Author: admin

  • Paalar Ghayirithu Paasamai Vaarum பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்

    பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்,
    பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும்.

    அனுபல்லவி

    தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
    ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப் — பாலர்

    சரணங்கள்

    1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,
      பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம்,
      பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,
      ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் — பாலர்
    2. தேடி வந்தலையும் தேசிகருண்டு,
      பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
      கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
      நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. — பாலர்
    3. இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே,
      இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
      அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
      எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு — பாலர்

    aalar Ghayirithu Paasamai Vaarum Lyrics in English

    paalar njaayirithu, paasamaay vaarum,
    paati Yesu naamam panninthu pottum.

    anupallavi

    thaalanthai puthaiththidaamal thaamathamae pannnnidaamal
    njaalameethirangi vantha suvaami Yesu anpaay ennnnip — paalar

    saranangal

    1. paalar sangaththaalae maatchimai pettaோm,
      paalar naesar patham panniyak kattaோm,
      paaril jothi veesukinta parisuththa vaetham kattaோm,
      ooril engum nam panjaangam othum paaliyar naesan kanntoom — paalar
    2. thaeti vanthalaiyum thaesikarunndu,
      paati aarpparikka paalar paattunndu,
      kooti vanthu aananthikkak koottappanntikaiyumunndu
      naati meetpar paatham paalar thaeda ellaa aethumunndu. — paalar
    3. intu mattum nammai aenthi vanthaarae,
      innum nithyamum paathukaappaarae,
      anpin sangam ithaikkonndu aathma naesar seythu varum
      ennnni mutiyaa nanmaiyai aekamaaka ennnnikkonndu — paalar
  • Paalaivanamai Irundha Engala பாலைவனமாய் இருந்த எங்களை

    பாலைவனமாய் இருந்த எங்களை
    சோலைவனமாய் மாற்றினீரய்யா

    அறுந்த கொடியைப் போலிருந்தோமே
    எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே

    கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
    எங்களை களிப்பாக மாற்றினீரையா

    வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
    எங்களை வயல்வெளியாய்
    மாற்றினீரையா


    Paalaivanamai Irundha Engala Lyrics in English

    paalaivanamaay iruntha engalai
    solaivanamaay maattineerayyaa

    aruntha kotiyaip polirunthomae
    engalai setiyotae innaiththuvittirae

    kannnneerilae moolkiyirunthomae
    engalai kalippaaka maattineeraiyaa

    varannda nilaththaip polirunthomae
    engalai vayalveliyaay
    maattineeraiyaa

  • Paalai Kidantha Desam பாழாய் கிடந்த தேசம்

    பாழாய் கிடந்த தேசம்
    ஏதேனைப் போல ஆனதேமகிழ்ச்சியும், சந்தோஷமும்.
    துதியும்கீத சத்தமும் எங்கும் கேட்குதேகர்த்தர்
    சீயோனுக்கு ஆறுதல் செய்தார்
    அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்
    தேறுதலடையச் செய்தாரே
    அதின் வனாந்திரத்தை ஏதேனைப் போலாக்கினார்
    அதின் அவாந்திர வெளிகள்
    கர்த்தரின் தோட்டம் போல் ஆனதே
    பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதேமலைகள்
    குன்றுகள் தாழ்த்தப்படுதேகோணலானவை
    செவ்வையாகுதேகரடு முரடுகள் வழியாய்
    மாறுதே சீயோன் சிறை மாறிப்போகுதேசொப்பனம்
    காண்ப தைப் போல ஆகுதேகர்த்தர்
    பெரியக் காரியம் செய்தார்
    புறஜாதிகள் சொல்லக் கேட்குதே


    Paalai Kidantha Desam Lyrics in English

    paalaay kidantha thaesam
    aethaenaip pola aanathaemakilchchiyum, santhoshamum.
    thuthiyumgeetha saththamum engum kaetkuthaekarththar
    seeyonukku aaruthal seythaar
    athin paalaana sthalangalaiyellaam
    thaeruthalataiyach seythaarae
    athin vanaanthiraththai aethaenaip polaakkinaar
    athin avaanthira velikal
    karththarin thottam pol aanathae
    pallangalellaam uyarththappaduthaemalaikal
    kuntukal thaalththappaduthaekonalaanavai
    sevvaiyaakuthaekaradu muradukal valiyaay
    maaruthae seeyon sirai maarippokuthaesoppanam
    kaannpa thaip pola aakuthaekarththar
    periyak kaariyam seythaar
    purajaathikal sollak kaetkuthae

  • Paaduvom Nam Devanai பாடுவோம் நம் தேவனே

    பாடுவோம் நம் தேவனே
    புதுப்பாடல் பாடியே – அவர்
    நல்லவர் நன்மை செய்பவர்
    சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்

    சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
    கெம்பீரமாய் பாடுவோம்
    சுரமண்டலம் மேளதாளங்கள்
    முழங்கியே துதித்திடுவோம்
    தாழ்வில் நம்மை நினைத்தாரே
    பேர் சொல்லியே அழைத்தாரே

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்
    உள்ளதென்றே சொல்லுவோம்
    அவர் கிருபை மாறாதது
    என்றென்றும் நிலையானது
    காலைதோறும் புதிதானது
    நம்மை விட்டு விலகாதது

    அப்பா பிதாவே என்றே அழைக்கும்
    பாக்கியம் கொடுத்தாரே
    கிருபையும் பொழிந்தாரே
    பாவங்களை மன்னித்தாரே
    பரிசுத்தமாய் மாற்றினாரே


    Paaduvom nam devanai Lyrics in English

    paaduvom nam thaevanae
    puthuppaadal paatiyae – avar
    nallavar nanmai seypavar
    sarva vallavar avar athisayamaanavar

    sakala janamae kaikotti karththarai
    kempeeramaay paaduvom
    suramanndalam maelathaalangal
    mulangiyae thuthiththiduvom
    thaalvil nammai ninaiththaarae
    paer solliyae alaiththaarae

    karththar nallavar avar kirupai entum
    ullathente solluvom
    avar kirupai maaraathathu
    ententum nilaiyaanathu
    kaalaithorum puthithaanathu
    nammai vittu vilakaathathu

    appaa pithaavae ente alaikkum
    paakkiyam koduththaarae
    kirupaiyum polinthaarae
    paavangalai manniththaarae
    parisuththamaay maattinaarae

  • Paaduvoam Magilvoam பாடுவோம் மகிழ்வோம்

    பாடுவோம் மகிழ்வோம்
    கொண்டாடுவோம்
    அப்பா சமூகத்தில் பாடி
    மகிழ்ந்து கொண்டாடுவோம்

    அக்கினி மதில் நீரே
    ஆறுதல் மழை நீரே
    இக்கட்டில் துணை நீரே
    இருளில் வெளிச்சம் நீரே

    நன்றி நன்றி நன்றி -2

    துயர் நீக்கும் மருத்துவரே
    என் துதிக்குப் பாத்திரரே
    பெலனெல்லாம் நீர்தானையா
    பிரியமும் நீர்தானையா – என்

    கல்வாரி சிலுவையினால் – என்
    சாபங்கள் உடைந்ததையா
    ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் – இந்த
    அடிமைக்குக் கிடைத்ததையா

    இயேசுவே உம் இரத்தத்தால்
    என்னை நீதிமானாய் மாற்றினீரே
    பரிசுத்த ஆவி தந்து – உம்
    அன்பை ஊற்றினீரே

    உம்மையே நம்பி வாழ்வதால்
    உமக்கே சொந்தமானேன் – என்
    உயிரான கிறிஸ்து வந்தால் – உம்
    உறவுக்குள் வந்துவிட்டேன்

    இவ்வுலகப் போக்கின்படி
    நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
    உம்மோடு இணைத்தீரைய்யா -உம்
    மிகுந்த இரக்கத்தினால்

    வாழ்வு தரும் ஊற்று நீரே
    வழிகாட்டு தீபம் நீரே
    புயலில் புகலிடமே – கடும்
    வெயிலில் குளிர் நிழலே

    பேரின்ப நீரோடையில்
    என் தாகம் தணிப்பவரே
    உமது பேரன்பு – அது
    எத்தனை மேலானது


    Paaduvoam magilvoam Lyrics in English

    paaduvom makilvom
    konndaaduvom
    appaa samookaththil paati
    makilnthu konndaaduvom

    akkini mathil neerae
    aaruthal malai neerae
    ikkattil thunnai neerae
    irulil velichcham neerae

    nanti nanti nanti -2

    thuyar neekkum maruththuvarae
    en thuthikkup paaththirarae
    pelanellaam neerthaanaiyaa
    piriyamum neerthaanaiyaa – en

    kalvaari siluvaiyinaal – en
    saapangal utainthathaiyaa
    aapirakaamin aaseervaathangal – intha
    atimaikkuk kitaiththathaiyaa

    Yesuvae um iraththaththaal
    ennai neethimaanaay maattineerae
    parisuththa aavi thanthu – um
    anpai oottineerae

    ummaiyae nampi vaalvathaal
    umakkae sonthamaanaen – en
    uyiraana kiristhu vanthaal – um
    uravukkul vanthuvittaen

    ivvulakap pokkinpati
    naan vaalnthaen palanaatkal
    ummodu innaiththeeraiyyaa -um
    mikuntha irakkaththinaal

    vaalvu tharum oottu neerae
    valikaattu theepam neerae
    puyalil pukalidamae – kadum
    veyilil kulir nilalae

    paerinpa neerotaiyil
    en thaakam thannippavarae
    umathu paeranpu – athu
    eththanai maelaanathu

  • Paaduveney Vaazhvil En பாடுவேனே வாழ்வில் என்

    பாடுவேனே வாழ்வில் என்
    ஆசை நேசரைக் கண்டேனே!

    1.சுந்தர மைந்தன் இயேசு கிறிஸ்து என்ற நாமமே
    நிந்தைக் கோலம் பூண்ட பாலன் வேந்தன் இயேசுவை!

    2.எல்லையில்லாகிருபை நிறைந்த ஜீவ ஊற்றாமே
    அல்லல் தீர்க்கும் அன்பின் வள்ளல் எல்லா நாளுமே!

    3.இவ்வுலகில் உள்ள பொருள் யாவும் நீங்குமே
    எந்தன் ஆசை உந்தன் வீடே என்றும் வாழ்வேனே!

    4.துன்பம் துக்கம் தொல்லை யாவும் என்னை மூடினும்
    அன்பரென்னை இன்ப வீட்டில் கொண்டு சேர்ப்பாரே!

    5.என்னை ஆண்ட தேசத்திற்கு என்ன செய்வேன்
    ஒன்றுமில்லை என்னையே தந்தேன்!

    6.எக்காளம் தொனித்திடவே காலமாயிற்றே
    மேக மீதில் ஜீவநாதன் வேகம் வாராரே!


    Paaduveney Vaazhvil En Lyrics in English

    paaduvaenae vaalvil en
    aasai naesaraik kanntaenae!

    1.sunthara mainthan Yesu kiristhu enta naamamae
    ninthaik kolam poonnda paalan vaenthan Yesuvai!

    2.ellaiyillaakirupai niraintha jeeva oottaாmae
    allal theerkkum anpin vallal ellaa naalumae!

    3.ivvulakil ulla porul yaavum neengumae
    enthan aasai unthan veetae entum vaalvaenae!

    4.thunpam thukkam thollai yaavum ennai mootinum
    anparennai inpa veettil konndu serppaarae!

    5.ennai aannda thaesaththirku enna seyvaen
    ontumillai ennaiyae thanthaen!

    6.ekkaalam thoniththidavae kaalamaayitte
    maeka meethil jeevanaathan vaekam vaaraarae!

  • Paaduven Paravasamaaguven பாடுவேன் பரவசமாகுவேன்

    பாடுவேன் பரவசமாகுவேன்
    பறந்தோடும் இன்னலே

    1.அலையலையாய் துன்பம்
    சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில்
    அலைகடல் தடுத்து நடுவழி
    விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை

    2.என்று மாறும் எந்தன் துயரம்
    என்றே மனமும் ஏங்கையில்
    மாராவின் கசப்பை மதுரமுமாக்கி
    மகிழ்வித்த மகிபனையே

    3.ஒன்றுமிலா வெறுமை நிலையில்
    உதவுவாரற்றுப் போகையில்
    கன்மலை பிளந்து தண்ணீரை
    சுரந்து தாகம் தீர்த்த தயவை

    4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
    பட்டினி சஞ்சலம் நேர்கையில்
    வானமன்னாவால்ஞானமாய் போஷித்த
    காணாத மன்னா இயேசுவை

    5.எண்ணிறந்த எதிர்ப்பினூடே
    ஏளனமும் சேர்ந்து தாக்கையில்
    துன்பப்பெருக்கிலும் இன்முகம் காட்டி
    ஜெயகீதம் காத்தவரை


    Paaduven Paravasamaaguven Lyrics in English

    paaduvaen paravasamaakuvaen
    paranthodum innalae

    1.alaiyalaiyaay thunpam
    soolnthu nilai kalangi aalththaiyil
    alaikadal thaduththu naduvali
    viduththu kadaththiyae senta karththanai

    2.entu maarum enthan thuyaram
    ente manamum aengaiyil
    maaraavin kasappai mathuramumaakki
    makilviththa makipanaiyae

    3.ontumilaa verumai nilaiyil
    uthavuvaarattup pokaiyil
    kanmalai pilanthu thannnneerai
    suranthu thaakam theerththa thayavai

    4.vanaanthiramaay vaalkkai maari
    pattini sanjalam naerkaiyil
    vaanamannaavaalnjaanamaay poshiththa
    kaannaatha mannaa Yesuvai

    5.ennnnirantha ethirppinootae
    aelanamum sernthu thaakkaiyil
    thunpapperukkilum inmukam kaatti
    jeyageetham kaaththavarai

  • Paaduven Naan பாடுவேன் நான்

    பாடுவேன் நான் (பாடுவேன் நான்)
    அவர் நல்லவரே (அவர் நல்லவரே)
    வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)
    அவர் வல்லவரே (அவர் வல்லவரே) x 2

    நீரே என் நீதியின் தேவன்
    நீரே என் இரட்சிப்பின் தேவன்
    நீரே என்னை காண்கின்ற தேவன்
    நீரே என்னை காக்கின்ற தேவன்

    Verse 1

    யெகோவா யீரே (யெகோவா யீரே)
    எல்லாம் பார்த்துக்கொள்வீர் (பார்த்துக்கொள்வீர்)
    யெகோவா நிசியே (யெகோவா நிசியே)
    என்றும் ஜெயம் தருவீர் (ஜெயம் தருவீர்) x 2

    நீரே என் நீதியின் தேவன்
    நீரே என் இரட்சிப்பின் தேவன்
    நீரே என்னை காண்கின்ற தேவன்
    நீரே என்னை காக்கின்ற தேவன்

    Verse 2

    யெகோவா ஷாலோம் (யெகோவா ஷாலோம்)
    எனக்கு சமாதானமே (எனக்கு சமாதானமே)
    யெகோவா ஷம்மா (யெகோவா ஷம்மா)
    என் துணையாளரே (என் துணையாளரே) x 2

    நீரே என் நீதியின் தேவன்
    நீரே என் இரட்சிப்பின் தேவன்
    நீரே என்னை காண்கின்ற தேவன்
    நீரே என்னை காக்கின்ற தேவன்

    Verse 3

    யெகோவா ரூவா (யெகோவா ரூவா)
    என் நல் மேய்ப்பரே (நல் மேய்ப்பரே)
    யெகோவா ரஃப்பா (யெகோவா ரஃப்பா)
    சுகமளிப்பீர் (சுகமளிப்பீர்) x 2

    நீரே என் நீதியின் தேவன்
    நீரே என் இரட்சிப்பின் தேவன்
    நீரே என்னை காண்கின்ற தேவன்
    நீரே என்னை காக்கின்ற தேவன்

    பாடுவேன் நான் (பாடுவேன் நான்)
    அவர் நல்லவரே (அவர் நல்லவரே)
    வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)
    அவர் வல்லவரே (அவர் வல்லவரே) x 2

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா x 2

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா x 2


    Paaduven Naan Lyrics in English

    paaduvaen naan (paaduvaen naan)

    avar nallavarae (avar nallavarae)

    vaalththuvaen naan (vaalththuvaen naan)

    avar vallavarae (avar vallavarae) x 2

    neerae en neethiyin thaevan

    neerae en iratchippin thaevan

    neerae ennai kaannkinta thaevan

    neerae ennai kaakkinta thaevan

    Verse 1

    yekovaa yeerae (yekovaa yeerae)

    ellaam paarththukkolveer (paarththukkolveer)

    yekovaa nisiyae (yekovaa nisiyae)

    entum jeyam tharuveer (jeyam tharuveer) x 2

    neerae en neethiyin thaevan

    neerae en iratchippin thaevan

    neerae ennai kaannkinta thaevan

    neerae ennai kaakkinta thaevan

    Verse 2

    yekovaa shaalom (yekovaa shaalom)

    enakku samaathaanamae (enakku samaathaanamae)

    yekovaa shammaa (yekovaa shammaa)

    en thunnaiyaalarae (en thunnaiyaalarae) x 2

    neerae en neethiyin thaevan

    neerae en iratchippin thaevan

    neerae ennai kaannkinta thaevan

    neerae ennai kaakkinta thaevan

    Verse 3

    yekovaa roovaa (yekovaa roovaa)

    en nal maeypparae (nal maeypparae)

    yekovaa raqppaa (yekovaa raqppaa)

    sukamalippeer (sukamalippeer) x 2

    neerae en neethiyin thaevan

    neerae en iratchippin thaevan

    neerae ennai kaannkinta thaevan

    neerae ennai kaakkinta thaevan

    paaduvaen naan (paaduvaen naan)

    avar nallavarae (avar nallavarae)

    vaalththuvaen naan (vaalththuvaen naan)

    avar vallavarae (avar vallavarae) x 2

    allaelooyaa allaelooyaa

    allaelooyaa allaelooyaa x 2

    allaelooyaa allaelooyaa

    allaelooyaa allaelooyaa x 2

  • Paaduven Magizhven பாடுவேன் மகிழ்வேன்

    பாடுவேன் மகிழ்வேன்
    கொண்டாடுவேன்
    அப்பா சமூகத்தில் பாடி
    மகிழ்ந்து கொண்டாடுவேன்

    அக்கினி மதில் நீரே
    ஆறுதல் மழை நீரே
    இக்கட்டில் துணை நீரே
    இருளில் வெளிச்சம் நீரே

    நன்றி நன்றி நன்றி

    துயர் நீக்கும் மருத்துவரே
    என் துதிக்குப் பாத்திரரே
    பெலனெல்லாம் நீர்தானையா
    பிரியமும் நீர்தானையா என்

    கல்வாரி சிலுவையினால் என்
    சாபங்கள் உடைந்ததையா
    ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
    அடிமைக்குக் கிடைத்ததையா

    இயேசுவே உம் இரத்தத்தால்
    என்னை நீதி மானாய் மாற்றினீரே
    பரிசுத்த ஆவி தந்து உம்
    அன்பை ஊற்றினீரே

    உம்மையே நம்பி வாழ்வதால்
    உமக்கே சொந்தமானேன் என்
    உயிரான கிறிஸ்து வந்ததால் உம்
    உறவுக்குள் வந்துவிட்டேன்

    இவ்வுலகப் போக்கின்படி
    நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
    உம்மோடு இணைத்தீரைய்யா உம்
    மிகுந்த இரக்கத்தினால்

    வாழ்வு தரும் ஊற்று நீரே
    வழிகாட்டும் தீபம் நீரே
    புயலில் புகலிடமே கடும்
    வெயிலில் குளிர் நிழலே

    பேரின்ப நீரோடையில்
    என் தாகம் தணிப்பவரே
    உமது பேரன்பு அது
    எத்தனை மேலானது


    Paaduven Magizhven Lyrics in English

    paaduvaen makilvaen
    konndaaduvaen
    appaa samookaththil paati
    makilnthu konndaaduvaen

    akkini mathil neerae
    aaruthal malai neerae
    ikkattil thunnai neerae
    irulil velichcham neerae

    nanti nanti nanti

    thuyar neekkum maruththuvarae
    en thuthikkup paaththirarae
    pelanellaam neerthaanaiyaa
    piriyamum neerthaanaiyaa en

    kalvaari siluvaiyinaal en
    saapangal utainthathaiyaa
    aapirakaamin aaseervaathangal
    atimaikkuk kitaiththathaiyaa

    Yesuvae um iraththaththaal
    ennai neethi maanaay maattineerae
    parisuththa aavi thanthu um
    anpai oottineerae

    ummaiyae nampi vaalvathaal
    umakkae sonthamaanaen en
    uyiraana kiristhu vanthathaal um
    uravukkul vanthuvittaen

    ivvulakap pokkinpati
    naan vaalnthaen palanaatkal
    ummodu innaiththeeraiyyaa um
    mikuntha irakkaththinaal

    vaalvu tharum oottu neerae
    valikaattum theepam neerae
    puyalil pukalidamae kadum
    veyilil kulir nilalae

    paerinpa neerotaiyil
    en thaakam thannippavarae
    umathu paeranpu athu
    eththanai maelaanathu

  • Paaduven Endrum En பாடுவேன் என்றும்

    பாடுவேன் என்றும்
    என் இயேசுவின் புகழ்
    என் ஜீவிய காலமெல்லாம்
    நான் உம்மைப் பாடுவேன்

    நான் உம்மைப் பாடாமல்
    என்ன செய்வேன் ஜீவனும் ஆனவரே
    நான் உம்மைத் தேடாமல் – வேறெங்கு
    செல்வேன் என் வாழ்வின் நாயகனே
    இயேசுவே என் உறைவிடம்
    இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
    தொடருவேன் அவர் அடிச்சுவடை
    இனி வரும் நாளெல்லாம்

    பாவசேற்றில் நின்று
    என்னை தூக்கியெடுத்தவரே
    சாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே


    Paaduven endrum en Lyrics in English

    paaduvaen entum
    en Yesuvin pukal
    en jeeviya kaalamellaam
    naan ummaip paaduvaen

    naan ummaip paadaamal
    enna seyvaen jeevanum aanavarae
    naan ummaith thaedaamal – vaeraெngu
    selvaen en vaalvin naayakanae
    Yesuvae en uraividam
    ivvulakilae enthan nampikkai
    thodaruvaen avar atichchuvatai
    ini varum naalellaam

    paavasettil nintu
    ennai thookkiyeduththavarae
    saapangal pokki puthu vaalvu thanthavarae