Author: admin

  • Thettraravaalan Yesuve தேற்றரவாளன் இயேசுவே

    தேற்றரவாளன் இயேசுவே
    என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே – 2
    தாயைப் போலத் தேற்றுகிறீர்
    தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2
    தேற்றரவாளன் இயேசுவே
    என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

    1. வனாந்தரமான வாழ்க்கையிலே
      வழியின்றி தவிக்கும் நேரத்திலே – 2
      பகைஞர்கள் சூழ்ந்திடும் நேரத்தினில்
      கடலினில் தரைவழி தந்தவர் நீர் – 2
      நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
      தேற்றரவாளன் இயேசுவே
      என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
    2. இருண்ட வாழ்க்கை பாதையிலே
      இன்னல்கள் சூழ்ந்திட்ட நேரத்திலே – 2
      இரவிலும் பகலிலும் நீர் எனக்கு
      அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் – 2
      நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
      தேற்றரவாளன் இயேசுவே
      என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
    3. மனுஷரின் வார்த்தை மாறாகி
      மனதினில் துயரங்கள் அழுத்துகையில் -2
      மாராவின் கசப்பை மதுரமாக்கி
      மகிமையின் வார்த்தையால் மகிழச்செய்தீர் –2
      நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
      தேற்றரவாளன் இயேசுவே
      என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே –2
      தாயைப் போலத் தேற்றுகிறீர்
      தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2
      தேற்றரவாளன் இயேசுவே
      என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே

    Thettraravaalan Yesuve Lyrics in English
    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae – 2

    thaayaip polath thaettukireer
    thanthaip pol tholil sumakkinteer – 2

    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae

    1. vanaantharamaana vaalkkaiyilae
      valiyinti thavikkum naeraththilae – 2
      pakainjarkal soolnthidum naeraththinil
      kadalinil tharaivali thanthavar neer – 2

    nanti aiyaa umakku nanti aiyaa – 2

    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae

    1. irunnda vaalkkai paathaiyilae
      innalkal soolnthitta naeraththilae – 2
      iravilum pakalilum neer enakku
      akkini sthampam maeka sthampam – 2

    nanti aiyaa umakku nanti aiyaa – 2

    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae

    1. manusharin vaarththai maaraaki
      manathinil thuyarangal aluththukaiyil -2
      maaraavin kasappai mathuramaakki
      makimaiyin vaarththaiyaal makilachcheytheer -2

    nanti aiyaa umakku nanti aiyaa – 2

    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae -2

    thaayaip polath thaettukireer
    thanthaip pol tholil sumakkinteer – 2

    thaettaravaalan Yesuvae
    ennaith thaeti vantha anpu theyvamae

  • Thesathin Kaarirulai Nikita தேசத்தின் காரிருளை நீக்கிட வா

    தேசத்தின் காரிருளை நீக்கிட வா
    எழுப்புதல் தீபத்தை ஏற்றிட வா
    இருளில் தடுமாறும் இந்தியரை
    இயேசுவின் ஒளியண்டை சேர்த்திட வா

    எழுந்து வா… வாலிபனே
    தேவனின் சேனையில் சேர்ந்திட வா
    தேசத்தை சுதந்தரிக்க எழுந்து வா

    புதிய சரித்திரம் படைத்திடுவோம்
    புனிதரை அறிமுகப்படுத்திடுவோம்
    புவிதனில் அவர் நாமம் உயர்த்திடுவோம்
    புண்ணியரின் வழியில் நடத்திடுவோம்

    மரித்தோரை விட்டு நாம் எழும்பிடுவோம்
    நித்திய ஜீவனை ஏந்தி செல்வோம்
    இருளின் அதிகாரம் தகர்த்திடுவோம்
    உலகிற்கு ஒளியாய் மாறிடுவோம்

    பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடுவோம்
    இயேசுவை உலகிற்குக் காட்டிடுவோம்
    சத்தியத்தின் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
    சத்ருவின் கோட்டையை தகர்த்திடுவோம்

    பரிசுத்த ஆவியில் நிறைந்திடுவோம்
    பார் எங்கும் அவர் நாமம் பறைசாற்றுவோம்
    பரிசுத்தர் இயேசுவை உயர்த்திடுவோம்
    பரிசுத்தர் ஜாதியாய் எழும்பிடுவோம்


    Thesathin kaarirulai nikita Lyrics in English
    thaesaththin kaarirulai neekkida vaa
    elupputhal theepaththai aettida vaa
    irulil thadumaarum inthiyarai
    Yesuvin oliyanntai serththida vaa

    elunthu vaa… vaalipanae
    thaevanin senaiyil sernthida vaa
    thaesaththai suthantharikka elunthu vaa

    puthiya sariththiram pataiththiduvom
    punitharai arimukappaduththiduvom
    puvithanil avar naamam uyarththiduvom
    punnnniyarin valiyil nadaththiduvom

    mariththorai vittu naam elumpiduvom
    niththiya jeevanai aenthi selvom
    irulin athikaaram thakarththiduvom
    ulakirku oliyaay maariduvom

    parisuththamaay naam vaalnthiduvom
    Yesuvai ulakirkuk kaatdiduvom
    saththiyaththin saatchikalaay vaalnthiduvom
    sathruvin kottaைyai thakarththiduvom

    parisuththa aaviyil nirainthiduvom
    paar engum avar naamam paraisaattuvom
    parisuththar Yesuvai uyarththiduvom
    parisuththar jaathiyaay elumpiduvom

  • Thesathai Suthntharikka Purapadu தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு

    தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு
    மகனே சேனையின்
    கர்த்தர் நம் முன்னே நடப்பார் நிச்சயமாய்
    இந்தியாவை சுதந்தரிப்போம்

    பெராக்காவில் கூடுவோம்
    கர்த்தரை உயர்த்துவோம்
    துதி அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா துதி அல்லேலூயா

    கட்டாத பட்டணத்தை சுதந்தரிபோம்
    நடாத தோட்டங்களை சுதந்தரிபோம்
    சேனையின் கர்த்தர் நம்
    முன்னே நடப்பார் சத்துருவை
    காலாலே மிதித்திடுவோம்

    யுத்த வீரன் யோசுவாவின் சந்ததியல்லோ
    நடந்துபோய் தேசங்களை சுதந்தரிபோம்
    அரணான பட்டணத்தை சுதந்தரிபோம்
    சத்துருவை காலாலே மிதித்திடுவோம்

    வாக்குதத்தம் பண்ணப்பட்ட சந்ததியல்லோ
    உலகம் முழுவதையும் கலக்கிடுவோம்
    பரலோக ராஜ்ஜியம் நம்மிடத்தில்
    நிச்சயமாய் தேசங்களை சுதந்தரிபோம்


    Thesathai suthntharikka purapadu Lyrics in English
    thaesaththai suthantharikkap purappadu
    makanae senaiyin
    karththar nam munnae nadappaar nichchayamaay
    inthiyaavai suthantharippom

    peraakkaavil kooduvom
    karththarai uyarththuvom
    thuthi allaelooyaa allaelooyaa
    allaelooyaa thuthi allaelooyaa

    kattatha pattanaththai suthantharipom
    nadaatha thottangalai suthantharipom
    senaiyin karththar nam
    munnae nadappaar saththuruvai
    kaalaalae mithiththiduvom

    yuththa veeran yosuvaavin santhathiyallo
    nadanthupoy thaesangalai suthantharipom
    arannaana pattanaththai suthantharipom
    saththuruvai kaalaalae mithiththiduvom

    vaakkuthaththam pannnappatta santhathiyallo
    ulakam muluvathaiyum kalakkiduvom
    paraloka raajjiyam nammidaththil
    nichchayamaay thaesangalai suthantharipom

  • Theri Mudhal Kirubasanane Saranam திரி முதல் கிருபாசனனே சரணம்

    1. திரி முதல் கிருபாசனனே, சரணம்!
      ஜெக தல ரட்சக தேவா, சரணம்!
      தினம் அனுதினம் சரணம் – கடாட்சி!
      தினம் அனுதினம் சரணம் – சருவேசா!
    2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!
      நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்
      நம்பினேன் இது தருணம் – தருணம்
      நம்பினேன், தினம் சரணம் – சருவேசா!
    3. அருவுருவே, அருளரசே, சரணம்!
      அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
      அதிகுணனே தருணம் – கிரணமொளிர்
      அருள் வடிவே சரணம் – சருவேசா!
    4. உலகிட மேவிய உனதா, சரணம்
      ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!
      ஒளி அருள்வாய், தருணம் – மனுவோர்க்-கு
      உத்தமனே, சரணம் – சருவேசா!
    5. நித்திய தோத்திர நிமலா, சரணம்!
      நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!
      நாதா, இது தருணம் – கிருபைக்கொரு
      ஆதாரா சரணம் – சருவேசா!

    Theri Mudhal Kirubasanane Saranam ;lyrics Lyrics in English

    1. thiri muthal kirupaasananae, saranam!
      jeka thala ratchaka thaevaa, saranam!
      thinam anuthinam saranam – kadaatchi!
      thinam anuthinam saranam – saruvaesaa!
    2. nalam valar aeka thiriththuvaa, saranam!
      namaskari umparkal naathaa, saranam
      nampinaen ithu tharunam – tharunam
      nampinaen, thinam saranam – saruvaesaa!
    3. aruvuruvae, arularase, saranam!
      antu mintu mentum ullaay saranam!
      athikunanae tharunam – kiranamolir
      arul vativae saranam – saruvaesaa!
    4. ulakida maeviya unathaa, saranam
      or kirupaasana oliyae, saranam!
      oli arulvaay, tharunam – manuvork-ku
      uththamanae, saranam – saruvaesaa!
    5. niththiya thoththira nimalaa, saranam!
      nithi isravaelarin athipathi, saranam!
      naathaa, ithu tharunam – kirupaikkoru
      aathaaraa saranam – saruvaesaa!
  • Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
    திவ்விய மதுரமாமே – அதைத்
    தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

    1. காசினிதனிலே நேசமதாகக்
      கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
      கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
      கண்டுனர் நீ மனமே – தேன்
    2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
      தாமே ஈந்தவராம் – பின்னும்
      நேமியாம் கருணை நிலைவரமுண்டு
      நிதம் துதி என் மனமே – தேன்
    3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
      உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
      கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
      கருத்தாய் நீ மனமே – தேன்
    4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
      துணைவராம் நேசரிடம் – நீயும்
      அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
      ஆசை கொள் நீ மனமே – தேன்
    5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
      புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
      பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
      புகுவாய் நீ மனமே – தேன்

    Then Inimaiyilum Yesuvin Lyrics Lyrics in English
    thaen inimaiyilum Yesuvin naamam
    thivviya mathuramaamae – athaith
    thaetiyae naati otiyae varuvaay, thinamum nee manamae

    1. kaasinithanilae naesamathaakak
      kashdaththai uththariththae – paavak
      kasadathai aruththuch saapaththaith tholaiththaar
      kanndunar nee manamae – thaen
    2. paaviyai meetkath thaaviyae uyiraith
      thaamae eenthavaraam – pinnum
      naemiyaam karunnai nilaivaramunndu
      nitham thuthi en manamae – thaen
    3. kaalaiyil panipol maayamaay yaavum (ulakam)
      upaayamaay neengividum – entum
      karththarin paatham nichchayam nampu
      karuththaay nee manamae – thaen
    4. thunpaththil inpam thollaiyil nalla
      thunnaivaraam naesaridam – neeyum
      anpathaaych sernthaal annaiththunaik kaappaar
      aasai kol nee manamae – thaen
    5. poolokaththaarum maelokaththaarum
      pukalnthu pottu naamam – athaip
      poonndukonndaalthaan ponnakar vaalvil
      pukuvaay nee manamae – thaen
  • Theiva Aseervathathode தெய்வ ஆசீர்வாதத்தோடே

    தெய்வ ஆசீர்வாதத்தோடே
    அடியாரை அனுப்பும்
    வார்த்தையென்னும் அப்பத்தாலே
    போஷித்து வளர்ப்பியும்
    இப்போதும்மை தேடி வந்து
    மனதாரப்போற்றினோம்
    மோட்சலோகத்தில் களித்து
    உம்மை வாழ்த்தி தொழுவோம்


    Theiva Aseervathathode Lyrics in English
    theyva aaseervaathaththotae
    atiyaarai anuppum
    vaarththaiyennum appaththaalae
    poshiththu valarppiyum
    ippothummai thaeti vanthu
    manathaarappottinom
    motchalokaththil kaliththu
    ummai vaalththi tholuvom

  • Theeyor Solvathai Kelaamal தீயோர் சொல்வதைக் கேளாமல்

    1. தீயோர் சொல்வதைக் கேளாமல்
      பாவத்துக்கு விலகி,
      பரிகாசரைச் சேராமல்
      நல்லோரோடு பழகி,
      கர்த்தர் தந்த வேதம் நம்பி
      வாஞ்சை வைத்து, அதைத்தான்
      ராப் பகலும் ஓதும் ஞானி
      என்றும் வாழும் பாக்கியவான்.
    2. நதி ஓரத்தில் வாடாமல்
      நடப்பட்டு வளர்ந்து,
      கனி தந்து, உதிராமல்
      இலை என்றும் பசந்து,
      காற்றைத் தாங்கும் மரம்போல
      அசைவின்றியே நிற்பான்;
      அவன் செய்கை யாவும் வாய்க்க
      ஆசீர்வாதம் பெறுவான்.
    3. தீயோர், பதர்போல் நில்லாமல்
      தீர்ப்பு நாளில் விழுவார்;
      நீதிமான்களோடிராமல்
      நாணி நைந்து அழிவார்;
      இங்கே பாவி மகிழ்ந்தாலும்,
      பாவ பலன் நாசந்தான்;
      நீதிமான் இங்கழுதாலும்
      கர்த்தர் வீட்டில் வாழுவான்.

    Theeyor Solvathai Kelaamal Lyrics in English

    1. theeyor solvathaik kaelaamal
      paavaththukku vilaki,
      parikaasaraich seraamal
      nallorodu palaki,
      karththar thantha vaetham nampi
      vaanjai vaiththu, athaiththaan
      raap pakalum othum njaani
      entum vaalum paakkiyavaan.
    2. nathi oraththil vaadaamal
      nadappattu valarnthu,
      kani thanthu, uthiraamal
      ilai entum pasanthu,
      kaattaைth thaangum marampola
      asaivintiyae nirpaan;
      avan seykai yaavum vaaykka
      aaseervaatham peruvaan.
    3. theeyor, patharpol nillaamal
      theerppu naalil viluvaar;
      neethimaankalotiraamal
      naanni nainthu alivaar;
      ingae paavi makilnthaalum,
      paava palan naasanthaan;
      neethimaan ingaluthaalum
      karththar veettil vaaluvaan.
  • Theeya Manathai Matra Varum தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே கன

    தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
    நேய ஆவியே

    1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
      பாவி நான் – தீய
    2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
      தீர்க்கும், தஞ்சமே – தீய
    3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
      பாவி நான் ஐயா – தீய
    4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
      இதயம் அஞ்சவே – தீய
    5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
      புகழ்ந்து காக்கவே – தீய
    6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
      கிருபை தேடவே – தீய
    7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
      தெளிவு வேண்டவே – தீய
    8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
      சிறப்பாய் ஏற்றவே – தீய

    Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும் Lyrics in English
    Theeya Manathai Matra Varum
    theeya manathai maatta vaarum, thooya aaviyae – kana
    naeya aaviyae

    1. maayapaasath thalunthi vaati maalunj saavithaal – mika maayum
      paavi naan – theeya
    2. theemai seyya naaduthentan thirukku nenjamae – marul
      theerkkum, thanjamae – theeya
    3. paraththai Nnokka manam attenae, pathatithaan, aiyaa – oru
      paavi naan aiyaa – theeya
    4. aekkaththoden meetpaith thaeti iranthu kenjavae – thinam
      ithayam anjavae – theeya
    5. puthiya sinthai, puthiya aasai puthuppiththaakkavae – athaip
      pukalnthu kaakkavae – theeya
    6. kiristhu meethu naattang konndu geetham paadavae – avar
      kirupai thaedavae – theeya
    7. thaeva vasanap paalinmeethu thaettam thontavae – miku
      thelivu vaenndavae – theeya
    8. jepaththin thaakam akaththil oori jepiththup pottavae – mika
      sirappaay aettavae – theeya
  • Theevinai Seiyathe Maa Sothanaiyil தீவினை செய்யாதே மா சோதனையில்

    தீவினை செய்யாதே மா சோதனையில்

    பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்

    வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்

    யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

    ஆற்றித் தேற்றியே காப்பார்

    நித்தம் உதவி செய்வார்

    மீட்பர் பலனை ஈவார்

    ஜெயம் தந்திடுவார்

    வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும்

    சேராமலே நீங்கி நல்வழியிலும்

    நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்

    யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

    மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான்

    பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான்

    மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்

    யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்


    Theevinai Seiyathe Maa Sothanaiyil Lyrics in English
    theevinai seyyaathae maa sothanaiyil

    pollaanganai ventu poraattaththinil

    veenn aasaiyai muttum geeladakkuvaay

    yaesaiyarai nampi ventekippovaay

    aattith thaettiyae kaappaar

    niththam uthavi seyvaar

    meetpar palanai eevaar

    jeyam thanthiduvaar

    veenn vaarththai paesaamal veenn tholaraiyum

    seraamalae neengi nalvaliyilum

    nintaூkkamum anpum sattenum vidaay

    yaesaiyarai nampi ventekippovaay

    mey nampikkaiyaalae ventekinon thaan

    porkireedam pettentum paervaalvataivaan

    maa naesarin pelan saarnthae selluvaay

    yaesaiyarai nampi ventekippovaay

  • Theeraatha Thaakaththaal தீராத தாகத்தால்

    1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,
      ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே.
    2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே;
      நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே.
    3. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,
      மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.
    4. உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர்,
      உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.
    5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;
      மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.
    6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே;
      என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.

    Theeraatha Thaakaththaal Lyrics in English

    1. theeraatha thaakaththaal en ullam thoynthathae,
      aa, jeeva thannnneeraal thaettum nal meetparae.
    2. vidaayththa poomiyil en pasi aattumae;
      neer poshikkaavitil, thikkattuch saavaenae.
    3. theyveeka pojanam, mey mannaa thaevareer,
      mannnnorin amirtham en jeeva oottu neer.
    4. um thooya raththaththaal em paavam pokkineer,
      um thiru maamsaththaal aanmaavaip poshippeer.
    5. maa thivviya aikkiyaththai ithaal unndaakkuveer;
      maelaana paakkiyaththai aeraalamaakkuveer.
    6. ivvarul panthiyil pirasannamaakumae;
      en aelai nenjaththil eppothum thangumae.