Author: admin

  • Paninthu Um Paatham பணிந்து உம் பாதம்

    பணிந்து உம் பாதம் விழுந்து
    உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
    கிருபையும் அன்பும் நிறைந்தவர்
    உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்

    நீரே தூயர் தூயர் தூயர் (3)
    என்றென்றுமே

    வீ ஃபால் டொவ்ன்
    வீ லே ஆர் க்ரௌன்ஸ்
    அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ்
    த கிரேட்னஸ் ஆஃப் மெர்ஸி அன்ட் லவ்
    அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ்

    வீ க்ரை ஹோலி ஹோலி ஹோலி (3)
    இஸ் த லேம்ப்

    ஹலேல்லூயா ஹலேல்லூயா
    ஹலேல்லூயா ஜீஸஸ்


    Paninthu Um Paatham Vizhunthu
    unthan naamaththai uyarthiduven
    kirubaiyum anbum nirainthavar
    unthan naamaththai uyarthiduven
    paninthu um paatham vizhunthu
    unthan naamaththai uyarthiduven
    kirubaiyum anbum nirainthavar
    unthan naamaththai uyarthiduven

    neere thooyar thooyar thooyar
    neere thooyar thooyar thooyar
    neere thooyar thooyar thooyar
    endrendrume

    paninthu um paatham vizhunthu
    unthan naamaththai uyarthiduven
    kirubaiyum anbum nirainthavar
    unthan naamaththai uyarthiduven

    neere thooyar thooyar thooyar
    neere thooyar thooyar thooyar
    neere thooyar thooyar thooyar
    endrendrume

    We fall down
    we lay our crowns
    at the feet of Jesus
    the greatness of
    mercy and love
    at the feet of Jesus

    we cry holy holy holy
    we cry holy holy holy
    we cry holy holy holy
    is the lamb

    We fall down
    we lay our crowns
    at the feet of Jesus
    the greatness of
    mercy and love
    at the feet of Jesus

    we cry holy holy holy
    we cry holy holy holy
    we cry holy holy holy
    is the lamb

    hallelujah hallelujah
    hallelujah hallelujah
    Jesus hallelujah

  • Pani Thoovidum Iravil பனி தூவிடும் இரவில்

    பனி தூவிடும் இரவில்
    கன்னி மைந்தனாய் புவிமீதினில்
    இயேசு பாலன் அவதரித்தார்
    அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

    1. அவர் நாமமே மிக அதிசயமாமே!
      ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2)
      அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
    2. ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே
      இவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (2)
      அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
    3. அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!
      அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2)
      அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே

    Pani Thoovidum Iravil Lyrics in English

    pani thoovidum iravil
    kanni mainthanaay puvimeethinil
    Yesu paalan avathariththaar
    allaelooyaa (4) vaarththai maamsam aanaarae

    1. avar naamamae mika athisayamaamae!
      aalosanaiyin karththar entum ivar thaanae! (2)
      allaelooyaa (4) vaarththai maamsam aanaarae
    2. raaain thaaveethin inpa singaasanamae
      ivarthaakumae niththiya aatchi seyvaarae (2)
      allaelooyaa (4) vaarththai maamsam aanaarae
    3. avar periyavar avar ulaka iratchakarae!
      anpu thaevanai naamum potti thuthippomae! (2)
      allaelooyaa (4) vaarththai maamsam aanaarae
  • Pani Poela Peyyum Parisuththarae பனி போல பெய்யும் பரிசுத்தரே

    பனி போல பெய்யும் பரிசுத்தரே
    மழையாக பொழியும் ஆவியே….
    ஆவியே ஆவியே
    மழையாக பொழியும் ஆவியே… -பனி

    1. மென்மையானவரே
      மேகஸ்தம்பமே!
      ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி
      ஆனந்த தைலமே -பனி
    2. யுத்தங்கள் செய்யவரே
      யோர்தானை பிளந்தவரே
      பெருமழையாய் பிரவேசித்த
      உள்ளங்கை மேகமே -பனி
    3. வறண்ட நிலங்களிலே
      வாய்க்கால்கள் அமைப்பவரே
      கனிதரும் மரமாக
      காப்பாற்றி வளர்ப்பவரே -பனி
    4. ஆவியானவரே
      ஆற்றல் தருபவரே
      தேற்றரவே துணையாளரே
      விண்ணகத் தூபமே -பனி
    5. அக்கினியானவரே
      அன்பின் ஜூவாலையே
      ஆசீர்வதியும் அரவணையும்
      ஆன்மீகத் தீபமே -பனி

    Pani Poela Peyyum Parisuththarae Lyrics in English
    pani pola peyyum parisuththarae
    malaiyaaka poliyum aaviyae….
    aaviyae aaviyae
    malaiyaaka poliyum aaviyae… -pani

    1. menmaiyaanavarae
      maekasthampamae!
      oottuththannnneer, jeevanathi
      aanantha thailamae -pani
    2. yuththangal seyyavarae
      yorthaanai pilanthavarae
      perumalaiyaay piravaesiththa
      ullangai maekamae -pani
    3. varannda nilangalilae
      vaaykkaalkal amaippavarae
      kanitharum maramaaka
      kaappaatti valarppavarae -pani
    4. aaviyaanavarae
      aattal tharupavarae
      thaettaravae thunnaiyaalarae
      vinnnakath thoopamae -pani
    5. akkiniyaanavarae
      anpin joovaalaiyae
      aaseervathiyum aravannaiyum
      aanmeekath theepamae -pani
  • Pandigai Kondaaduvom பண்டிக்கை கொண்டாடுவோம்

    பண்டிக்கை கொண்டாடுவோம் ஆம் நாம்
    பண்டிக்கை கொண்டாடுவோம்

    பண்டிக்கை கொண்டாடிப் பரமனைமன்றாடிப்
    பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி

    புன்மைகொடும் பொல்லாப்பு புளிமா வைவிலக்கி
    உண்மை பரி சுத்தமாம் உயர்மா வைப்பலுக்கி

    இன்றுயிர்த்தெ ழுந்தகோன் இனிமரிப்ப தில்லையே
    பொன்று மரணஞசிறை பூண்டாள்வ தில்லையே

    தரைபவத்திற் கென்றொரு தரமரித்த னர்சுதன்
    பரணவர்க்கு மகிமையாய்ப் பிடிபிழைத் திருக்கிறார்

    நாதன்போற் பாவத்திற்கு நாமுமரிப் போமாகப்
    பேதமின்றி யேசுவுக்குப் பிழைத்திருப் போமாக

    கிறிஸ்தடக்கப் பட்டுமா கீர்த்தியோ டேயெழுந்து
    முறைமரித்த வர்களில் முதற்பல னானாரே

    மனுஷனாலு லகினில் மரணமுன் டானதால்
    மனுஷனாலே யுயிரெழல் மகிமையாயுண்டானதே

    ஆதத்தா லெல்லாரும் அறமரித்தல் போலவே
    நாதானால் மெய்யாக நாமுயி ரடைகுவோம்

    ஆதிபி தாகுமாரன் ஆவிதிரி யேகர்க்கே
    மாதிரி காலங்களாய் மாமகிமை யாகவே


    Pandigai Kondaaduvom Lyrics in English
    panntikkai konndaaduvom aam naam
    panntikkai konndaaduvom

    panntikkai konndaatip paramanaimantatip
    paskaa kiristhai namaskaaranj seythaati

    punmaikodum pollaappu pulimaa vaivilakki
    unnmai pari suththamaam uyarmaa vaippalukki

    intuyirththe lunthakon inimarippa thillaiyae
    pontu marananjasirai poonndaalva thillaiyae

    tharaipavaththir kentaொru tharamariththa narsuthan
    paranavarkku makimaiyaayp pitipilaith thirukkiraar

    naathanpor paavaththirku naamumarip pomaakap
    paethaminti yaesuvukkup pilaiththirup pomaaka

    kiristhadakkap pattumaa geerththiyo taeyelunthu
    muraimariththa varkalil mutharpala naanaarae

    manushanaalu lakinil maranamun daanathaal
    manushanaalae yuyirelal makimaiyaayunndaanathae

    aathaththaa lellaarum aramariththal polavae
    naathaanaal meyyaaka naamuyi rataikuvom

    aathipi thaakumaaran aavithiri yaekarkkae
    maathiri kaalangalaay maamakimai yaakavae

  • Pallangal Ellam Nirambida பள்ளங்களெல்லாம் நிரம்பிட

    பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
    மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
    கோணலானவை நேராகணும்
    கரடானவை சமமாகணும்

    ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்
    இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்லுவோம்

    நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
    வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

    கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
    பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

    அந்நாளில் வானம் வெந்து அழியும்
    பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

    கரையில்லாமல் குற்றமில்லாமலே
    கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

    அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
    அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம்


    Pallangal ellam nirambida Lyrics in English

    pallangalellaam nirampida vaenndum
    malaikal kuntukal thakarnthida vaenndum
    konalaanavai naeraakanum
    karadaanavai samamaakanum

    raajaa varukiraar aayaththamaavom
    Yesu varukiraar ethir konndu selluvom

    nalla kanikodaa marangalellaam
    vettunndu akkiniyil podappadum

    kothumaiyaip piriththu kalanjiyaththil serththu
    patharaiyo akkiniyil sutterippaarae

    annaalil vaanam venthu aliyum
    poomiyellaam erinthu urukip pokum

    karaiyillaamal kuttamillaamalae
    karththarukkaay vaalnthu munnaeruvom

    anuthinamum jepaththil viliththiruppom
    apishaeka ennnneyaal nirampiduvom

  • Palathinalumalla En பலத்தினாலுமல்ல என்

    பலத்தினாலுமல்ல என் பராக்கிரமுமல்ல
    உம் ஆவியினால் எல்லாம் ஆகுமே
    நீர் வந்துவிட்டால் அது போதுமே

    ஆவியானவரே ஆவியானவரே

    உலர்ந்த எலும்புகளை
    உயிரடையப் பண்ணுகிற
    உன்னதத்தின் ஆவியே
    எனக்குள்ளே (என் சபைக்குள்ளே) வாருமே

    எனக்குள்ளே வாசம்பண்ணி
    என்னோடு இருப்பவரே
    உமக்குள்ளே வாசம்பண்ணி
    உம்மோடு நடந்திடுவேன்

    உம் ஆவி எனக்குள் வையும்
    உம்மால் நான் உயிரடைவேன்
    என்னை நீர் தேசத்தில் வையும்
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    (உமக்காய் வாழ்ந்திடுவேன்)

    ஒருமனப்பட்ட போது இறங்கி
    வந்த ஆவியே – ஒருமனமாய்
    நிற்கிறேன் இறங்கி வாருமே

    வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
    வல்லமையின் ஆவியே
    வாக்குத்தத்தம் நிறைவேற
    என் மேல் வாருமே
    (உம் கிருபையை தாருமே)


    Palathinalumalla En Lyrics in English

    palaththinaalumalla en paraakkiramumalla
    um aaviyinaal ellaam aakumae
    neer vanthuvittal athu pothumae

    aaviyaanavarae aaviyaanavarae
    ularntha elumpukalai
    uyirataiyap pannnukira
    unnathaththin aaviyae

    enakkullae (en sapaikkullae) vaarumae
    enakkullae vaasampannnni
    ennodu iruppavarae
    umakkullae vaasampannnni

    ummodu nadanthiduvaen
    um aavi enakkul vaiyum
    ummaal naan uyirataivaen
    ennai neer thaesaththil vaiyum
    um naamam uyarththiduvaen
    (umakkaay vaalnthiduvaen)

    orumanappatta pothu irangi
    vantha aaviyae – orumanamaay
    nirkiraen irangi vaarumae

    vaakkuththaththam pannnappatta
    vallamaiyin aaviyae
    vaakkuththaththam niraivaera
    en mael vaarumae
    (um kirupaiyai thaarumae)

  • Palarae Or Nesar பாலரே, ஓர் நேசர்

    பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே
    நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே
    உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்
    இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும்

    1. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச வீட்டிலே
      பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே
      ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ?
      அங்குளளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ
    2. பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டிலே
      நல் மீட்பரின் பேரன்பால் பொற்கிரீடம் அணிவீர்
      இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார்
      இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார்
    3. பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே
      மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே
      அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை
      நீர் அவரிடம் வாரும், ஈவார் அவ்வின்பத்தை

    Palarae Or Nesar – பாலரே ஓர் நேசர் உண்டு Lyrics in English
    Palarae Or Nesar
    paalarae, or naesar unndu vinn motcha veettilae
    neengaa innaesar anpu or naalum kuntathae
    uttaாrin naesam yaavum naal sella maarinum
    ivvanpar thivviya naesam maaraamal nilaikkum

    1. paalarae, or veedu unndu vinn motcha veettilae
      paer vaalvunndaaka Yesu angarasaalvaarae
      oppatta antha veettaை naam naada vaenndaamo?
      angulalor inpa vaalvil or thaalchchithaanunntoo
    2. paalarae, or kireedam unndu vinn motcha veettilae
      nal meetparin paeranpaal porkireedam anniveer
      ippothu meetpaip pettu maa naesar pinsentar
      ivvaadaa jeeva kireedam appothu sooduvaar
    3. paalarae, or geetham unndu vinn motcha veettilae
      maa jeya geetham paada or veennaiyum unntae
      annaattin inpam ellaam nam meetparkkurimai
      neer avaridam vaarum, eevaar avvinpaththai
  • Palamum Alla Paraakkiramum பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல

    பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
    ஆவியனாலாகும் – தேவ ஆவியினாலாகும்

    பெரியப் பர்வதமே நீ எம்மாத்திரம்
    தேவப் பிள்ளையின் முன் சமபூமியாவாய்
    தலைக் கல்லைக் கொண்டு வந்திடுவேன்
    கிருபை உண்டாவதாக

    சிறியப் பிசாசே நீ எம்மாத்திரம்
    தேவப் பிள்ளை முன் நிர்மூலமாவாய்
    இயேசுவைக் கொண்டு வந்திடுவேன்
    கிருபை உண்டாவதாக

    பரிசுத்த தேவன் நீர் என் தேவன்
    வானிலும் பூமிலும் பெரியவர் பெரியவர்
    இயேசுவின் நாமத்தில் வென்றிடுவேன்
    கிருபை உண்டாவதாக


    Palamum alla paraakkiramum Lyrics in English
    palamum alla paraakkiramum alla
    aaviyanaalaakum – thaeva aaviyinaalaakum

    periyap parvathamae nee emmaaththiram
    thaevap pillaiyin mun samapoomiyaavaay
    thalaik kallaik konndu vanthiduvaen
    kirupai unndaavathaaka

    siriyap pisaase nee emmaaththiram
    thaevap pillai mun nirmoolamaavaay
    Yesuvaik konndu vanthiduvaen
    kirupai unndaavathaaka

    parisuththa thaevan neer en thaevan
    vaanilum poomilum periyavar periyavar
    Yesuvin naamaththil ventiduvaen
    kirupai unndaavathaaka

  • Pajiththidam பஜித்திடும்

    பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
    பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.

    பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
    பரனருளால் ஜெயமடைந்தீரே
    துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
    தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே

    நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
    நிமலனருள் வழிபோவோமே
    சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
    தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே

    திருக்குருசில் மரித்தோரது நேசம்,
    தினம் மறவாதே, வைவிசுவாசம்,
    இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
    இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்.


    Pajiththidam Lyrics in English
    pajiththidum suviseda thiruchchapaiyorae
    paranai ninaiththuth thinam makilveerae.

    pajiththidum suviseshasapaikkul vanthaarae
    paranarulaal jeyamataintheerae
    thujam pitiththae jeyamenap pukalveerae
    thothrasangaீrththanam thuthyam seyveerae

    nithya suvisedamae naervaliyaamae,
    nimalanarul valipovomae
    sathya maraipitikkil valithavaromae
    thathva kunnaakaran thanaiththuthippomae

    thirukkurusil mariththorathu naesam,
    thinam maravaathae, vaivisuvaasam,
    irakka punnnniyangalaal elil nakarvaasam,
    iniperalaamena vennnuthal mosam.

  • Pagalon Kadhirpolume பகலோன் கதிர்போலுமே

    பகலோன் கதிர்போலுமே

    1. பகலோன் கதிர்போலுமே
      இயேசுவின் ராஜரீகமே
      பூலோகத்தில் வியாபிக்கும்
      நீடூழி காலம் வர்த்திக்கும்.
    2. பற்பல ஜாதி தேசத்தார்
      அற்புத அன்பைப் போற்றுவார் ;
      பாலரும் இன்ப ஓசையாய்
      ஆராதிப்பார் சந்தோஷமாய்.
    3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
      சிரேஷ்ட பாக்கியம் தங்குமே;
      துன்புற்றோர் ஆறித் தேறுவார்,
      திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.
    4. பூலோக மாந்தர் யாவரும்
      வானோரின் சேனைத் திரளும்
      சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்,
      “நீர் வாழ்க, ராயரே” என்பர்.

    Pagalon Kadhirpolume Lyrics in English

    pakalon kathirpolumae

    1. pakalon kathirpolumae
      Yesuvin raajareekamae
      poolokaththil viyaapikkum
      neetooli kaalam varththikkum.
    2. parpala jaathi thaesaththaar
      arputha anpaip pottuvaar ;
      paalarum inpa osaiyaay
      aaraathippaar santhoshamaay.
    3. nal meetpar raajyam engumae
      siraeshda paakkiyam thangumae;
      thunputtaோr aarith thaeruvaar,
      thikkattaோr vaalnthu poorippaar.
    4. pooloka maanthar yaavarum
      vaanorin senaith thiralum
      saashdaangam seythu pottuvaar,
      “neer vaalka, raayarae” enpar.