Author: admin

  • Pagal Nera Paadal பகல்நேரப் பாடல்

    பகல்நேரப் பாடல் நீரே
    இரவெல்லாம் கனவு நீரே
    மேலான சந்தோஷம் நீரே
    நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்

    எருசலேமே உனை மறந்தால்
    வலக்கரம் செயல் இழக்கும்
    மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
    நாவு ஒட்டிக் கொள்ளும் என்

    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
    என் மணவாளரே உமை மறவேன்

    கவலைகள் பெருகி கலங்கும்போது
    மகிழ்வித்தீர் உம் அன்பினால்
    கால்கள் சறுக்கி தடுமாறும் போது
    தாங்கினீர் கிருபையினால் என்

    தாய்மடி தவழும் குழந்தைபோல
    மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
    இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
    உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி

    பார்வையில் செருக்கு எனக்கில்லை
    இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
    பயனற்ற உலகத்தின் செயல்களிலே
    பங்கு பெறுவதில்லை


    Pagal Nera Paadal Lyrics in English

    pakalnaerap paadal neerae
    iravellaam kanavu neerae
    maelaana santhosham neerae
    naalellaam umaip paaduvaen en

    erusalaemae unai maranthaal
    valakkaram seyal ilakkum
    makilchchiyin makudamaay karuthaavitil
    naavu ottik kollum en

    makilchchiyin makudam neerthaanaiyyaa
    en manavaalarae umai maravaen

    kavalaikal peruki kalangumpothu
    makilviththeer um anpinaal
    kaalkal sarukki thadumaarum pothu
    thaangineer kirupaiyinaal en

    thaaymati thavalum kulanthaipola
    makilchchiyaay irukkinten
    ippothum eppothum nampiyullaen
    ummaiyae nampiyullaen makilchchi

    paarvaiyil serukku enakkillai
    irumaappu ullaththil entumillai
    payanatta ulakaththin seyalkalilae
    pangu peruvathillai

  • Paesu Sapaiyae Paesu பேசு சபையே பேசு

    பேசு சபையே பேசு (4)

    இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
    இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
    இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
    இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) — பேசு

    நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
    தசைகளும் புதிதாகத் தோன்றும்
    ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்

    புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) — பேசு

    மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
    பெருமழை தேசத்தில் பெய்யும்
    கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
    கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2) அதனால் — பேசு

    ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
    கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
    மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று

    கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் — இது உலர்ந்த

    ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு
    சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு (2)

    சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு

    போற்று சபையே போற்று – இயேசுவை
    போற்று சபையே போற்று — பேசு


    Paesu Sapaiyae Paesu Lyrics in English

    paesu sapaiyae paesu (4)

    ithu ularntha elumpukal uyirpettu elumpidum naatkal
    ithu thallaadum mulangaalkal puthu pelan pettukkollum naatkal
    ithu konalkal yaavum naeraaka maaridum naatkal
    ithu karadaana paathaikal sevvaiyaaka maaridum naatkal (2) — paesu

    narampukal uruvaakum elumpukal ontuserum
    thasaikalum puthithaakath thontum
    aaviyin asaivaalum karththarin vaarththaiyaalum

    puthujeevan unakkullaay thontum (2) — paesu

    maekangal soolnthidavae iraichchalum perukidavae
    perumalai thaesaththil peyyum
    kalvaari iraththaththaalae jaathikal meetkappattu
    karththarai theyvamaaka vaalththum (2) athanaal — paesu

    jaathikal nadungidavum thaesangal uyarnthidavum
    karththarin kiriyaikal thontum
    mariththor pallaththaakkil thuthikkinta senaiyontu

    karththarin jeevan pettu elumpum — ithu ularntha

    jeevanai paesu, iratchippai paesu
    suvaasaththai paesu, arputhaththai paesu (2)

    sapaiyae nee elumpidu, kaatte nee veesidu

    pottu sapaiyae pottu – Yesuvai
    pottu sapaiyae pottu — paesu

  • Paerinpam Paerinpam Unndaam பேரின்பம் பேரின்பம் உண்டாம்

    பேரின்பம் பேரின்பம் உண்டாம்
    பேரானந்தம் அங்கே உண்டாம்

    அன்பர் என் வல பாரிசத்தில்
    அல்லேலூயா துதி பாடிடுவோம்

    1. மேலோக இன்ப நாட்டினிலே
      ராவில்லா வீட்டினிய்லே
      தூயவன் அங்கு தரித்திடுவோம்
      துன்பங்கல் நீங்கி துதித்திடுவோம்
    2. எவர் எனக்கெதிரியாய் எழும்பினாலும்
      எனக்குள்ளதெல்லாம் மாறினாலும்
      இயேசு என் கிருபை நங்கூரமே
      அவர் என் தீயோன் துறைமுகமே
    3. இயேசுவின் சாயல் அணிந்திடுவேன்
      அவரின் ஆவியில் இயங்கிடுவேன்
      நல்லா என் இயேசுவின் மந்தையிலே
      அல்லேலூயா துதி பாடிடுவேன்
    4. மாறாத அன்பின் சுருதி அவர்
      மாவாதையால் என்னை வென்றார்
      கொல்கதா கொன்றார் அவர்
      கல்வாரிக்கே மா அல்லேலூயா

    Paerinpam Paerinpam Unndaam Lyrics in English
    paerinpam paerinpam unndaam
    paeraanantham angae unndaam

    anpar en vala paarisaththil
    allaelooyaa thuthi paadiduvom

    1. maeloka inpa naattinilae
      raavillaa veettiniylae
      thooyavan angu thariththiduvom
      thunpangal neengi thuthiththiduvom
    2. evar enakkethiriyaay elumpinaalum
      enakkullathellaam maarinaalum
      Yesu en kirupai nangaூramae
      avar en theeyon thuraimukamae
    3. Yesuvin saayal anninthiduvaen
      avarin aaviyil iyangiduvaen
      nallaa en Yesuvin manthaiyilae
      allaelooyaa thuthi paadiduvaen
    4. maaraatha anpin suruthi avar
      maavaathaiyaal ennai ventar
      kolkathaa kontar avar
      kalvaarikkae maa allaelooyaa
  • Paduvom Nam Devanai பாடுவோம் நம் தேவனை

    பாடுவோம் நம் தேவனை
    புது பாடல் பாடியே
    அவர் நல்லவர் நன்மை செய்பவர்
    சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்

    1. சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
      கெம்பீரமாய் பாடுவோம்
      சுரமண்டலம் மேளதாளங்கள்
      முழங்கியே துதித்திடுவோம்
      தாழ்வில் நம்மை நினைத்தாரே
      பேர் சொல்லியே அழைத்தாரே
    2. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
      என்றும் உள்ளதென்றே சொல்லுவோம்
      அவர் கிருபை மாறாதது
      என்றென்றும் நிலையானது
      காலை தோறும் புதிதானது
      நம்மை விட்டு விலகாதது
    3. அப்பா பிதாவே என்றே அழைக்கும்
      பாக்கியம் கொடுத்தாரே அவர் பிள்ளையாய் நாம் மாறிட
      கிருபையும் பொழிந்தாரே
      பாவங்களை மன்னித்தாரே
      பரிசுத்தமாய் மாற்றினாரே

    Paaduvoam nam dhaevanai
    Pudhu paadal paadiyae
    Avar nallavar nanmai seibavar
    Sarvavallavar avar adhisayamaanavar

    1. Sagala janamae kaikotti kartharai
      Kembeeramaai paaduvoam
      Suramandalam maelathaalangal
      Muzhangiyae thuthithiduvoam
      Thaazhvil nammai ninaithaarae
      Paer solliyae azhaithaarae
    2. Karthar nallavar avar kirubai
      Endrum ulladhenrae solluvoam
      Avar kirubai maaraadhadhu
      Endrendrum nilaiyaanadhu
      Kaalai dhoarum pudhidhaanadhu
      Nammai vittu vilagaadhadhu
    3. Appaa pidhaavae endrae azhaikkum
      Baakkiyam koduthaarae avar pillaiyaai naam maarida
      Kirupaiyum pozhinthaarea
      Paavangalai mannithaarae
      Parisuthamaai maatrinaarae
  • Padugal Neer Patta Pothu பாடுகள் நீர் பட்ட போது

    கெட்டுப் போனோம் பாவியானோம்

    கிருபை செய் நாதனே

    மட்டில்லாக் கருணை என்மேல்

    வைத்திரங்கும் இயேசுவே

    பாடுகள் நீர் பட்ட போது

    பாய்ந்து ஓடிய இரத்தம்

    கோடி பாவம் தீர்த்து மோட்சம்

    கொள்ளுவிக்க வல்லதே –கெட்டுப் போனோம்

    துஷ்ட யூதர் தூணினோடு

    தூய கைகள் கட்டியே

    கஷ்டமாய் அடித்தபோது

    காய்ந்த செந்நீர் எந்துணை –கெட்டுப் போனோம்

    சென்னிமேல் கொடிய யூதர்

    சேர்த்து வைத்த முள்முடி

    தன்னால் வடிந்த இரத்தத்தால்

    சர்வ பாவம் நீங்குமே –கெட்டுப் போனோம்


    Padugal Neer Patta Pothu Lyrics in English

    kettup ponom paaviyaanom

    kirupai sey naathanae

    mattillaak karunnai enmael

    vaiththirangum Yesuvae

    paadukal neer patta pothu

    paaynthu otiya iraththam

    koti paavam theerththu motcham

    kolluvikka vallathae –kettup ponom

    thushda yoothar thoonninodu

    thooya kaikal kattiyae

    kashdamaay atiththapothu

    kaayntha senneer enthunnai –kettup ponom

    sennimael kotiya yoothar

    serththu vaiththa mulmuti

    thannaal vatintha iraththaththaal

    sarva paavam neengumae –kettup ponom

  • Padalgalal Ummai பாடல்களால் உம்மை

    பாடல்களால் உம்மை நான் துதிக்க
    கிருபை தர வேண்டுமே
    இசையோடு உம்மை நான் பாட
    பாடல் தரவேண்டுமே

    அசைவும் நீரே ஆதாரம் நீரே
    இயேசைய்யா
    இன்பமும் இசையும் என் ஈர்ப்பும் நீரே
    இயேசைய்யா
    உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
    கண்டு கொண்டேன்

    உயர்வும் நீரே ஊக்கமும் நீரே
    இயேசைய்யா
    எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
    இயேசைய்யா
    உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
    கண்டு கொண்டேன்

    ஐஸ்வர்யம் நீரே ஒருவராம் தெய்வமே
    இயேசைய்யா
    ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர் நீரே
    இயேசைய்யா
    உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
    கண்டு கொண்டேன்

    ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே
    இயேசைய்யா
    ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே
    இயேசைய்யா
    உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
    கண்டு கொண்டேன்


    padalgalal ummai Lyrics in English

    paadalkalaal ummai naan thuthikka
    kirupai thara vaenndumae
    isaiyodu ummai naan paada
    paadal tharavaenndumae

    asaivum neerae aathaaram neerae
    iyaesaiyyaa
    inpamum isaiyum en eerppum neerae
    iyaesaiyyaa
    ummaiyanti vaeroru theyvam illai
    kanndu konntaen

    uyarvum neerae ookkamum neerae
    iyaesaiyyaa
    ennnamum neerae aekkamum neerae
    iyaesaiyyaa
    ummaiyanti vaeroru theyvam illai
    kanndu konntaen

    aisvaryam neerae oruvaraam theyvamae
    iyaesaiyyaa
    oyvinti thuthikka thakunthvar neerae
    iyaesaiyyaa
    ummaiyanti vaeroru theyvam illai
    kanndu konntaen

    olashatham neerae enakkellaam neerae
    iyaesaiyyaa
    olashatham neerae enakkellaam neerae
    iyaesaiyyaa
    ummaiyanti vaeroru theyvam illai
    kanndu konntaen

  • Padal Padi Magilvene பாடல் பாடி மகிழ்வேனே

    பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
    பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
    பாரில் வந்தாரே தந்தாரே
    அன்பால் மீட்டாரே – பரிசுத்தரை
    நித்தியரை பாடிப் போற்றுவேன்

    அல்லேலூயா பாடுவேன் நான்

    மகிமையின் ராஜா அவர்
    மகத்துவம் நிறைந்தவர்
    மனமெல்லாம் நிறையுதே
    மகிழ்ச்சியில் சிலிர்க்குதே

    கனிவான மீட்பரவர்
    கண்மணி போல் காப்பாரவர்
    கீதங்களால் ஆராதிப்பேன்
    ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்

    நீதியுள்ள நீதிபரர்
    மேகமீதில் வந்திடுவார்
    நித்தியானந்த வாழ்வினையே
    எனக்காக தந்திடுவார்


    Padal padi magilvene Lyrics in English

    paadal paati makilvaenae thuthi allaelooyaa
    paavi ennai meettarae thuthi allaelooyaa
    paaril vanthaarae thanthaarae
    anpaal meettarae – parisuththarai
    niththiyarai paatip pottuvaen

    allaelooyaa paaduvaen naan

    makimaiyin raajaa avar
    makaththuvam nirainthavar
    manamellaam niraiyuthae
    makilchchiyil silirkkuthae

    kanivaana meetparavar
    kannmanni pol kaappaaravar
    geethangalaal aaraathippaen
    aikkiyaththil aananthippaen

    neethiyulla neethiparar
    maekameethil vanthiduvaar
    niththiyaanantha vaalvinaiyae
    enakkaaka thanthiduvaar

  • Padaithavar Unnai Kaividamattar படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்

    படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்
    பதறாதே மனமே
    அழைத்தவர் உன்னை நடத்திடுவாரே
    அனுதின வாழ்க்கையிலே

    நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
    நாம் போற்றிடும் இயேசு பெரியவர்

    பெயர் சொல்லி அழைத்த உன்னத தேவன்
    ஒருபோதும் உன்னை மறவார்
    காரிருளில் நீ நடந்திடும் வேளை
    ஒளியாய் வந்திடுவார்

    கடந்ததை நினைத்து அழுதிட வேண்டாம்
    கலங்கிடவும் வேண்டாம்
    தீமைகள் யாவும் நன்மையாய் மாறும்
    நம் இயேசு ஜீவிப்பதால்

    வறண்ட நிலங்கள் வயல்வெளியாகும்
    பள்ளங்கள் நிரப்பப்படும்
    தேவனால் கூடும் எல்லமே கூடும்
    கூடாத்தொன்றுமில்லையே

    அகிலம் ஆளும் ராஜாதி ராஜா
    நம் துணையானாரே
    யெகோவாயீரே போதும் அவரே
    என்றும் நம் வாழ்வினிலே


    Padaithavar unnai kaividamattar Lyrics in English

    pataiththavar unnai kaividamaattar
    patharaathae manamae
    alaiththavar unnai nadaththiduvaarae
    anuthina vaalkkaiyilae

    naam aaraathikkum Yesu nallavar
    naam pottidum Yesu periyavar

    peyar solli alaiththa unnatha thaevan
    orupothum unnai maravaar
    kaarirulil nee nadanthidum vaelai
    oliyaay vanthiduvaar

    kadanthathai ninaiththu aluthida vaenndaam
    kalangidavum vaenndaam
    theemaikal yaavum nanmaiyaay maarum
    nam Yesu jeevippathaal

    varannda nilangal vayalveliyaakum
    pallangal nirappappadum
    thaevanaal koodum ellamae koodum
    koodaaththontumillaiyae

    akilam aalum raajaathi raajaa
    nam thunnaiyaanaarae
    yekovaayeerae pothum avarae
    entum nam vaalvinilae

  • Padaithathellaam Thara Vandhom படைத்ததெல்லாம் தர வந்தோம்

    படைத்ததெல்லாம் தர வந்தோம்

    பரம்பொருளே உன் திருவடியில்

    உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்

    என் வாழ்வினிலே ஒளி வீசும்

    உழைப்பினில் கிடைத்திட்ட பொருள் எல்லாம்

    உன்னதரே உந்தன் மகிமைக்கே

    தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்

    தாழ்ந்து பணிந்து தருகின்றோம்

    வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்

    வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே

    கருணையின் தலைவா ஏற்றிடுவாய்

    கனிவாய் உவந்து தருகின்றோம்


    Padaithathellaam Thara Vandhom Lyrics in English
    pataiththathellaam thara vanthom

    paramporulae un thiruvatiyil

    un ninaivu ellaam peyar sollum

    en vaalvinilae oli veesum

    ulaippinil kitaiththitta porul ellaam

    unnatharae unthan makimaikkae

    thanthaiyae thayavudan aettiduvaay

    thaalnthu panninthu tharukintom

    vaalvinil varukinta pukal ellaam

    vallavarae unthan maatchimaikkae

    karunnaiyin thalaivaa aettiduvaay

    kanivaay uvanthu tharukintom

    padaithathellaam thara vandhom

    paramporule un thiruvadiyil

    un ninaivu ellam peyar sollum

    en vaazhvinile oli veesum

    uzhaippinil kidaithitta porul ellam

    unnathare unthan magimaikae

    thanthaye thayavudan aetriduvaay

    thaazhnthu paninthu tharugindrom

    vaazhvinil varugindra pugazh ellam

    vallavare unthan maatchimaikae

    karunaiyin thalaivaa aetriduvaay

    kanivaay uvanthu tharugindrom

  • Padaippu Ellam Umakkae படைப்பு எல்லாம் உமக்கே

    படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
    நானும் உந்தன் கைவண்ணம்
    குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
    என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே – 2

    1. இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் – 2
      அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் – 2
      உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே – 2
    2. இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் – 2
      வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே – 2
      தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் – 2

    Padaippu Ellam Umakkae Lyrics in English

    Padaippu Ellam Umakkae
    pataippu ellaam umakkae sontham
    naanum unthan kaivannnam
    kuyilkal paadum kilikal paesum
    en vaalvu isaikkum un raakamae – 2

    1. iyarkai unathu oviyam innaiyillaatha kaaviyam – 2
      akilam ennum aalayam naanum athil or aakamam – 2
      ullam enthan ullam athu ennaalum un illamae – 2
    2. ithayam ennum veennaiyil anpai meettum vaelaiyil – 2
      vasantha raakam kaetkavae aelai ennil vaarumae – 2
      thanthaen ennaith thanthaen entum en vaalvu unnodu thaan –