை பதறாக்குவோம்
      ஜெபித்து ஜெபித்து பின் களத்தை நிரப்புவோம் (2)

    Tharisu Nilankal Anaiththum Lyrics in English
    tharisu nilangal anaiththum palankodukka vaenndumae
    vaetha vasana vithaikal engum vithaikkappadavaenndumae
    theerkkatharisanam uraikkappadanum – thaeva
    vaakkuththaththangal niraivaeranum

    1. vaetha vasanam athu thaeva vasanam – athai
      arivippathum nam kadanallavaa?
      vithaiththidungal vasanam vithaiththidungal
      kothumai mannikalaay payanpada vaalungal (2)
    2. Yesuvin iratchippinai solvathu ilatchiyamaa?
      ilakkai ilanthaal uppuththoonn allavaa?
      thayanguvathaa? thariththu nirpathaa?
      kalappaiyil kaivaiththu pin thirumpip paarppathaa (2)
    3. paaratha vilainilam muttilum vilainthathu
      punnnniya nathikalil moolkida viraiyuthu
      aruththiduvom suyaththai patharaakkuvom
      jepiththu jepiththu pin kalaththai nirappuvom (2)
  • Tharaniyil Malarattum Iyaesuvin Aatsi தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி

    இயேசுவின் ஆட்சி மலரட்டும்

    தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி
    தலைமுறை தலைமுறை தொடரட்டும் மீட்சி
    புறப்படு நீ திருச்சபை செயல்படு நீ அதி விரைவே
    அறுவடை மிகுதி ஆளில்லையே – 2

    1. இந்திய மண்ணில் எண்ணற்ற கோடி
      எங்கெங்கோ அலைகிறார் இறைவனைத் தேடி
      சிந்தையில் கலக்கம் மனதினில் மயக்கம்
      அங்கங்கே தவிக்கிறார் அமைதியைத் நாடி

    இந்த நிலை நீக்கவேண்டும் விந்தை ஒளி ஈர்க்கவேண்டும்
    மந்தைக்குள் பலரைச் சேர்க்கவேண்டும் – 2

    1. இமயத்தில் துவங்கி குமரி வரையில்
      இம்மானுவேலனை வணங்கிடவேண்டும்
      சமயங்கள் பலவும் சகலமும் படைத்த
      சர்வாதி கர்த்தரைப் பணிந்திடவேண்டும்

    பாரதமே மாறவேண்டும் பரனேசுவைச் சேரவேண்டும்
    பரிசுத்த ஆவியின் மாரி வேண்டும் – 2

    1. ஞாலத்தில் முழுதும் நற்செய்தி பரவும்
      வேளைதான் முடிவின் அடையாளம் தெளிவாய்
      காலத்தை உணர்வோம் கடுமையாய் உழைப்போம்
      கர்த்தரின் வருகை நெருங்குதே விரைவாய்

    அழைப்பின் குரல் கேட்கலையோ அவசரமும் புரியலையோ
    அவகாசம் முடிந்தது கிளம்பலையோ – 2


    Tharaniyil Malarattum Iyaesuvin Aatsi Lyrics in English
    Yesuvin aatchi malarattum

    tharanniyil malarattum Yesuvin aatchi
    thalaimurai thalaimurai thodarattum meetchi
    purappadu nee thiruchchapai seyalpadu nee athi viraivae
    aruvatai mikuthi aalillaiyae – 2

    1. inthiya mannnnil ennnatta koti
      engaெngaோ alaikiraar iraivanaith thaeti
      sinthaiyil kalakkam manathinil mayakkam
      angangae thavikkiraar amaithiyaith naati

    intha nilai neekkavaenndum vinthai oli eerkkavaenndum
    manthaikkul palaraich serkkavaenndum – 2

    1. imayaththil thuvangi kumari varaiyil
      immaanuvaelanai vanangidavaenndum
      samayangal palavum sakalamum pataiththa
      sarvaathi karththaraip panninthidavaenndum

    paarathamae maaravaenndum paranaesuvaich seravaenndum
    parisuththa aaviyin maari vaenndum – 2

    1. njaalaththil muluthum narseythi paravum
      vaelaithaan mutivin ataiyaalam thelivaay
      kaalaththai unarvom kadumaiyaay ulaippom
      karththarin varukai nerunguthae viraivaay

    alaippin kural kaetkalaiyo avasaramum puriyalaiyo
    avakaasam mutinthathu kilampalaiyo – 2

  • Tharagame Pasithagathudan தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

    தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
    வேகத்துடனே வாறேன்

    சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
    சேரும் யாரையும் ஒரு போதுந் தள்ளிடே னென்றீர்

    பாவமகலத் தேவ கோபமது ஒழியப்
    பாடுபட்டுயிர் விடுத்தீர் -பின்னும்
    ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்
    சிலுவைதனிலே பகுத்தீர்
    மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று
    சேவித் துயிர்பிழைக்க தேவே உமையுட் கொள்ள

    காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை
    கண்டுபிடித்தி ரட்சித்தீர்-அது
    பேணுதலுடன் பரிபூரண மடைந்திடப்
    பேருல குதித்தே னென்றீர்
    வேணுமுமது நீதி பூண நிறைவா யுன்றன்
    மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம்

    தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம்
    தகமை எத்தனமாமே -யான்
    சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத்
    தேவசுத்தாவி தாமே
    உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான்
    சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே


    Tharagame Pasithagathudan Lyrics in English
    thaarakamae pasithaakaththudan ummidam
    vaekaththudanae vaaraen

    seerunj selvamum pettuth thaerumpatik kennidam
    serum yaaraiyum oru pothun thallitae nenteer

    paavamakalath thaeva kopamathu oliyap
    paadupattuyir viduththeer -pinnum
    jeeva posana menakgeeya umaiyae anthach
    siluvaithanilae pakuththeer
    maeviyenai nerukkith thaavum pavaththaik kontu
    sevith thuyirpilaikka thaevae umaiyut kolla

    kaannaatholintha aadu veennaayp pokaamal athai
    kanndupitiththi ratchiththeer-athu
    paenuthaludan paripoorana matainthidap
    paerula kuthiththae nenteer
    vaenumumathu neethi poona niraivaa yuntan
    maanarulun thirupthiyaanae pera ummidam

    thantha thiruvasanam untham iraapposanam
    thakamai eththanamaamae -yaan
    sinthai panninthavattaை entan manathutkollath
    thaevasuththaavi thaamae
    untham thasaiyuthira vinthai virunthinai yaan
    santhathamunndu thuthi saatta arul seyveerae