Author: admin

  • Nam Yesu Kirusthuvinaale நம் இயேசு கிறிஸ்துவினாலே

    நம் இயேசு கிறிஸ்துவினாலே
    நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்

    நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்
    அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம்

    முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
    நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்

    பாடுகள் நிந்தைகள் வந்தாலும்
    கிறிஸ்துவின் சிலுவையை சுமந்தே செல்வோம்
    பரிசுத்த தேவன் நம் இயேசுவை
    பாரெங்கிலும் பறைசாற்றிடுவோம்

    பட்டயமோ மரணமோ வந்தாலும்
    கிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகிடோம்
    பரலோக தேவன் நம் இயேசுவின்
    நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம்

    தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்
    யார் நமக்கெதிராய் நிற்கக்கூடும்
    அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
    மரண பரியந்தம் நடத்திடுவார்


    Nam Yesu Kirusthuvinaale Lyrics in English

    nam Yesu kiristhuvinaalae
    naam muttilum jeyam kolluvom

    nammil anpu koornthu nammai nadaththiduvaar
    avar naamaththil jeyam kolluvom

    muttilum jeyam kolluvom
    naam muttilum jeyam kolluvom

    paadukal ninthaikal vanthaalum
    kiristhuvin siluvaiyai sumanthae selvom
    parisuththa thaevan nam Yesuvai
    paarengilum paraisaattiduvom

    pattayamo maranamo vanthaalum
    kiristhuvin anpaivittu vilakitoom
    paraloka thaevan nam Yesuvin
    naamaththai uyarththida elunthu selvom

    thaevan engal patchaththil irukkiraar
    yaar namakkethiraay nirkakkoodum
    alaiththavar entum unnmaiyullavar
    marana pariyantham nadaththiduvaar

  • Nam Iyaesuvin Varukai Inru நம் இயேசுவின் வருகை

    இயேசு மறுபடியும் வருவார்

    1. நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய் தெரிகின்றது
      உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது

    ஓ மானிடரேää இதைச் சிந்திப்பீரேää இயேசு கிறிஸ்து வருகின்றார் – 2

    1. பாவத்தில் புரளுவதும் மா சாபத்தில் முடியும் அன்று
      உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
    2. தேவனைத் தள்ளுபவர் மாவேதனை அடைவார் அன்று
      உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
    3. அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு
      உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
    4. தயவாக ஓடியேவா கிருபையின் வாசல் உண்டு
      உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது

    Nam Iyaesuvin Varukai Inru Lyrics in English

    Yesu marupatiyum varuvaar

    1. nam Yesuvin varukai intu veku sameepamaay therikintathu
      un vaalkkaiyil oru thiruppam mika avasiyamaakintathu

    o maanidaraeää ithaich sinthippeeraeää Yesu kiristhu varukintar – 2

    1. paavaththil puraluvathum maa saapaththil mutiyum antu
      un vaalkkaiyil oru thiruppam mika avasiyamaakintathu
    2. thaevanaith thallupavar maavaethanai ataivaar antu
      un vaalkkaiyil oru thiruppam mika avasiyamaakintathu
    3. anpinaal varum alaippu nallathor echcharippu
      un vaalkkaiyil oru thiruppam mika avasiyamaakintathu
    4. thayavaaka otiyaevaa kirupaiyin vaasal unndu
      un vaalkkaiyil oru thiruppam mika avasiyamaakintathu
  • Nam Iyaesu Nallavar நம் இயேசு நல்லவர்

    நம் இயேசு நல்லவர்
    ஒரு போதும் கைவிடார்
    ஒரு நாளும் விலகிடார்

    ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
    சாத்தானை மிதிப்போம்
    தேசத்தை சுதந்திரிப்போம்

    1. அதிசயமானவர்
      ஆறுதல் தருகிறார்
      சர்வ வல்லவர்
      சமாதானம் தருகிறார் – உனக்கு
    2. கண்ணீரைக் காண்கிறார்
      கதறலைக் கேட்கிறார்
      வேதனை அறிகிறார்
      விடுதலை தருகிறார் – இன்று
    3. எதிர்காலம் நமக்குண்டு
      எதற்கும் பயமில்லை
      அதிகாரம் கையிலே
      ஆளுவோம் நேசத்தை – நாம்
    4. நொறுங்குண்ட நெஞ்சமே
      நோக்கிடு இயேசுவை
      கூப்பிடு உண்மையாய் – இன்று
      குறையெல்லாம் நீக்குவார் – உன்
    5. நண்பனே கலங்காதே
      நம்பிக்கை இழக்காதே
      கண்ணீரைத் துடைப்பவர்
      கதவண்டை நிற்கிறார்
    6. எத்தனை இழப்புகள்
      ஏமாற்றம் தோல்விகள்
      கர்த்தரோ மாற்றுவார்
      கரம் நீட்டித் தேற்றுவார்
    7. என் இயேசு வருகிறார்
      மேகங்கள் நடுவிலே
      மகிமையில் சேர்த்திட
      மறுரூபமாக்குவார்

    Nam Iyaesu Nallavar Lyrics in English

    nam Yesu nallavar
    oru pothum kaividaar
    oru naalum vilakidaar

    ontu sernthu naam thuthippom
    saaththaanai mithippom
    thaesaththai suthanthirippom

    1. athisayamaanavar
      aaruthal tharukiraar
      sarva vallavar
      samaathaanam tharukiraar – unakku
    2. kannnneeraik kaannkiraar
      katharalaik kaetkiraar
      vaethanai arikiraar
      viduthalai tharukiraar – intu
    3. ethirkaalam namakkunndu
      etharkum payamillai
      athikaaram kaiyilae
      aaluvom naesaththai – naam
    4. norungunnda nenjamae
      Nnokkidu Yesuvai
      kooppidu unnmaiyaay – intu
      kuraiyellaam neekkuvaar – un
    5. nannpanae kalangaathae
      nampikkai ilakkaathae
      kannnneeraith thutaippavar
      kathavanntai nirkiraar
    6. eththanai ilappukal
      aemaattam tholvikal
      karththaro maattuvaar
      karam neettith thaettuvaar
    7. en Yesu varukiraar
      maekangal naduvilae
      makimaiyil serththida
      maruroopamaakkuvaar
  • Nam Devanai Thuthithu Paadi நம் தேவனைத் துதித்துப்பாடி

    நம் தேவனைத் துதித்துப்பாடி
    அவர் நாமம் போற்றுவோம்

    களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
    துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
    அவர் நாமம் போற்றுவோம்

    1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
      அவர் நாமம் போற்றுவோம்
      துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
      அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
    2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
      அவர் நாமம் போற்றுவோம்
      நல் ஆவியின் கனிகள் ஈந்து
      அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
    3. மேலோக தூதர் கீதம் பாடி
      அவர் நாமம் போற்றுவோம்
      பேரின்ப நாடு தன்னில் வாழ
      அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

    Nam Devanai Thuthithu Paadi Lyrics in English

    nam thaevanaith thuthiththuppaati
    avar naamam pottuvom

    kalikoornthiduvom akamakilnthiduvom
    thuthi saattiduvom pukal paadiduvom
    avar naamam pottuvom

    1. nam paavam yaavum neekki meettar
      avar naamam pottuvom
      thun maarkka vaasam muttum neekki
      avar naamam pottuvom – kali koor
    2. mey jeeva paathai thannil sentu
      avar naamam pottuvom
      nal aaviyin kanikal eenthu
      avar naamam pottuvom – kali koor
    3. maeloka thoothar geetham paati
      avar naamam pottuvom
      paerinpa naadu thannil vaala
      avar naamam pottuvom – kali koor
  • Nam Devan Anbullavar நம் தேவன் அன்புள்ளவர்

    நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
    நம் தேவன் நீதிபரர்,நமக்காய் ஜீவன் தந்த இயேசு அவரே

    நன்மை ஏதும் ஒன்றும் இல்லையே
    என்ற போதும் நம்மை நேசித்தாரே
    ஆ.. ஆ அந்த அன்பில் மகிழ்வோம்
    அன்பரின் பாதம் பணிவோம் -2

    அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
    திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
    ஆ.. ஆ அவர் காயம் நோக்குவோம்
    அதுவே என்றும் போதுமே -2

    வான மீதில் ஏசு இறங்கி வருவார்
    தேவ தூதர் போல மகிமை வாருமே
    ஆ.. ஆ எங்கள் தேவா வாருமே
    அழைத்து வானில் செல்லுமே -2

    அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
    ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
    ஆ அந்த நாள் நெருங்குதே
    நினைத்தால் நெருங்குதே
    நினைத்தால் நெஞ்சம் பொங்குதே -2


    Nam Devan Anbullavar Lyrics in English

    nam thaevan anpullavar nam thaevan parisuththar
    nam thaevan neethiparar,namakkaay jeevan thantha Yesu avarae

    nanmai aethum ontum illaiyae
    enta pothum nammai naesiththaarae
    aa.. aa antha anpil makilvom
    anparin paatham pannivom -2

    aththimaram thulir vidaamar ponaalum
    thiraatchaைch seti kani kodaamar ponaalum
    aa.. aa avar kaayam Nnokkuvom
    athuvae entum pothumae -2

    vaana meethil aesu irangi varuvaar
    thaeva thoothar pola makimai vaarumae
    aa.. aa engal thaevaa vaarumae
    alaiththu vaanil sellumae -2

    allaelooyaa geetham naam entum paaduvom
    aanndavarodentum naam aalukai seyvom
    aa antha naal nerunguthae
    ninaiththaal nerunguthae
    ninaiththaal nenjam ponguthae -2

  • Nalliravinil Mattu Tholuvathil நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

    நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

    நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
    சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

    1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே
      மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
      இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
      நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
      – நள்ளிராவினில்
    2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை
      செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
      இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
      நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
      – நள்ளிராவினில

    Nalliravinil Mattu Tholuvathil Lyrics in English

    nalli raavinil maattuth tholuvamathil

    nalli raavinil maattuth tholuvamathil
    sinna Yesu paalakan poomiyil piranthaarae

    1. athisayamaanavarae, aalosanaik karththarae
      manthaikal naduvinilae vinthaiyaay uthiththaarae
      immaanuvael thaeva immaanuvael
      nam paavam pokka vantha immaanuvael
      – nalliraavinil
    2. maalikai manjam illai, ponnum porulum illai
      selvam veruththa selvamae, ivar ulakil vantha theyvamae
      immaanuvael thaeva immaanuvael
      nam paavam pokka vantha immaanuvael
      – nalliraavinila
  • Nalliravil Maa Thelivai நள்ளிரவில் மா தெளிவாய்

    நள்ளிரவில் மா தெளிவாய்

    1. நள்ளிரவில் மா தெளிவாய்
      மாண் பூர்வ கீதமே
      விண் தூதர் வந்தே பாடினார்
      பொன் வீணை மீட்டியே;
      “மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
      ஸ்வாமி அருளாலே;”
      அமர்ந்தே பூமி கேட்டதாம்
      விண் தூதர் கீதமே.
    2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
      தம் செட்டை விரித்தே,
      துன்புற்ற லோகம் எங்குமே
      இசைப்பார் கீதமே;
      பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
      பாடுவார் பறந்தே;
      பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
      விண் தூதர் கீதமே.

    Nalliravil Maa Thelivai Lyrics in English

    nalliravil maa thelivaay

    1. nalliravil maa thelivaay
      maann poorva geethamae
      vinn thoothar vanthae paatinaar
      pon veennai meettiyae;
      “maantharkku saantham nal manam
      svaami arulaalae;”
      amarnthae poomi kaettathaam
      vinn thoothar geethamae.
    2. intum vinn vittuth thootharkal
      tham settaை viriththae,
      thunputta lokam engumae
      isaippaar geethamae;
      poolokak kashdam thaalvilum
      paaduvaar paranthae;
      paapael koshdaththai adakkum
      vinn thoothar geethamae.
  • Nalliraa Naeram Venpani Maayam நல்லிரா நேரம் வெண்பனி மாயம்

    நல்லிரா நேரம் வெண்பனி மாயம்
    வல்லவ தேவன் புல்லணை மீதில்
    கல்லும் கரைய கண்கள் நீர் மல்க |
    புல்ல்ரை மீட்க பாலகன் ஆனார் | 2

    1. மாந்தரை மீட்க மக்களைத் தேற்ற
      மாட்டுத் தொழுவம் தேடிப் பிடித்த
      வாட்டும் குளிரில் நாட்டுப் புறத்தில் |
      பாட்டாளியாக தோன்றிய பாலன் | 2
    2. ஆணவம் நீங்க ஆங்காரம் வீழ
      ஈனர் செருக்கும் வீழ்ச்சியடைய
      வானுயர் தேவன் வைக்கோலின் மீதில்|
      வந்து பிறந்தார் ஏழைக் குடிலில் | 2

    Nalliraa Naeram Venpani Maayam Lyrics in English

    nalliraa naeram vennpani maayam
    vallava thaevan pullannai meethil
    kallum karaiya kannkal neer malka |
    pullrai meetka paalakan aanaar | 2

    1. maantharai meetka makkalaith thaetta
      maattuth tholuvam thaetip pitiththa
      vaattum kuliril naattup puraththil |
      paattaliyaaka thontiya paalan | 2
    2. aanavam neenga aangaaram veela
      eenar serukkum veelchchiyataiya
      vaanuyar thaevan vaikkolin meethil|
      vanthu piranthaar aelaik kutilil | 2
  • Nalli Raavinil Maattuth Tholuvamathil நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

    நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
    சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

    1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே
      மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
      இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
      நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
      – நள்ளிராவினில்
    2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை
      செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
      இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
      நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
      – நள்ளிராவினில

    Nalli Raavinil Maattuth Tholuvamathil Lyrics in English

    nalli raavinil maattuth tholuvamathil
    sinna Yesu paalakan poomiyil piranthaarae

    1. athisayamaanavarae, aalosanaik karththarae
      manthaikal naduvinilae vinthaiyaay uthiththaarae
      immaanuvael thaeva immaanuvael
      nam paavam pokka vantha immaanuvael
      – nalliraavinil
    2. maalikai manjam illai, ponnum porulum illai
      selvam veruththa selvamae, ivar ulakil vantha theyvamae
      immaanuvael thaeva immaanuvael
      nam paavam pokka vantha immaanuvael
      – nalliraavinila
  • Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே

    நல்லவரே என் இயேசுவே
    நான் பாடும் பாடலின் காரணரே

    நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
    ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்

    துதி உமக்கே கனம் உமக்கே
    புகழும் மேன்மையும் ஒருவருக்கே

    எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
    ஒருவரும் உம்மைப்போல இல்லையையா
    நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
    உந்தனின் மாறா அன்பை மறவேனையா

    என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
    என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
    ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
    சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்

    உமக்கே துதி
    உமக்கே கனம்
    உமக்கே புகழ் என் இயேசுவே


    Nallavarae yen Yesuvae
    Naan paadum paadalin Kaaranarae

    Nanmaigal yethirpaarthu Uthavaathavar
    Yelaiyaam yennai yendrum Maravaathavar

    Thuthi Umakkae kanam Umakkae
    Pugalum maenmaiyum Oruvarukkae

    Yeththannai manithargal paarthaen Aiya
    Oruvarum Ummaippol illai Aiya
    Neerandri vaalvae illai unarnthaen Aiya
    Unthanin maara anbai maravaen Aiya

    Yen manam aalam yenna Neer Ariveer
    Yen mana viruppangal paarthu Kolveer
    Ooliya paathaiyil udan Varuveer
    Sornthitta nerangalil belan Tharuveer

    Umakkae thuthi
    Umakkae kanam
    Umakkae pugal yen Yesuvae