Author: admin

  • Thapu Pannamatom தப்பு பண்ண மாட்டோம்

    தப்பு பண்ண மாட்டோம்
    தண்டனை வாங்க மாட்டோம்
    Schoolக்கு போவோம் ஒழுங்காய்
    பாடம் படிப்போம் நன்றாய் } – 2

    Bible எங்கள் Guide
    அது காட்டும் பாதை நடப்போம்
    எபேசியர் 6:1ஐ மறந்து போக மாட்டோம்
    மாட்டோம் (3) பொய் சொல்ல மாட்டோம்
    மாட்டோம் (3) சண்டை போட மாட்டோம்
    மாட்டோம் (3) எதிர்த்து பேச மாட்டோம்
    மாட்டோம் (3) சினிமா பார்க்க மாட்டோம்
    நடப்போம் (2) கீழ்ப்படிந்து நடப்போம்


    Thapu Pannamatom Lyrics in English
    thappu pannna maattaோm
    thanndanai vaanga maattaோm
    Schoolkku povom olungaay
    paadam patippom nantay } – 2

    Bible engal Guide
    athu kaattum paathai nadappom
    epaesiyar 6:1ai maranthu poka maattaோm
    maattaோm (3) poy solla maattaோm
    maattaோm (3) sanntai poda maattaோm
    maattaோm (3) ethirththu paesa maattaோm
    maattaோm (3) sinimaa paarkka maattaோm
    nadappom (2) geelppatinthu nadappom

  • Thanthida Varugintren Niraivai தந்திட வருகின்றேன் நிறைவாய்

    தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக-2

    இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா

    எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் -2

    இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே -2

    வரம் தருவாய் இறைமகனே

    என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் -2

    உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் -2

    வரம் தருவாய் இறைமகனே


    Thanthida Varugintren Niraivai Lyrics in English
    thanthida varukinten niraivaay ennaiyae umakkaaka-2

    iruppathaiyellaam kodukkinten koduththavar neeranto -2 iraivaa

    enakkentu koduththathellaam eduththukkol muluvathum -2

    ilamaiyum valamaiyum naan valangida variyavarkkae -2

    varam tharuvaay iraimakanae

    ennaiyum unnaippola utaiththida varukinten -2

    ulakor vaalnthidavum urimaikal atainthidavum -2

    varam tharuvaay iraimakanae

  • Thanthanai Thuthipomae தந்தானைத் துதிப்போமே

    தந்தானைத் துதிப்போமே திருச்
    சபையாரே கவி பாடிப்பாடி

    விந்தையாய் நமக்கனந்தனந்தமான
    விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத்

    ஒய்யாரத்துச் சீயோனே நீயும்
    மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
    ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
    செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்

    கண்ணாரக் களித்தாயே நன்மைக்
    காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
    எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
    இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே

    சுத்தாங்கத்து நற்சபையே உனை
    முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
    சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
    ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்

    தூரம்திரிந்த சீயோனே உனைத்
    தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
    ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
    அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை

    சிங்காரக் கன்னிமாரே உம்
    அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
    மங்காத உம் மணவாளன் யேசுதனை
    வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்


    Thanthanai Thuthipomae Lyrics in English
    thanthaanaith thuthippomae thiruch
    sapaiyaarae kavi paatippaati

    vinthaiyaay namakkananthananthamaana
    villarkariyathor nanmai mika mikath

    oyyaaraththuch seeyonae neeyum
    meyyaakak kalikoornthu naernthu
    aiyanaesukkunin kaiyaik kooppith thuthi
    seykuvaiyae makil kolluvaiyae naamum

    kannnnaarak kaliththaayae nanmaik
    kaatchiyaik kanndu rusiththup pusiththu
    ennnukkadangaatha eththanaiyo nanmai
    innumunmaer sonaa maaripor peythumae

    suththaangaththu narsapaiyae unai
    muttaாyk kollavae alainthu thirinthu
    saththuk kulainthunaich saththiyaakkath thammin
    raththaththaich sinthi eduththae uyir varam

    thooramthirintha seeyonae unaith
    thookkiyeduththuk karaththinilaenthi
    aarangal pootti alangariththu ninai
    aththan manavaatti yaakkinathu ennai

    singaarak kannimaarae um
    alangaarak kummi atiththup patiththu
    mangaatha um manavaalan yaesuthanai
    vaalththi vaalththi aeththip panninthidum

  • Thanthaiyum Thayum தந்தையும் தாயும்

    தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா
    பிள்ளைகள் கூடி வந்தோம்
    எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்
    பிள்ளைகள் ஆகி நின்றோம்
    இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
    எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

    எங்களுக்கு தீமை செய்தோர்களை
    மன்னிக்கும் மனம் வளர்த்தோம்
    அன்புடன் அரவணைத்தோம்

    அனுதின உணவை எங்களுக்கு என்றும்
    உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும்
    இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
    எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

    உன்னததத்தில் உம் மகிமை ஆள்வது போல்
    இங்கும் எங்கும் எங்கிலும் உம் அரசே
    எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக
    வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்
    நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்
    வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்
    பிள்ளைகள் கூடி வந்தோம்


    Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன Lyrics in English
    Thanthaiyum Thayum
    thanthaiyum thaayum aana nallavarae iraivaa
    pillaikal kooti vanthom
    entha inam enna kulam entu yaam ariyom thanthaay
    pillaikal aaki nintom
    ingu vaarum vallamaiyodu varangalaith thaarum
    engal poomi puthumai kaanum manitham uyarvu perum

    engalukku theemai seythorkalai
    mannikkum manam valarththom
    anpudan aravannaiththom

    anuthina unavai engalukku entum
    uruthi seytharulum varumai neenga seyyum
    ingu vaarum vallamaiyodu varangalaith thaarum
    engal poomi puthumai kaanum manitham uyarvu perum

    unnathathaththil um makimai aalvathu pol
    ingum engum engilum um arase
    em iraivaa ivvulakil kaanum naal varuka
    vallavarae thalaivaa sannithi saranatainthom
    nallavarae iraivaa vaalvu thanthiduveer
    vallavarae thalaivaa mannikkum manam tharuveer
    pillaikal kooti vanthom

  • Thanthaiyae Um Kaiyil En Aaviyai தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்

    தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்

    ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்

    நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்

    உம்முடைய நீதியின்பழ என்னை விடுவித்தருளும்

    உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே

    வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும்.

    என் எதிரிகள் அனைவருடையவும் பழிச் சொல்லுக்க நான் ஆளானேன்

    என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்

    எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்

    வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்

    இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்

    உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்

    ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்

    நீரே என் கடவுள் என்றேன் என் கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே

    என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும்

    நீர் என்னை விடுவித்தருளும்

    கனிந்த உம்திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்

    உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்

    ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே மனத்திடன் கொள்ளுங்கள்

    உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்


    Thanthaiyae Um Kaiyil En Aaviyai Lyrics in English
    thanthaiyae um kaiyil en aaviyai oppataikkiraen

    aanndavarae ummidam ataikkalam pukukiraen

    naan orunaalum aemaattam ataiya vidaathaeyum

    ummutaiya neethiyinpala ennai viduviththarulum

    um kaiyil en aaviyai oppataikkiraen aanndavarae

    vaarththaiyil thavaraatha iraivaa neer ennai meettarulum.

    en ethirikal anaivarutaiyavum palich sollukka naan aalaanaen

    en ayalaarin nakaippukku ilakkaanaen

    enakku arimukamaanavarkalin achchaththukkuriyavan aanaen

    veliyae ennaik kaannkiravarkal ennaivittu odukintanar

    iranthu ponavan pol pirar kannnukku maraivaanaen

    utainthu pona matkalaththaip polaanaen

    aanaal aanndavarae naan ummeethu nampikkai vaikkiraen

    neerae en kadavul enten en kathi um kaiyil ullathu aanndavarae

    en ethirikalidamirunthum ennaith thunpuruththuvoridamirunthum

    neer ennai viduviththarulum

    kanintha umthirumukaththai enakkuk kaattiyarulum

    um arulanpaik kaatti ennai eetaettum

    aanndavar meethu nampikkaiyullavarkalae manaththidan kollungal

    ungal nenjam uruthi kollattum

  • Thanthaen Ennai Iyaesuvae தந்தேன் என்னை இயேசுவே

    தந்தேன் என்னை இயேசுவே
    இந்த நேரமே உமக்கே
    உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
    தந்தேன் என்னைத் தாங்கியருளும்

    1. ஜீவகாலம் முழுதும்
      தேவ பணி செய்திடுவேன்
      ப+வில் கடும் போர் புரிகையில்
      காவும் உந்தன் கரத்தினில் வைத்து
    2. உலகோர் என்னை நெருக்கிப்
      பலமாய் யுத்தம் செய்திடினும்
      நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
      நானிலத்தினில் நாதா வெல்லுவேன்
    3. உந்தன் சித்தமே செய்வேன்
      எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
      எந்த இடம் எனக்குக் காட்டினும்
      இயேசுவே அங்கே இதோ போகிறேன்
    4. கஷ்டம், நஷ்டம் வந்தாலும்
      துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்
      அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
      அடியேன் உம்மில் அமரச் செய்திடும்
    5. ஒன்றுமில்லை நான் ஐயா
      உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
      அன்று சீஷர்க்களித்த ஆவியால்
      இன்றே அடியேனை நிரப்பும்

    Thanthaen Ennai Iyaesuvae Lyrics in English
    thanthaen ennai Yesuvae
    intha naeramae umakkae
    unthanukkae ooliyanj seyyath
    thanthaen ennaith thaangiyarulum

    1. jeevakaalam muluthum
      thaeva panni seythiduvaen
      pa+vil kadum por purikaiyil
      kaavum unthan karaththinil vaiththu
    2. ulakor ennai nerukkip
      palamaay yuththam seythitinum
      nalamaay sarva aayutham poonndu
      naanilaththinil naathaa velluvaen
    3. unthan siththamae seyvaen
      enthan siththam oliththiduvaen
      entha idam enakkuk kaattinum
      Yesuvae angae itho pokiraen
    4. kashdam, nashdam vanthaalum
      thushdar kooti soolnthittalum
      ashdathikkum aalum thaevanae
      atiyaen ummil amarach seythidum
    5. ontumillai naan aiyaa
      ummaalanti ontum seyyaen
      antu seesharkkaliththa aaviyaal
      inte atiyaenai nirappum
  • Thanthaanaith Thuthippoemae தந்தானைத் துதிப்போமே

    தந்தானைத் துதிப்போமே – திருச்
    சபையாரே, கவி – பாடிப்பாடி.

    விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
    விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் – தந்

    1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
      மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
      ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
      செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் – தந்
    2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
      காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
      எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
      இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந்
    3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
      முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
      சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
      ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் – தந்
    4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
      தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
      ஆரங்கள் ப+ட்டி அலங்கரித்து நினை
      அத்தனை மணவாட்டி யாக்கினது என்னை! – தந்
    5. சிங்காரக் கன்னிமாரே, – உம்
      அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
      மங்காத உம் மணவாளன் யேசுதனை
      வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் – தந

    Thanthaanaith Thuthippoemae Lyrics in English
    thanthaanaith thuthippomae – thiruch
    sapaiyaarae, kavi – paatippaati.

    vinthaiyaay namakkananthananthamaana,
    villarkariyathor nanmai mika mikath – than

    1. oyyaaraththuch seeyonae – neeyum
      meyyaakak kalikoornthu naernthu,
      aiyanaesukkunin kaiyaik kooppith thuthi
      seykuvaiyae, makil kolluvaiyae, naamum – than
    2. kannnnaarak kaliththaayae – nanmaik
      kaatchiyaik kanndu rusiththup pusiththu
      ennnukkadangaatha eththanaiyo nanmai
      innumunmaer sonaa maaripor peythumae – than
    3. suththaangaththu narsapaiyae – unai
      muttaாyk kollavae alainthu thirinthu
      saththuk kulainthunaich saththiyaakkath thammin
      raththaththaich sinthi eduththae uyir varam – than
    4. thooram thirintha seeyonae – unaith
      thookkiyeduththuk karaththinilaenthi,
      aarangal pa+tti alangariththu ninai
      aththanai manavaatti yaakkinathu ennai! – than
    5. singaarak kannimaarae, – um
      alangaarak kummi atiththup patiththu,
      mangaatha um manavaalan yaesuthanai
      vaalththi vaalththi aeththip panninthidum – thana
  • Thanneerum Rasamagum தண்ணீரும் ரசமாகும்

    தண்ணீரும் ரசமாகும்
    நற்திராட்சை ரசமாகும்
    குறைவெல்லாம் நிறைவாகும்
    விசுவாசம் துளிர்த்தோங்கும்

    ஒன்றும் குறைவுபடாது நீர்
    என்றும் இருப்பதனால்

    சர்வ வல்ல தேவன் நீர்
    அற்புதங்கள் செய்திடுவீர்
    அதிசயங்கள் செய்வதிலே
    உமக்கு நிகர் யாருண்டு (எவருண்டு)

    ஐந்தப்பம் இருமீகள்
    உம்கையில் ஏராளம்
    ஆயிரங்கள் இருந்தாலும்
    கொடுப்பதில் நீர் தாராளம்

    அகிலம் படைத்த ஆண்டவர் நீர்
    ஆசீர்வதிக்கும் கர்த்தர் நீர்
    அன்பு கொண்ட அண்ணல் நீர்
    இயேசு எங்கள் தெய்வம் நீர்

    நம்பிக்கை இழந்தாலும்
    சரீரமே துவண்டாலும்
    உம் வார்த்தை மாறாது
    என்றென்றும் ஒழியாது

    ஆபிரகாமின் தேவன் நீர்
    வாக்கை நிறைவேற்றிடுவீர்
    சந்ததிகள் எழும்பிடுமே
    துதித்து உம்மைப் பாடிடுமே


    Thanneerum rasamagum Lyrics in English
    thannnneerum rasamaakum
    narthiraatchaை rasamaakum
    kuraivellaam niraivaakum
    visuvaasam thulirththongum

    ontum kuraivupadaathu neer
    entum iruppathanaal

    sarva valla thaevan neer
    arputhangal seythiduveer
    athisayangal seyvathilae
    umakku nikar yaarunndu (evarunndu)

    ainthappam irumeekal
    umkaiyil aeraalam
    aayirangal irunthaalum
    koduppathil neer thaaraalam

    akilam pataiththa aanndavar neer
    aaseervathikkum karththar neer
    anpu konnda annnal neer
    Yesu engal theyvam neer

    nampikkai ilanthaalum
    sareeramae thuvanndaalum
    um vaarththai maaraathu
    ententum oliyaathu

    aapirakaamin thaevan neer
    vaakkai niraivaettiduveer
    santhathikal elumpidumae
    thuthiththu ummaip paadidumae

  • Thanjavuru Bomma Thalaiyaattum தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும்

    தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம
    நான் இயேசுசாமி செஞ்சி வச்ச
    பொம்ம ஏ பொம்ம
    பூமிகூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம
    நம்ம இயேசுசாமி செஞ்சி வச்ச
    பொம்ம ஓ பொம்ம
    ஒடி ஒடி வாங்க எல்லாம் ஒன்னு சேருவோம்
    ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம்
    எட்டுத் திக்கும் பாடி மகிழ்வோம்
    எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சி உள்ளவர – தஞ்சாவூரு

    1. காத்துக்கு காய்ச்சல் வந்தா தூங்கிடுமோ எப்போதும்
      தூங்கினால் இந்த பூமி என்னாகும் என்னாகும்
      இஸ்ரேலைக் காக்கும் தேவன் தூங்குவதும் இல்லையே
      அவரின்றி நம்மைக் காக்க வேறு யாரும் இல்லையே
      புரியாத எல்லோருக்கும் அடையாளம் காட்டுவார்
      தன்னைத்தான் மாற்றிக்கொள்ள வழி தன்னை தந்து
      உன்னைக் காத்திடுவார் வாழ்வை உயர்த்திடுவார்
      அன்பை பொழிந்திடும் என் இயேசுவே – தஞ்சாவூரு
    2. நிலவுக்கு திரையைப் போட்டா என்னாகும் என்னாகும்
      இரவுக்கே தூக்கம் கெட்டு திண்டாடும் திண்டாடும்
      தேவனை பாடாவிட்டால் என்னாகும் என்னாகும்
      வாழ்கின்ற இந்த வாழ்க்கை பொய்யாகும் பொய்யாகும்
      அறியாத அன்பனுக்கு கருணைத்தான் காட்டுவார்
      அறிவித்தால் பாவம் தன்னைப் போக்கிடுவார்
      என்றும் போற்றிடுவோம் உம்மில் நிலைத்திடுவோம்
      அன்பின் வடிவான என் தேவனே – தஞ்சாவூரு

    Thanjavuru Bomma Thalaiyaattum Lyrics in English
    thanjaavooru pomma thalaiyaattum pomma
    naan Yesusaami senji vachcha
    pomma ae pomma
    poomikooda pomma kolkal ellaam pomma
    namma Yesusaami senji vachcha
    pomma o pomma
    oti oti vaanga ellaam onnu seruvom
    aatippaati naalum avar naamam thuthippom
    ettuth thikkum paati makilvom
    ellaam valla Yesu thantha intha moochchi ullavara – thanjaavooru

    1. kaaththukku kaaychchal vanthaa thoongidumo eppothum
      thoonginaal intha poomi ennaakum ennaakum
      israelaik kaakkum thaevan thoonguvathum illaiyae
      avarinti nammaik kaakka vaetru yaarum illaiyae
      puriyaatha ellorukkum ataiyaalam kaattuvaar
      thannaiththaan maattikkolla vali thannai thanthu
      unnaik kaaththiduvaar vaalvai uyarththiduvaar
      anpai polinthidum en Yesuvae – thanjaavooru
    2. nilavukku thiraiyaip potta ennaakum ennaakum
      iravukkae thookkam kettu thinndaadum thinndaadum
      thaevanai paadaavittal ennaakum ennaakum
      vaalkinta intha vaalkkai poyyaakum poyyaakum
      ariyaatha anpanukku karunnaiththaan kaattuvaar
      ariviththaal paavam thannaip pokkiduvaar
      entum pottiduvom ummil nilaiththiduvom
      anpin vativaana en thaevanae – thanjaavooru
  • Thanirgal Kadakum Pothu Ennodu தண்ணீர்கள் கடக்கும்போது என்னோடு இருக்கிறீர்

    தண்ணீர்கள் கடக்கும்போது என்னோடு இருக்கிறீர்
    அக்கினியில் நடக்கும்போது கூடவே வருகின்றீர்…
    மூழ்கிப் போவதில்லை நான் எரிந்து போவதில்லை

    1. என்மேல் அன்புகூர்ந்து
      எனக்காய் இரத்தம் சிந்தி
      என் பாவம் கழுவி விட்டீரே
      எனக்கு விடுதலை தந்து விட்டீரே
      நன்றி ஐயா, நன்றி ஐயா
    2. உமது பார்வையிலே
      விலையேற பெற்றவன் நான்
      மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
      மகிழ்வுடன் நடனமாடுவேன்
    3. பாலைவன வாழ்க்கையிலே
      பாதைகள் காணச் செய்தீர்
      ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
      ஆபத்திலே பாடி மகிழச் செய்தீரே
    4. பெற்ற தாய் தனது பிள்ளையை மறந்தாலும்
      நீர் என்னை மறப்பதில்லையே – உமது
      உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
    5. என்னை படைத்தவரே உருவாக்கி மகிழ்ந்தவரே
      பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
      உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
    6. என்னை மீட்கும்படி தன்னை பலியாக்கினீர்
      எனக்குள் வந்து விட்டீரே
      (என்னை) ஆட்கொண்டு நடத்திச் செல்வீரே

    Thanirgal Kadakum Pothu Ennodu Lyrics in English
    thannnneerkal kadakkumpothu ennodu irukkireer
    akkiniyil nadakkumpothu koodavae varukinteer…
    moolkip povathillai naan erinthu povathillai

    1. enmael anpukoornthu
      enakkaay iraththam sinthi
      en paavam kaluvi vittirae
      enakku viduthalai thanthu vittirae
      nanti aiyaa, nanti aiyaa
    2. umathu paarvaiyilae
      vilaiyaera pettavan naan
      mathippirku uriyavan naanae – intu
      makilvudan nadanamaaduvaen
    3. paalaivana vaalkkaiyilae
      paathaikal kaanach seytheer
      aarukal odach seytheerae – thinam
      aapaththilae paati makilach seytheerae
    4. petta thaay thanathu pillaiyai maranthaalum
      neer ennai marappathillaiyae – umathu
      ullangaiyil poriththu vaiththulleer
    5. ennai pataiththavarae uruvaakki makilnthavarae
      peyar solli alaiththuk konnteerae
      umakku urimaiyaakkik konnteerae
    6. ennai meetkumpati thannai paliyaakkineer
      enakkul vanthu vittirae
      (ennai) aatkonndu nadaththich selveerae