Author: admin

  • Nambi Vantha Manitharellam நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

    நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
    நன்மைகள் ஏராளம்

    நம்புகிறேன் நம்புகிறேன்
    நம்பத்தக்க தகப்பனே

    மனிதரின் சூழ்ச்சியினின்று
    மறைத்துக் காத்துக் கொள்வீர்
    நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்
    அணுகாமல் காப்பாற்றுவீர்

    என் பெலன் நீர்தானே
    என் கேடகம் நீர்தானே
    சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
    பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான்

    கானானியப் பெண் ஒருத்தி
    கத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்
    அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று
    பாராட்டிப் புதுமை செய்தீர்

    கிருபை சூழ்ந்து கொள்ளும்
    உம் பேரன்பு பின்தொடரும்
    கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்
    காலமெல்லாம் புகழ் பாடும்

    குருடன் பர்திமேயு
    கூப்பிட்டான் நம்பிக்கையோடு
    தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று
    ஜெபித்து பார்வை பெற்றான்

    நம்பி வந்த குஷ்டரோகியை
    நலமாக்கி அனுப்பினீரே
    மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்
    யவீர் உம்மை நம்பினதால்

    இக்கட்டு துன்ப வேலையில்
    காக்கும் அரணானீர்
    பூரண சமாதானம் பூரண அமைதி
    தினம் தினம் நிரப்புகிறீர்


    Nambi vantha manitharellam Lyrics in English

    nampi vantha manitharkkellaam
    nanmaikal aeraalam

    nampukiraen nampukiraen
    nampaththakka thakappanae

    manitharin soolchchiyinintu
    maraiththuk kaaththuk kolveer
    naavukalin sanntaikal avathootru paechchukkal
    anukaamal kaappaattuveer

    en pelan neerthaanae
    en kaedakam neerthaanae
    sakaayam petten uthavi petten
    paattinaal ummaith thuthippaen – naan

    kaanaaniyap penn oruththi
    kaththik konntae pinthodarnthaal
    ammaa un nampikkai periyathu entu
    paaraattip puthumai seytheer

    kirupai soolnthu kollum
    um paeranpu pinthodarum
    karththarukkul ithayam kalikoornthu thinamum
    kaalamellaam pukal paadum

    kurudan parthimaeyu
    kooppittan nampikkaiyodu
    thaaveethin makanae enakku irangum entu
    jepiththu paarvai pettaாn

    nampi vantha kushdarokiyai
    nalamaakki anuppineerae
    mariththa makalaiyae uyirperach seytheer
    yaveer ummai nampinathaal

    ikkattu thunpa vaelaiyil
    kaakkum arannaaneer
    poorana samaathaanam poorana amaithi
    thinam thinam nirappukireer

  • Nambathakka Thagappane நம்பத்தக்க தகப்பனே

    நம்பத்தக்க தகப்பனே
    உம்மைத்தானே நம்பியுள்ளேன்
    உம்மைத்தானே நம்பியுள்ளேன்
    நம்பத்தக்க தகப்பனே

    வாழ்வே வழியே
    வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்

    உம் சமூகம் குடியிருந்து
    சத்தியத்தை உணவாக்கினேன்
    வசனம் தியானம் செய்து உம்
    வார்த்தையால் வாழ்கின்றேன்

    இதய விருப்பமெல்லாம்
    எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
    ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
    உம்மையே சார்ந்து கொண்டேன்

    நீதி நேர்மையெல்லாம்
    பட்டப்பகல் போலாகும் -என்
    நீர் எனக்குள் இருப்பதனால்
    எல்லாம் செய்து முடிப்பீர்


    Nambathakka thagappane Lyrics in English

    nampaththakka thakappanae
    ummaiththaanae nampiyullaen
    ummaiththaanae nampiyullaen
    nampaththakka thakappanae

    vaalvae valiyae
    vaalththukiraen ummai vanangukiraen

    um samookam kutiyirunthu
    saththiyaththai unavaakkinaen
    vasanam thiyaanam seythu um
    vaarththaiyaal vaalkinten

    ithaya viruppamellaam
    eppatiyum niraivaettuveer -en
    oppataiththaen valikalellaam
    ummaiyae saarnthu konntaen

    neethi naermaiyellaam
    pattappakal polaakum -en
    neer enakkul iruppathanaal
    ellaam seythu mutippeer

  • Namathu Iyaesu Karththarenru நமது இயேசு கர்த்தரென்று

    நமது இயேசு கர்த்தரென்று
    நாவுகள் யாவும் அறிக்கையிடும் – 2

    முழங்கால் யாவும் முடங்கிடும்
    அவர் முன் முழங்கால் முடங்கிடும் – 2
    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

    1. சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்
      அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் – 2
      வல்லமை தேவனை நித்திய தேவனை
      ஜாதிகள் யாவும் அறிந்திடுமே
    2. ஊற்றுண்ட பரிமள தைலமவர்
      உலகில் வாசனை வீசுபவர் – 2
      ஆதியும் அவரே அந்தமும் அவரே
      நித்திய நாமம் உடையவரே
    3. வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே
      வானோர் தலத்தோர் பணிந்திடுவார் – 2
      தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
      பூமியில் கீழானோர் பணிந்திடுவார்

    Namathu Iyaesu Karththarenru Lyrics in English

    namathu Yesu karththarentu
    naavukal yaavum arikkaiyidum – 2

    mulangaal yaavum mudangidum
    avar mun mulangaal mudangidum – 2
    aamen allaelooyaa aamen allaelooyaa

    1. sarvaththai aanndidum thaevanavar
      anaiththu sirushtikkum munthinavar – 2
      vallamai thaevanai niththiya thaevanai
      jaathikal yaavum arinthidumae
    2. oottunnda parimala thailamavar
      ulakil vaasanai veesupavar – 2
      aathiyum avarae anthamum avarae
      niththiya naamam utaiyavarae
    3. vaethaalam paathaalam nadungiduthae
      vaanor thalaththor panninthiduvaar – 2
      thaevaathi thaevanai raajaathi raajanai
      poomiyil geelaanor panninthiduvaar
  • Namaskaaram Thaevanae நமஸ்காரம் தேவனே

    நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
    நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

    மலர்களை படைத்தவரே நமஸ்காரமே (2)
    மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே (2)

    புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே (2)
    போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே (2)

    எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே (2)
    எகிப்தை வென்றவரே நமஸ்காரமே (2)

    வெற்றியை தருபவரே நமஸ்காரமே (2)
    பற்றியே எரிபவரே நமஸ்காரமே (2)

    எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே (2)
    எகோவா தெய்வமே நமஸ்காரமே (2)

    எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே (2)
    எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே (2)

    குருடரை தொட்டவரே நமஸ்காரமே (2)
    வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே (2)


    Namaskaaram Thaevanae Lyrics in English

    namaskaaram thaevanae namaskaaramae
    namaskaaram thaevanae namaskaaramae

    malarkalai pataiththavarae namaskaaramae (2)
    malaikalai utaiththavarae namaskaaramae (2)

    puyalkaattaை thaduththavarae namaskaaramae (2)
    porppatai amaiththavarae namaskaaramae (2)

    erikovai itiththavarae namaskaaramae (2)
    ekipthai ventavarae namaskaaramae (2)

    vettiyai tharupavarae namaskaaramae (2)
    pattiyae eripavarae namaskaaramae (2)

    enakkullae iruppavarae namaskaaramae (2)
    ekovaa theyvamae namaskaaramae (2)

    eliyaavai eduththavarae namaskaaramae (2)
    elisaavai koduththavarae namaskaaramae (2)

    kurudarai thottavarae namaskaaramae (2)
    viyaathiyai neekkineerae namaskaaramae (2)

  • Namakkoru Thakappan Untu நமக்கொரு தகப்பன் உண்டு

    நமக்கொரு தகப்பன் உண்டு
    அவரே நம் தெய்வம்
    எல்லாமே அவரிலிருந்து வந்தன
    நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்

    1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
      தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
      உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
      அப்பா.. அப்பா.. தகப்பனே என்று கூப்பிடுவோம்
    2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
      ஊருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வோரு நாளும்
      கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார்
    3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்
      ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
      கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்தானே
    4. குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்
      எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டர்
      கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார்
    5. அன்புக் கரங்களாலே அணைத்துக் கொண்டார்
      பாசக் கயிறுகளால் பிணைத்துக்கொண்டார்
      நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார்

    Namakkoru Thakappan Untu Lyrics in English

    namakkoru thakappan unndu
    avarae nam theyvam
    ellaamae avarilirunthu vanthana
    naamo avarukkaaka vaalnthiduvom

    1. thikkatta pillaikalukku thakappan ivar
      thaevaikalai arintha nalla thanthai ivar
      unavu oottukiraar utaiyum uduththukiraar
      appaa.. appaa.. thakappanae entu kooppiduvom
    2. aatkonndu nadaththukiraar athisayamaay
      ooruvaakki makilkintar ovvoru naalum
      kaetpathai koduththiduvaar thattumpothu thiranthiduvaar
    3. irakkam niraintha thanthai avar
      aaruthal anaiththirkum oottu avar
      kanavanai ilanthavarkku kaappaalar avarthaanae
    4. kulanthaiyaay irukkumpothae naesiththavar
      ekipthil irunthu ennai alaiththukkonndar
      karangal pitiththuk konndu nadakkappalakkukiraar
    5. anpuk karangalaalae annaiththuk konndaar
      paasak kayirukalaal pinnaiththukkonndaar
      nukaththai akattivittar jeyaththai thanthuvittar
  • Namakkoru Meetpar நமக்கொரு மீட்பர்

    நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்
    இளம் தளிர் காலை அரும்பிடும் வேளை
    வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்

    இனி அச்சம் என்பது இல்லை
    வானகமே நம் எல்லை
    பூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்

    உன்னதத்தில் மகிமை
    மனங்களில் அமைதி
    வானவர் பாடல் கேட்கிறது
    நம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்

    அவர் பாதம் பற்றும் நாட்கள்
    ஆதைகள் எங்கும் பூக்கள்
    அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்

    காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்
    மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்
    எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்

    இது அன்பின் காலம் எங்கும்
    புது பாதைகள் விரியும் எங்கும்
    ஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்


    Namakkoru meetpar Lyrics in English

    namakkoru meetpar piranthullaar varuveer
    ilam thalir kaalai arumpidum vaelai
    vanangiduvom anpil panninthiduvom

    ini achcham enpathu illai
    vaanakamae nam ellai
    poomiyin mukamum maarum polivuperum

    unnathaththil makimai
    manangalil amaithi
    vaanavar paadal kaetkirathu
    nampikkai konntoor thaliththiran eluvar

    avar paatham pattum naatkal
    aathaikal engum pookkal
    anpin narumanam veesum amaithi perum

    kaalangal palavaay kaaththiruntha avarkal
    manam kulirum naal makilnthiduvaen
    elunthu ilam kathir akam makilnthiduvaen

    ithu anpin kaalam engum
    puthu paathaikal viriyum engum
    oru manathudanae paati vaalnthiduvom

  • Namakkoer Paalakan நமக்கோர் பாலகன்

    நமக்கோர் பாலகன் – பிறந்தாரே
    நமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்
    கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலே
    யேசுவின் நாமம் அதிசயமே ( 2)

    ஆலோசனைகளின் கர்த்தர் அவர்
    வல்லமையுள்ள நித்ய பிதா
    சமாதனப் பிரபு எனப்படுவாராம்
    இயெசுவின் நாமம் அதிசயமே

    பக்தர்கள் யாவரும் கூடியே
    சுத்தரை வாழ்த்தியே பாடினர்
    ஆரீரோ பாடியே பாலகன் யேசுவை
    துத்தியம் செய்திட விரைவோமே

    ஆகமங்கள் புகழ் கூறவே
    ஆருமை இரட்சகர் பிறந்த்தாரே
    பாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவே
    இறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ!


    Namakkoer Paalakan – Piranthaarae Lyrics in English

    namakkor paalakan – piranthaarae
    namakkor kumaaran kodukkappattar
    karththaththuvam avar tholinn maelae
    yaesuvin naamam athisayamae ( 2)

    aalosanaikalin karththar avar
    vallamaiyulla nithya pithaa
    samaathanap pirapu enappaduvaaraam
    iyesuvin naamam athisayamae

    paktharkal yaavarum kootiyae
    suththarai vaalththiyae paatinar
    aareero paatiyae paalakan yaesuvai
    thuththiyam seythida viraivomae

    aakamangal pukal kooravae
    aarumai iratchakar piranththaarae
    paaviyaam un paavak karaikal neekkavae
    iraivan un ullil pirappaaro!

  • Namae Thiruchabai நாமே திருச்சபை

    நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
    ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்

    1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
      மற்ற அனைத்தும் துன்பப்படும்
      கூடவே துன்பப்படும்
      உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
      ஓர் உடலாய் செயல்படுவோம்
    2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
      மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
      சேர்ந்து மகிழ்ச்சியுறும்
    3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு
      பகையை ஒழித்தார்
      கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்
    4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
      அலகைக்கு இனி இடம் வேண்டாம்
      இடமே கொடுக்க வேண்டாம்

    Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின் Lyrics in English

    Namae Thiruchabai
    naamae thiruchchapai kiristhuvin thiruudal
    ovvoruvarum athan thaniththani uruppukal

    1. oru uruppu thunpappattal thunpappattal
      matta anaiththum thunpappadum
      koodavae thunpappadum
      unarnthiduvom innainthiduvom
      or udalaay seyalpaduvom
    2. oru uruppu pukal atainthaal
      matta anaiththum makilchchiyurum
      sernthu makilchchiyurum
    3. Yesukiristhu paadupattu
      pakaiyai oliththaar
      kadavulodu oppuravaaka oru udalaakkivittar
    4. poluthu intu saayvatharkul sinam thanniyattum
      alakaikku ini idam vaenndaam
      idamae kodukka vaenndaam
  • Namadhu Yesu Kristhuvin Naamam நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்

    1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
      நானிலமெங்கும் ஓங்கிடவே
      புனிதமான பரிசுத்த வாழ்வை
      மனிதராம் எமக்களித்தார்

    பல்லவி

    தேவ கிருபை எங்கும் பெருக
    தேவனை ஸ்தோத்திரிப்போம்
    பாவ இருள் அகல
    தேவ ஒளி அடைந்தோம்

    1. அவரை நோக்கி கூப்பிடும் வேளை
      அறிவிப்பாரே அற்புதங்கள்
      எனக்கெட்டாத அறிந்திடலாகா
      எத்தனையோ பதிலளித்தார் — தேவ
    2. பதறிப்போன பாவிகளாக
      சிதறி எங்குமே அலைந்தோம்
      அவரை நாம் தெரிந்தறியோமே
      அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் — தேவ
    3. பலத்த ஜாதி ஆயிரமாக
      படர்ந்து ஓங்கி நாம் வளர
      எளிமையும் சிறுமையுமான
      எமக்கவர் அருள் புரிவார் — தேவ
    4. நமது கால்கள் மான்களைப் போல
      நடந்து ஓடிப் பாய்ந்திடவே
      உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
      உன்னதமான ஊழியத்தில் — தேவ
    5. பரமனேசு வந்திடும் போது
      பறந்து நாமும் சென்றிடுவோம்
      பரமனோடு நீடூழி வாழும்
      பரம பாக்கியம் பெறுவோம் — தேவ

    Namadhu Yesu Kristhuvin Naamam Lyrics in English

    1. namathu Yesu kiristhuvin naamam
      naanilamengum ongidavae
      punithamaana parisuththa vaalvai
      manitharaam emakkaliththaar

    pallavi

    thaeva kirupai engum peruka
    thaevanai sthoththirippom
    paava irul akala
    thaeva oli atainthom

    1. avarai Nnokki kooppidum vaelai
      arivippaarae arputhangal
      enakkettatha arinthidalaakaa
      eththanaiyo pathilaliththaar — thaeva
    2. patharippona paavikalaaka
      sithari engumae alainthom
      avarai naam therinthariyomae
      avar nammaith therintheduththaar — thaeva
    3. palaththa jaathi aayiramaaka
      padarnthu ongi naam valara
      elimaiyum sirumaiyumaana
      emakkavar arul purivaar — thaeva
    4. namathu kaalkal maankalaip pola
      nadanthu otip paaynthidavae
      uyar sthalaththil aettukintarae
      unnathamaana ooliyaththil — thaeva
    5. paramanaesu vanthidum pothu
      paranthu naamum sentiduvom
      paramanodu neetooli vaalum
      parama paakkiyam peruvom — thaeva
  • Nam Yesuvai Pugazhnthidum நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்

    நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
    என்னாளும் ஸ்தோத்தரிப்போம்
    அவர் வல்லவரே நல்லவரே
    என்றும் துதித்திடுவோம்

    ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
    ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்

    உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே
    தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே

    உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்
    தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்


    Nam yesuvai pugazhnthidum Lyrics in English

    nam Yesuvaip pukalnthiduvom
    ennaalum sthoththarippom
    avar vallavarae nallavarae
    entum thuthiththiduvom

    aaruthal seythu aanndu nadaththineerae
    aayiram nanmaikal aanndavar aliththeer

    unthan maraivinilae ennai kaaththavarae
    theemaikal naernthidaa paathukaaththavarae

    ummai nampiyathaal unnmai samaathaanam
    thantheerae Yesuvae entum sthoththiram