Author: admin

  • Nalla Pitha Avar Nalla Pitha நல்ல பிதா அவர் நல்ல பிதா

    நல்ல பிதா அவர் நல்ல பிதா
    நல்ல பிதா அவர் நல்ல பிதா

    சொந்த குமாரனை ஈந்து என்னில்
    அன்புகூர்ந்தாரே அவர் நல்ல பிதா

    1.தலையில் உள்ள முடியெல்லாம்
    எண்ணி கணக்கில் வைத்தாரே
    தம் சித்தமின்றி தரையில் விழாதென்றார்
    அவர் நல்ல பிதா அவர் நல்ல பிதா

    2.வாயில் வார்த்தை பிறக்குமுன்னே
    என்தேவை இன்னதென்று அறிவாரே
    அவர் ராஜ்ஜியம் நீதியை தேடினாலே
    எல்லாம்கூடக்கொடுப்பேன்என்றாரே

    3.மாம்சத்தில் பெலவீனமான
    நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை
    தேவனே செய்யும்படி குமாரனை
    பாவ மாம்ச சாயலாய் ஆக்கினாரே

    4.ஒளியில் உள்ள சுத்தர்களின்
    சுதந்திரத்தில் நான் பங்கடைய
    இருளின் அடிமையினின்று என்னை
    விடுதலை ஆக்கின நல்ல பிதா


    Nalla Pitha Avar Nalla Pitha Lyrics in English

    nalla pithaa avar nalla pithaa
    nalla pithaa avar nalla pithaa

    sontha kumaaranai eenthu ennil
    anpukoornthaarae avar nalla pithaa

    1.thalaiyil ulla mutiyellaam
    ennnni kanakkil vaiththaarae
    tham siththaminti tharaiyil vilaathentar
    avar nalla pithaa avar nalla pithaa

    2.vaayil vaarththai pirakkumunnae
    enthaevai innathentu arivaarae
    avar raajjiyam neethiyai thaetinaalae
    ellaamkoodakkoduppaenentarae

    3.maamsaththil pelaveenamaana
    niyaayappiramaanam seyyakkoodaathathai
    thaevanae seyyumpati kumaaranai
    paava maamsa saayalaay aakkinaarae

    4.oliyil ulla suththarkalin
    suthanthiraththil naan pangataiya
    irulin atimaiyinintu ennai
    viduthalai aakkina nalla pithaa

  • Nalla Nanban Yesu நல்ல நண்பன் இயேசு

    நல்ல நண்பன் இயேசு
    என்னை என்றும் காப்பார்
    கைவிடாமலே காத்து நடத்துவார்
    கண்மணிபோல் காப்பார்
    கண்ணீரெல்லாம் துடைப்பார்
    கடந்ததெல்லாம் மறக்கச் செய்வார்

    மாயையே இந்த உலகம் மாயையே
    மாயையே உலகில் எல்லாம் மாயையே
    போதுமே இயேசு ஒருவர் போதுமே
    போதுமே இயேசு மட்டும் போதுமே

    கண்ணீரோடு நடந்த நாட்கள்
    மாயையானதே கவலையோடு
    திரிஞ்ச நாட்கள் கடந்து போனதே
    உலகப் பாடுகள் உலக வேதனை
    இயேசு வந்தால் தீருமே
    இயேசு வந்தால் மாறுமே

    ஒளிவீசும் சூரியனும் இருளாகுமே
    சுவாசிக்கும் காற்றுக்கூட நின்று போகுமே
    சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும்
    உன்னை விட்டு போகுமே
    உன்னை விட்டு விலகுமே


    Nalla nanban yesu Lyrics in English

    nalla nannpan Yesu
    ennai entum kaappaar
    kaividaamalae kaaththu nadaththuvaar
    kannmannipol kaappaar
    kannnneerellaam thutaippaar
    kadanthathellaam marakkach seyvaar

    maayaiyae intha ulakam maayaiyae
    maayaiyae ulakil ellaam maayaiyae
    pothumae Yesu oruvar pothumae
    pothumae Yesu mattum pothumae

    kannnneerodu nadantha naatkal
    maayaiyaanathae kavalaiyodu
    thirinja naatkal kadanthu ponathae
    ulakap paadukal ulaka vaethanai
    Yesu vanthaal theerumae
    Yesu vanthaal maarumae

    oliveesum sooriyanum irulaakumae
    suvaasikkum kaattukkooda nintu pokumae
    serththa aasthiyum paasa janangalum
    unnai vittu pokumae
    unnai vittu vilakumae

  • Nalla Devane Nyana நல்ல தேவனே ஞான

    நல்ல தேவனே ஞான ஜீவனே
    வல்ல உமது கருணை தன்னை
    வாழ்த்திப் போற்றுவேன்

    போன ராவிலே பொல்லாங்கின்றியே
    ஆன நல்ல அருளினாலே
    அன்பாய்க் காத்தீரே

    காலையைக் கண்டேன் கர்த்தர் உம்மையே
    சாலவும் துதித்துப் போற்றிச்
    சார்ந்து கொள்ளுவேன்

    சென்ற ராவதின் இருளைப் போலவே
    என்றன் பாவ இருளைப்போக்கி
    இலங்கப் பண்ணுமே

    இன்று நானுமே இன்பமாகவே
    உன்றன் வழியில் நடக்கக் கருணை
    உதவவேணுமே

    ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே
    எளியன் இன்றும் நடக்க ஆவி
    ஈந்தருளுமே

    கையைக் காவுமே கண்ணைக் காவுமே
    மெய்யைக் காத்து என்றன் மனதை
    மிகவும் காவுமே


    Nalla Devane Nyana Lyrics in English

    nalla thaevanae njaana jeevanae
    valla umathu karunnai thannai
    vaalththip pottuvaen

    pona raavilae pollaangintiyae
    aana nalla arulinaalae
    anpaayk kaaththeerae

    kaalaiyaik kanntaen karththar ummaiyae
    saalavum thuthiththup pottich
    saarnthu kolluvaen

    senta raavathin irulaip polavae
    entan paava irulaippokki
    ilangap pannnumae

    intu naanumae inpamaakavae
    untan valiyil nadakkak karunnai
    uthavavaenumae

    oliyin pillaiyaay ookkamaakavae
    eliyan intum nadakka aavi
    eentharulumae

    kaiyaik kaavumae kannnnaik kaavumae
    meyyaik kaaththu entan manathai
    mikavum kaavumae

  • Nalaya Thinathai Kurithu நாளைய தினத்தைக் குறித்து

    நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
    நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

    1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
      எதற்கும் பயப்படேன்
      அவரே எனது வாழ்வின் பெலனானார்
      யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
    2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே
      ஒளித்து வைத்திடுவார்
      கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
      கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா
    3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
      கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
      கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்
      புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
    4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
      அதையே நாடுவேன்
      வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
      வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா
    5. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
      எனக்கோ குறையில்லை
      குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
      கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

    Nalaya Thinathai Kurithu Lyrics in English

    naalaiya thinaththaik kuriththu payamillai
    naathan Yesu ellaam paarththuk kolvaar

    1. aanndavar enathu velichchamum meetpumaanaar
      etharkum payappataen
      avarae enathu vaalvin pelanaanaar
      yaarukkum anjitaen – allaelooyaa
    2. kaeduvarum naalil koodaaramaraivinilae
      oliththu vaiththiduvaar
      kanmalaiyin mael uyarththi niruththiduvaar
      kalakkam enakkillai-allaelooyaa
    3. thakappanum thaayum ennai kaivittalum
      karththar serththuk kolvaar
      karththarukkaay naanthinamum kaaththiruppaen
      puthu pelan pettiduvaen – allaelooyaa
    4. karththaridaththil ontai naan kaetpaen
      athaiyae naaduvaen
      vaalnaalellaam avarin pirasannaththil
      vallamai pettiduvaen – allaelooyaa
    5. singak kuttikal pattini kidanthaalum
      enakko kuraiyillai
      kuraikalaiyellaam niraivaakkith thanthiduvaar
      konjamum payamillai – allaelooyaa
  • Nal Meetpar Patcham நல் மீட்பர் பட்சம்

    நல் மீட்பர் பட்சம் நில்லும்
    ரட்சணிய வீரரே
    ராஜாவின் கொடியேற்றி
    போராட்டம் செய்யுமே
    சேனாதிபதி இயேசு
    மாற்றாரை மேற்கொள்வார்
    பின் வெற்றி கிரீடம் சூடி
    செங்கோலும் ஓச்சுவார்

    நல் மீட்பர் பட்சம் நில்லும்
    எக்காளம் ஊதுங்கால்
    போர்க்கோலத்தோடு சென்று
    மெய் விசுவாசத்தால்
    அஞ்சாமல் ஆண்மையோடே
    போராடி வாருமேன்
    பிசாசின் திரள்சேனை
    நீர் வீழ்த்தி வெல்லுமேன்

    நல் மீட்பர் பட்சம் நில்லும்
    எவ்வீர சூரமும்
    நம்பாமல் திவ்விய சக்தி
    பெற்றே பிரயோகியும்
    சர்வயுதத்தை ஈயும்
    கர்த்தாவை சாருவீர்
    எம்மோசமும் பாராமல்
    முன் தண்டில் செல்லுவீர்

    நல் மீட்பர் பட்சம் நில்லும்
    போராட்டம் ஓயுமே
    வெம்போரின் கோஷ்டம் வெற்றி
    பாட்டாக மாறுமே
    மேற்கொள்ளும் வீரர் ஜீவ
    பொற் கிரீடம் சூடுவார்
    விண்லோக நாதரோடே
    வீற்றரசாளுவார்.


    Nal meetpar patcham Lyrics in English

    nal meetpar patcham nillum
    ratchanniya veerarae
    raajaavin kotiyaetti
    poraattam seyyumae
    senaathipathi Yesu
    maattaாrai maerkolvaar
    pin vetti kireedam sooti
    sengaோlum ochchuvaar

    nal meetpar patcham nillum
    ekkaalam oothungaal
    porkkolaththodu sentu
    mey visuvaasaththaal
    anjaamal aannmaiyotae
    poraati vaarumaen
    pisaasin thiralsenai
    neer veelththi vellumaen

    nal meetpar patcham nillum
    evveera sooramum
    nampaamal thivviya sakthi
    pette pirayokiyum
    sarvayuthaththai eeyum
    karththaavai saaruveer
    emmosamum paaraamal
    mun thanntil selluveer

    nal meetpar patcham nillum
    poraattam oyumae
    vemporin koshdam vetti
    paattaka maarumae
    maerkollum veerar jeeva
    por kireedam sooduvaar
    vinnloka naatharotae
    veettarasaaluvaar.

  • Nal Meetpar Iyaesu Namamae நல் மீட்பர் இயேசு நாமமே

    1. நல் மீட்பர் இயேசு நாமமே
      என் காதுக்கின்பமாம்
      புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
      ஊற்றுண்ட தைலமாம்
    2. அந்நாமம் நைந்த ஆவியை
      நன்றாகத் தேற்றுமே
      துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
      திடப்படுத்துமே
    3. பசித்த ஆத்துமாவுக்கு
      மன்னாவைப்போலாகும்
      இளைத்துப்போன ஆவிக்கு
      ஆரோக்கியம் தந்திடும்
    4. என் ரட்சகா, என் கேடகம்
      என் கோட்டையும் நீரே
      நிறைந்த அருள் பொக்கிஷம்
      அனைத்தும் நீர்தாமே

    Nal Meetpar Iyaesu Namamae Lyrics in English

    1. nal meetpar Yesu naamamae
      en kaathukkinpamaam
      punnpatta nenjai aattavae
      oottunnda thailamaam
    2. annaamam naintha aaviyai
      nantakath thaettumae
      thukkaththaal thoyntha ullaththai
      thidappaduththumae
    3. pasiththa aaththumaavukku
      mannaavaippolaakum
      ilaiththuppona aavikku
      aarokkiyam thanthidum
    4. en ratchakaa, en kaedakam
      en kottaைyum neerae
      niraintha arul pokkisham
      anaiththum neerthaamae
  • Naesikkiraen Ummaith Thaanae நேசிக்கிறேன் உம்மைத் தானே

    நேசிக்கிறேன் உம்மைத் தானே
    என் தெய்வமே என் இயேசுவே
    நேசிக்கிறேன் உம்மைத் தானே
    என் தெய்வமே என் இயேசுவே

    சுகம் உண்டு பெலன் உண்டு
    ஜீவன் உண்டு உண்டு பாதத்தில்


    Naesikkiraen Ummaith Thaanae Lyrics in English

    naesikkiraen ummaith thaanae
    en theyvamae en Yesuvae
    naesikkiraen ummaith thaanae
    en theyvamae en Yesuvae

    sukam unndu pelan unndu
    jeevan unndu unndu paathaththil

  • Naesarae Um Thirupaatham நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்

    1. நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
      நிம்மதி நிம்மதியே
      ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
      ஆனந்தம் ஆனந்தமே

    அடைக்கலமே அதிசயமே
    ஆராதனை ஆராதனை

    1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
      உள்ளமே பொங்குதய்யா
      நல்லவரே நன்மை செய்தவரே
      நன்றி நன்றி ஐயா

    வல்லவரே நல்லவரே
    ஆராதனை ஆராதனை

    1. பலியான செம்மறி பாவங்களெல்லாம்
      சுமந்து தீர்த்தவரே
      பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
      பாக்கியம் பாக்கியமே

    பரிசுத்தரே படைத்தவரே
    ஆராதனை ஆராதனை

    1. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
      உம்மை பிரியேன் ஐயா
      சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்
      நிச்சயம் நிச்சயமே

    இரட்சகரே இயேசு நாதா
    ஆராதனை ஆராதனை


    Naesarae Um Thirupaatham Lyrics in English

    1. naesarae umthiru paatham amarnthaen
      nimmathi nimmathiyae
      aarvamudanae paatith thuthippaen
      aanantham aananthamae

    ataikkalamae athisayamae
    aaraathanai aaraathanai

    1. um valla seyalkal ninaiththu ninaiththu
      ullamae ponguthayyaa
      nallavarae nanmai seythavarae
      nanti nanti aiyaa

    vallavarae nallavarae
    aaraathanai aaraathanai

    1. paliyaana semmari paavangalellaam
      sumanthu theerththavarae
      parisuththa iraththam enakkaaka allo
      paakkiyam paakkiyamae

    parisuththarae pataiththavarae
    aaraathanai aaraathanai

    1. eththanai innalkal en vaalvil vanthaalum
      ummai piriyaen aiyaa
      siththamae seythu saatchiyaay vaalvaen
      nichchayam nichchayamae

    iratchakarae Yesu naathaa
    aaraathanai aaraathanai

  • Naerrum Inrum Enrum நேற்றும் இன்றும் என்றும்

    நேற்றும் இன்றும் என்றும்
    மாறாதேவா ஸ்தோத்திரம்
    நேசம் பாசம் அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்

    அகில உலகை ஆண்டுகொண்ட
    ராஜா ஸ்தோத்திரம்
    ஆயிரமாயிரம் சேனையளுடைய
    ராஜா ஸ்தோத்திரம்

    இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
    உயிரே ஸ்தோத்திரம்
    இருக்கின்றவராய் இருக்கின்றவரே
    உமக்கே ஸ்தோத்திரம்


    Naerrum Inrum Enrum Lyrics in English

    naettum intum entum
    maaraathaevaa sthoththiram
    naesam paasam anpil maaraathaevaa sthoththiram

    akila ulakai aanndukonnda
    raajaa sthoththiram
    aayiramaayiram senaiyalutaiya
    raajaa sthoththiram

    intum entum jeevikkinta
    uyirae sthoththiram
    irukkintavaraay irukkintavarae
    umakkae sthoththiram

  • Nadu Kulir Kaalam நடுக் குளிர் காலம்

    1. நடுக் குளிர் காலம்
      கடும் வாடையாம்;
      பனிக்கட்டிபோலும்
      குளிரும் எல்லாம்,
      மூடுபனி ராவில்
      பெய்து மூடவே;
      நடுக் குளிர் காலம்
      முன்னாளே.
    2. வான் புவியும் கொள்ளா
      ஸ்வாமி ஆளவே,
      அவர்முன் நில்லாது
      அவை நீங்குமே;
      நடுக் குளிர் காலம்
      தெய்வ பாலர்க்கே
      மாடு தங்கும் கொட்டில்
      போதுமே.
    3. தூதர் பகல் ராவும்
      தாழும் அவர்க்கு,
      மாதா பால் புல் தாவும்
      போதுமானது;
      கேருபின் சேராபின்
      தாழும் அவர்க்கே
      தொழும் ஆடுமாடும்
      போதுமே.
    4. தூதர் தலைத்தூதர்
      விண்ணோர் திரளும்
      தூய கேரூப்ப சேராப்
      சூழத் தங்கினும்,
      பாக்கிய கன்னித் தாயே
      நேச சிசு தான்
      முக்தி பக்தியோடு
      தொழுதாள்.
    5. ஏழை அடியேனும்
      யாது படைப்பேன்?
      மந்தை மேய்ப்பனாயின்
      மறி படைப்பேன்
      ஞானி ஆயின் ஞானம்
      கொண்டு சேவிப்பேன்;
      யானோ எந்தன் நெஞ்சம்
      படைப்பேன்

    Nadu Kulir Kaalam Lyrics in English

    1. naduk kulir kaalam
      kadum vaataiyaam;
      panikkattipolum
      kulirum ellaam,
      moodupani raavil
      peythu moodavae;
      naduk kulir kaalam
      munnaalae.
    2. vaan puviyum kollaa
      svaami aalavae,
      avarmun nillaathu
      avai neengumae;
      naduk kulir kaalam
      theyva paalarkkae
      maadu thangum kottil
      pothumae.
    3. thoothar pakal raavum
      thaalum avarkku,
      maathaa paal pul thaavum
      pothumaanathu;
      kaerupin seraapin
      thaalum avarkkae
      tholum aadumaadum
      pothumae.
    4. thoothar thalaiththoothar
      vinnnnor thiralum
      thooya kaerooppa seraap
      soolath thanginum,
      paakkiya kannith thaayae
      naesa sisu thaan
      mukthi pakthiyodu
      tholuthaal.
    5. aelai atiyaenum
      yaathu pataippaen?
      manthai maeyppanaayin
      mari pataippaen
      njaani aayin njaanam
      konndu sevippaen;
      yaano enthan nenjam
      pataippaen.