Author: admin

  • Theduven Athikalai Nerame தேடுவேன் அதிகாலை நேரமே

    தேடுவேன் அதிகாலை நேரமே
    நாடுவேன் என்றும் உந்தன் பாதமே
    நாளெல்லாம் உம்மையே தேடுவேன்
    கன்மலை உம்மையே நாடுவேன்

    அல்லேலூயா
    ஆராதிப்பேன் ஆரதிப்பேன்

    கிருபை உள்ளவரே
    தயவு நிறைந்தவரே
    காலை தோறும் கிருபை
    புதிதாக தானே நீர் பொழிகின்றீரே
    மாலை புலம்பல்கள் எல்லாம்
    களிப்பாக மாற்றி நீர் நடத்துகின்றீர்
    அல்லேலூயா

    இரக்கம் உள்ளவரே
    உருக்கம் நிறைந்தவரே
    உலகின் எல்லைகள் எங்கும்
    உமக்காக சாட்சியாய் சென்றிடுவேனே
    சுவாசம் உள்ள வரைக்கும்
    உம்மையே நான் பாடி ஆராதிப்பேன்
    அல்லேலூயா


    Theduven athikalai nerame Lyrics in English
    thaeduvaen athikaalai naeramae
    naaduvaen entum unthan paathamae
    naalellaam ummaiyae thaeduvaen
    kanmalai ummaiyae naaduvaen

    allaelooyaa
    aaraathippaen aarathippaen

    kirupai ullavarae
    thayavu nirainthavarae
    kaalai thorum kirupai
    puthithaaka thaanae neer polikinteerae
    maalai pulampalkal ellaam
    kalippaaka maatti neer nadaththukinteer
    allaelooyaa

    irakkam ullavarae
    urukkam nirainthavarae
    ulakin ellaikal engum
    umakkaaka saatchiyaay sentiduvaenae
    suvaasam ulla varaikkum
    ummaiyae naan paati aaraathippaen
    allaelooyaa

  • Thedi Yesu Vanthar தேடி இயேசு வந்தார்

    தேடி இயேசு வந்தார்
    என்னைத் தேற்றி வாழ வைத்தார்

    1. கண்ணீர் கடலினிலே
      நான் கதறி மூழ்கையிலே
      கர்த்தர் தம் கரம் நீட்டினார்
      என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
    2. பாவச் சேற்றினிலே
      நான் மூழ்கிப் போகையிலே
      கல்வாரி இரத்தத்தாலே
      கழுவி மீட்டுக் கொண்டார்
    3. நோயின் பிடியினிலே
      நான் வாடித் தவிக்கையிலே
      இயேசுவின் தழும்புகளால்
      சுகமானேன் சுகமானேன் – நான்
    4. எத்தனை ஆண்டுகளோ – நான்
      இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
      மகராஜன் இயேசு வந்தார்
      மகனாய் ஏற்றுக் கொண்டார் -என்னை

    Thedi Yesu Vanthar Lyrics in English
    thaeti Yesu vanthaar
    ennaith thaetti vaala vaiththaar

    1. kannnneer kadalinilae
      naan kathari moolkaiyilae
      karththar tham karam neettinaar
      en kannnneerellaam thutaiththaar
    2. paavach settinilae
      naan moolkip pokaiyilae
      kalvaari iraththaththaalae
      kaluvi meettuk konndaar
    3. Nnoyin pitiyinilae
      naan vaatith thavikkaiyilae
      Yesuvin thalumpukalaal
      sukamaanaen sukamaanaen – naan
    4. eththanai aanndukalo – naan
      ishdam pol vaalnthu vanthaen
      makaraajan Yesu vanthaar
      makanaay aettuk konndaar -ennai
  • Thedi Vantha Deivam Yesu தேடிவந்த தெய்வம் இயேசு என்னை

    தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை
    தேடி வந்த தெய்வம் இயேசு
    வாடி நின்ற என்னையே வாழவைத்திட
    தேடி வந்த தெய்வம் இயேசு

    1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
      ஆவி பொழிந்து என்னையே
      தாவி அணைத்திட்டார்
      அன்பே அவரின் பெயராம்
      அருளே அவரின் மொழியாம்
      இருளே போக்கும் ஒளியாம்
    2. இயேசு என்னில் இருக்கிறார்
      என்ன ஆனந்தம்
      இருளும் புயலும் வரட்டுமே
      இதயம் கலங்குமோ
      இறைவா இயேசு தேவா
      இதயம் மகிழ்ந்து பாடும்
      என்றும் உம்மை நாடும்

    Thedi Vantha Deivam Yesu Lyrics in English
    thaetivantha theyvam Yesu – ennai
    thaeti vantha theyvam Yesu
    vaati ninta ennaiyae vaalavaiththida
    thaeti vantha theyvam Yesu

    1. paaviyaaka iruntha en paavam pokkittar
      aavi polinthu ennaiyae
      thaavi annaiththittar
      anpae avarin peyaraam
      arulae avarin moliyaam
      irulae pokkum oliyaam
    2. Yesu ennil irukkiraar
      enna aanantham
      irulum puyalum varattumae
      ithayam kalangumo
      iraivaa Yesu thaevaa
      ithayam makilnthu paadum
      entum ummai naadum
  • Thayinum Melai Enmel தாயினும் மேலாய் என்மேல்

    தாயினும் மேலாய் என்மேல்
    அன்பு வைத்தவர் நீரே
    ஒரு தந்தையைப் போல
    என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே

    என் உயிரோடு கலந்தவரே
    உம் உறவாலே மகிழ்ந்திடுவேன்
    உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
    உமக்காக எதையும் செய்வேன்

    கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
    உம் கரம் பிடிப்பேன்
    எனைக் காக்கும் கரமதை
    நழுவவிடாமல் முத்தம் செய்வேன்

    எந்தன் கால்கள் இடறும் போது
    விழுந்திட மாட்டேன் – உம்
    தோளின் மீது ஏறிக்கொண்டு
    பயணம் செய்வேன்


    Thayinum Melai Enmel Lyrics in English
    Thayinum Melai Enmel
    thaayinum maelaay enmael
    anpu vaiththavar neerae
    oru thanthaiyaip pola
    ennaiyum aattith thaettitiveerae

    en uyirodu kalanthavarae
    um uravaalae makilnthiduvaen
    un mael anpu vaiththaen -naan
    umakkaaka ethaiyum seyvaen

    kaividappatta naerangalellaam
    um karam pitippaen
    enaik kaakkum karamathai
    naluvavidaamal muththam seyvaen

    enthan kaalkal idarum pothu
    vilunthida maattaen – um
    tholin meethu aerikkonndu
    payanam seyvaen

  • Thayin Madithaan Ulagam தாயின் மடிதான் உலகம்

    தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம் – 2

    அவள் சேயின் மடிதான் மோட்சம்

    நம் சேசுவைத் தொழுதிடுவோம் – 2

    பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் – 2

    அவள் உள்ளம் என்றும் மகிழ

    உண்மை வழியில் நாம் நடப்போம்

    அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணாக் கடலாம் – 2

    அன்பு கருணை உருவாய்

    ஆண்டவன் தந்த அரும்பொருளாம்

    வங்கக் கடற்கரை யோரம் வேளாங்கண்ணியில் வாழும் – 2

    தங்க நிலாவின் ஒளியால்

    தாரகை சூடும் ஆரோக்கியமாதா


    Thayin Madithaan Ulagam Lyrics in English
    thaayin matithaan ulakam aval thaalaip panninthiduvom – 2

    aval seyin matithaan motcham

    nam sesuvaith tholuthiduvom – 2

    pillai entum vaala nallathu ellaam tharuvaal – 2

    aval ullam entum makila

    unnmai valiyil naam nadappom

    annai mariyaal ullam aalam kaannaak kadalaam – 2

    anpu karunnai uruvaay

    aanndavan thantha arumporulaam

    vangak kadarkarai yoram vaelaangannnniyil vaalum – 2

    thanga nilaavin oliyaal

    thaarakai soodum aarokkiyamaathaa

  • Thayapara Rani Thatchanam Allrani தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

    தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
    தண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும்
    தலைபணி ஜெயராணி –2

    தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
    வெண்பனி இமயம் வெள்ளமார் கங்கை
    விமரிசை புரிராணி –2

    தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
    வங்கமார் கலிங்கம் கொங்கனம் மலையாளம்
    குதுகலி மகாராணி –2

    தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி
    ஆந்திரம் குடகம் அகில மராட்டம்
    ஆண்டிடும் மகாராணி — 2


    Thayapara Rani Thatchanam Allrani Lyrics in English
    thayaapara raanni thatchanam aalraanni
    thannnarum senthamil thenmunaik kumariyum
    thalaipanni jeyaraanni –2

    thayaapara raanni thatchanam aalraanni
    vennpani imayam vellamaar kangai
    vimarisai puriraanni –2

    thayaapara raanni thatchanam aalraanni
    vangamaar kalingam konganam malaiyaalam
    kuthukali makaaraanni –2

    thayaapara raanni thatchanam aalraanni
    aanthiram kudakam akila maraattam
    aanndidum makaaraanni — 2

  • Thayai Seivai Naatha தயை செய்வாய் நாதா

    தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

    தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

    அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்

    அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா

    பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்

    தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும் –தயை செய்வாய்

    என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்

    தீவினையை மறவாதென் மனது என்றும்

    உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்

    நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன் –தயை செய்வாய்

    உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்

    என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்

    என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்

    பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன் –தயை செய்வாய்


    Thayai Seivai Naatha Lyrics in English
    thayai seyvaay naathaa en paavangalai neekki

    thayai seyvaay naathaa en paavangalai neekki

    anpudanae aelai enmael irakkam vaiyum

    anuthapiththu en pilaiyai akattumaiyyaa

    paavamathai neekki ennaip pani polaakkum

    thoshamellaam theerththu ennaith thooymaiyaakkum –thayai seyvaay

    en kuttam naanarivaen vellitai malaipol

    theevinaiyai maravaathen manathu entum

    um punithaththai pokki naan paaviyaanaen

    neer theemaiyentuk karuthuvathaith thunninthu seythaen –thayai seyvaay

    ullaththil unnmaiyai neer virumpukireer

    en aaththumaththil antharaththil arivaiyoottum

    en paavam theerppaayin thooymaiyaavaen

    panivennmaikku uyarvaakap punithamaavaen –thayai seyvaay

  • Thayai Pola Thertrineere தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா

    தாயைப் போல தேற்றினீரே நன்றி ஐயா
    தகப்பன்போல சுமந்தவரே நன்றி ஐயா

    என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன்
    உம்மை இயேசைய்யா இயேசைய்யா
    உம்மைப்போல ஒரு தெய்வமில்லை

    உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
    நீர் அன்போடு ஓடி வந்தீரே
    என் அன்பான தேவன் நீரே

    துன்ப துயர் நேரத்தில் எல்லாம்
    என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
    என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே

    வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
    என்னை தூக்கி எடுத்து குணமாக்கினீர்
    என் பரிகாரியானவரே


    Thayai pola thertrineere Lyrics in English
    thaayaip pola thaettineerae nanti aiyaa
    thakappanpola sumanthavarae nanti aiyaa

    en jeevanulla naalellaam maravaen
    ummai iyaesaiyyaa iyaesaiyyaa
    ummaippola oru theyvamillai

    ullam utainthu aluthapothellaam
    neer anpodu oti vantheerae
    en anpaana thaevan neerae

    thunpa thuyar naeraththil ellaam
    ennai aattith thaetti aravannaiththeerae
    ennaith thaettidum theyvam neerae

    viyaathiyilae padukkum pothellaam
    ennai thookki eduththu kunamaakkineer
    en parikaariyaanavarae

  • Thayaapararae En Thayaapararae தயாபரரே என் தயாபரரே

    தயாபரரே என் தயாபரரே
    வாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்
    உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே
    என்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்
    என்னை வனைந்திடும் மாற்றிடுமே

    1. தாயின் கருவிலே உருவாகும் முன்னே
      என்னை தெரிந்து கொண்டீர்
      உமக்காக நான் ஊழியம் செய்து
      சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
    2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோ
      வாழ்வின் அழுத்தங்களோ
      அழைத்தவர் நீரே ஜெயம் தருவீரே
      உண்மை உள்ளவரே

    Thayaapararae En Thayaapararae Lyrics in English
    thayaapararae en thayaapararae
    vaalkkaiyai umakku koduththu vittaen
    um siththam pol ennai nadaththidumae
    ennai vanainthidum ennai maattidum
    ennai vanainthidum maattidumae

    1. thaayin karuvilae uruvaakum munnae
      ennai therinthu konnteer
      umakkaaka naan ooliyam seythu
      saatchiyaay vaalnthiduvaen
    2. thunpamo thuyaramo thunnaiyillaa naeramo
      vaalvin aluththangalo
      alaiththavar neerae jeyam tharuveerae
      unnmai ullavarae
  • Thayaala Iyaesu தயாள இயேசு தேவரீர்

    1. தயாள இயேசு, தேவரீர்
      மாண்பாய்ப் பவனி போகிறீர்
      வெள்ளோலை தூவிக்கூட்டத்தார்
      ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.
    2. தாழ்வாய் மரிக்க, தேவரீர்
      மாண்பாய்ப் பவனி போகிறீர்
      மரணம் வெல்லும் வீரரே
      உம் வெற்றி தோன்றுகின்றதே.
    3. விண்ணோர்கள் நோக்க, தேவரீர்
      மாண்பாய்ப் பவனி போகிறீர்
      வியப்புற்றே அம்மோஷத்தார்
      அடுக்கும் பலி பார்க்கிறார்.
    4. வெம் போர் முடிக்க, தேவரீர்
      மாண்பாய்ப் பவனி போகிறீர்!
      தம் ஆசனத்தில் ராயனார்
      சுதனை எதிர்பார்க்கிறார்.
    5. தாழ்வாய் மரிக்க, தேவரீர்
      மாண்பாய்ப் பவனி போகிறீர்!
      நோ தாங்கத் தலை சாயுமே
      பின் மேன்மை பெற்று ஆளுமே.

    Thayaala Iyaesu, Thaevareer Lyrics in English

    1. thayaala Yesu, thaevareer
      maannpaayp pavani pokireer
      vellolai thoovikkoottaththaar
      osannaa aarpparikkiraar.
    2. thaalvaay marikka, thaevareer
      maannpaayp pavani pokireer
      maranam vellum veerarae
      um vetti thontukintathae.
    3. vinnnnorkal Nnokka, thaevareer
      maannpaayp pavani pokireer
      viyapputte ammoshaththaar
      adukkum pali paarkkiraar.
    4. vem por mutikka, thaevareer
      maannpaayp pavani pokireer!
      tham aasanaththil raayanaar
      suthanai ethirpaarkkiraar.
    5. thaalvaay marikka, thaevareer
      maannpaayp pavani pokireer!
      Nno thaangath thalai saayumae
      pin maenmai pettu aalumae.