Author: admin

  • Naanga Rathangal நாங்க இரதங்களை

    நாங்க இரதங்களை குறித்தும் குதிரையை குறித்தும்
    மேன்மையை பாராட்ட மாட்டோம்
    எங்க சொத்து சுகம்மெல்லாம் சொல்லி நாங்க
    சீனப் போட மாட்டோம்

    எங்க தேவனின் நாம மகிமைக்காக வாழ்ந்திடுவோம்
    எங்க வாழ்நாளெல்லாம் அவரின் புகழை பாடிடுவோம்

    தேவனை பற்றி சொல்ல
    தேசமெங்கிலும் செல்ல
    மனம் தயங்குவதில்லை நாங்க தானியேலப் போல
    மானின் கால்கள் எனக்கு
    அக்கினி இரதங்கள் இருக்கு
    ஆவியின் கண்கள் எனக்கு
    உலகத்தின் வேஷம் எதற்கு

    பாவத்திற்கு மரித்தோம்
    பரிசுத்தத்திலே பிழைத்தோம்
    இழந்துப்போனதெல்லாம் சிலுவையிலே ஜெயித்தோம்
    முழங்கால் யாவும் முடங்கும்
    நாவுகள் அறிக்கை செய்யும்
    கர்த்தரே தெய்வம் என்ற சத்தம்
    பூமி எங்கும் கேட்கும்

    ஓடினாலும் இளைப்பில்ல
    நாங்க நடந்தாலும் சோர்வில்ல
    எங்க இடுப்பின் கச்சை பாத ரட்சை அவிழ்வதேயில்ல
    நாணேற்றின வில்லும்
    கூர்மையான அம்பும்
    இருபுறமும் கருக்குள்ள
    பட்டயத்த பிடித்தோம்


    Naanga rathangal Lyrics in English

    naanga irathangalai kuriththum kuthiraiyai kuriththum
    maenmaiyai paaraatta maattaோm
    enga soththu sukammellaam solli naanga
    seenap poda maattaோm

    enga thaevanin naama makimaikkaaka vaalnthiduvom
    enga vaalnaalellaam avarin pukalai paadiduvom

    thaevanai patti solla
    thaesamengilum sella
    manam thayanguvathillai naanga thaaniyaelap pola
    maanin kaalkal enakku
    akkini irathangal irukku
    aaviyin kannkal enakku
    ulakaththin vaesham etharku

    paavaththirku mariththom
    parisuththaththilae pilaiththom
    ilanthupponathellaam siluvaiyilae jeyiththom
    mulangaal yaavum mudangum
    naavukal arikkai seyyum
    karththarae theyvam enta saththam
    poomi engum kaetkum

    otinaalum ilaippilla
    naanga nadanthaalum sorvilla
    enga iduppin kachchaை paatha ratchaை avilvathaeyilla
    naanneettina villum
    koormaiyaana ampum
    irupuramum karukkulla
    pattayaththa pitiththom

  • Naane Unnai Sugamaakum நானே உன்னை சுகமாக்கும்

    நானே உன்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
    உன்னை சுகமாக்குவேன்
    உன்னை சுகமாக்குவேன்
    உன்னை சுகமாக்குவேன்

    நீரே என்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம்
    என்னை சுகமாக்கிடும் உம் தழும்புகளால்
    என்னை சுகமாக்கிடும் உம் வார்த்தையினால்
    என்னை சுகமாக்கிடும் உம் நாமத்தினால்


    Naane Unnai Sugamaakum Lyrics in English

    naanae unnai sukamaakkum parikaariyaana theyvam
    unnai sukamaakkuvaen
    unnai sukamaakkuvaen
    unnai sukamaakkuvaen

    neerae ennai sukamaakkum parikaariyaana theyvam
    ennai sukamaakkidum um thalumpukalaal
    ennai sukamaakkidum um vaarththaiyinaal

  • Naanalla Eni Yesuve நானல்ல இனி இயேசுவே

    நானல்ல இனி இயேசுவே
    இன்றும் என்றும் வாழுகின்றார்
    (2)என்னில் இன்றும் என்றும்
    வாழுகின்றார்

    1. நான் என்ற என் அவபக்தியை
      தான் என்ற என் அகம்பாவத்தை
      (2) சிலுவையில் நிதமும்
      சேர்த்தறைந்தே
      சேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன்
      (2)
      2.
      தலைவனின்தாழ்மையில்நான்நடப்பேன்
      தரணியில் அவர்தம் புகழ்
      சேர்ப்பேன் (2) நெஞ்சத்தில்
      தூய்மை அகன்றிடாமல்
      நெஞ்சத்தின்
      அனலைகாத்திடுவேன்(2)
    2. லட்சிய பாதையில் நான் நடப்பேன்
      இரட்சிப்பின் தேவனை
      உயர்த்திடுவேன்(2)
      தேவனின் ராஜ்ஜியம்
      திசையெங்கிலும் தீவிரம் பரவிட
      நான் உழைப்பேன் (2)

    Naanalla Eni Yesuve Lyrics in English

    naanalla ini Yesuvae
    intum entum vaalukintar
    (2)ennil intum entum
    vaalukintar

    1. naan enta en avapakthiyai
      thaan enta en akampaavaththai
      (2) siluvaiyil nithamum
      serththarainthae
      sernthavarodu pilaiththiruppaen
      (2)
      2.
      thalaivaninthaalmaiyilnaannadappaen
      tharanniyil avartham pukal
      serppaen (2) nenjaththil
      thooymai akantidaamal
      nenjaththin
      analaikaaththiduvaen(2)
    2. latchiya paathaiyil naan nadappaen
      iratchippin thaevanai
      uyarththiduvaen(2)
      thaevanin raajjiyam
      thisaiyengilum theeviram paravida
      naan ulaippaen (2)
  • Naanae Vazhi Naanae Saththiyam நானே வழி நானே சத்தியம்

    நானே வழி நானே சத்தியம்
    நானே ஜீவன் மகனே(ளே) – உனக்கு
    எல்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
    என்னாலன்றி உனக்க நிம்மதி இல்லை

    1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
      நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
      கலங்காதே என் மகனே
      கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
    2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
      உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்
      என் மகனே வருவாயா
      இதயத்திலே இடம் தருவாயா
    3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
      உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
      வருவாயா என் மகனே
      இதயத்திலே இடம் தருவாயா
    4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
      ஆனால் நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்
      கலங்காதே என்மகனே
      கண்மணிபோல் உன்னைத் காத்திடுவேன்

    Naanae Vazhi Naanae Saththiyam Lyrics in English

    naanae vali naanae saththiyam
    naanae jeevan makanae(lae) – unakku
    elnaalanti unakku viduthalai illai
    ennaalanti unakka nimmathi illai

    1. naan tharuvaen unakku samaathaanam
      naan tharuvaen unakku santhosham
      kalangaathae en makanae
      kannmanni pol unnaik kaaththiduvaen
    2. unakkaaka siluvaiyil naan mariththaen
      unakkaaka thiru iraththam naan sinthinaen
      en makanae varuvaayaa
      ithayaththilae idam tharuvaayaa
    3. unakkaakavae naan jeevikkinten
      un ullaththil vaala thutikkinten
      varuvaayaa en makanae
      ithayaththilae idam tharuvaayaa
    4. nee nampum manithar kaividalaam
      aanaal naan orupothum kaivida maattaen
      kalangaathae enmakanae
      kannmannipol unnaith kaaththiduvaen
  • हललेलूइईाः बोलो यसू ज़िंदा हो गया HALLELUIAH BOLO YESU ZINDA HO GAYA

    हललेलूइईाः बोलो यसू ज़िंदा हो गया
    कुल दुनिया दा निजात दाहिंदा हो गया

    पापन तों बचवान यसू आया जाग ते
    ते आन के मिटाए ओस ने पाप सब दे

    कोरे खड़े ताज कॅंडीयन दा पा लेया
    ते सूली उते मर्डे डाकू नूं बचा लेया

    नेज़ा दादा ऑडी पसली विच वाजया
    ते पाप धोवन वाला ओस तूँ चश्मा वागया

    ज़िंदा होया मौत ते कबार नूं जीत के
    ते चार गया आसमान बैठा सजे हाथ ते

    जाई जाई बोलो मोमानो मानो एईद नूं
    ते दिल विच रखयू मसीह दी डिड नूं


    HALLELUIAH BOLO YESU ZINDA HO GAYA
    KUL DUNIYA DA NIJAT DAHINDA HO GAYA

    PAPAN THON BACHAWAN YESU AYA JAG TE
    TE AN KAY MITAYE OS NAY PAP SAB DEY

    KORAY KHADAY TAJ KANDYAN DA PA LEYA
    TE SULI UTE MARDEY DAKU NUN BACHA LEYA

    NEZA DADA ODI PASLI WICH WAJYA
    TE PAP DHOWAN WALA OS THUN CHASHMA WAGYA

    ZINDA HOYA MAUT TE KABAR NUN JIT KAY
    TE CHAR GAYA ASMAN BAITHA SAJAY HATH TE

    JAI JAI BOLO MOMANO MANO EID NUN
    TE DIL WICH RAKHAYU MASIH DI DID NUN

  • Naanae Vaaninintru Irangi Vantha நானே வானின்று இறங்கி வந்த

    நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு

    இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் (2)

    எனது உணவை உண்ணும் எவரும்

    பசியை அறிந்திடார் (2) –என்றும்

    எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்

    அழிந்து போகும் உணவிற்காக

    உழைத்திட வேண்டாம் (2) –என்றும்

    அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்


    Naanae Vaaninintru Irangi Vantha Lyrics in English

    naanae vaanintu irangi vantha uyirulla unavu

    ithai yaaraavathu unndaal avan entumae vaalvaan (2)

    enathu unavai unnnum evarum

    pasiyai arinthidaar (2) –entum

    enathu kuruthi parukum evarum thaakam therinthidaar

    alinthu pokum unavirkaaka

    ulaiththida vaenndaam (2) –entum

    alinthidaatha vaalvu kodukkum unavirkae ulaippeer

  • Naan Yesuvin Oliyil Nadakkiraen நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

    1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
      இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன்
      என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே
      இயேசு ரட்சகர் பின்னே

    நடக்கிறேனே இரட்சகருடனே
    கடக்கிறேனே கரம் பிடித்தே
    விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே
    ஒளியில் நடக்கிறேன்

    1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
      வான் காரிருள் மூடினும் பயப்படேன்
      சீயோன் கீதம் பாடிச் செல்வேனே
      ஆயன் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே
    2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
      வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்
      வீண் பாரங்களை விடுகிறேனே
      என் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே
    3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
      மேய்ப்பன் அவர் சத்தம் அறிகிறேன்
      நோய் வாய்ப்பட்டாலும் நடப்பேனே
      தூயன் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே
    4. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
      முன்னோடின அவரை நோக்குகிறேன்
      என் சிலுவை எடித்துச் செல்வேனே
      என் இயேசுவின் பின்னே — நடக்கிறேனே

    Naan Yesuvin Oliyil Nadakkiraen Lyrics in English

    1. naan Yesuvin oliyil nadakkiraen
      iraappakalai olungaay kadakkiraen
      entum nadakkiraen pin thirumpaenae
      Yesu ratchakar pinnae

    nadakkiraenae iratchakarudanae
    kadakkiraenae karam pitiththae
    vilippaayirunthu jeyangaannpaenae
    oliyil nadakkiraen

    1. naan Yesuvin oliyil nadakkiraen
      vaan kaarirul mootinum payappataen
      seeyon geetham paatich selvaenae
      aayan Yesuvin pinnae — nadakkiraenae
    2. naan Yesuvin oliyil nadakkiraen
      vaan aaseervaathangal ataikiraen
      veenn paarangalai vidukiraenae
      en Yesuvin pinnae — nadakkiraenae
    3. naan Yesuvin oliyil nadakkiraen
      maeyppan avar saththam arikiraen
      Nnoy vaayppattalum nadappaenae
      thooyan Yesuvin pinnae — nadakkiraenae
    4. naan Yesuvin oliyil nadakkiraen
      munnotina avarai Nnokkukiraen
      en siluvai etiththuch selvaenae
      en Yesuvin pinnae — nadakkiraenae
  • Naan Yenga Ponaalum நான் எங்கே போனாலும்

    நான் எங்கே போனாலும்
    உங்க நினைப்புலதான் வாழ்வேன்
    நான் என்ன செய்தாலும்
    உங்க நினைப்புலதான் செய்வேன்
    உங்க அன்புதான் என்னை இழுக்குது
    உங்க கிருபைதான் என்னை சூழுது
    அன்புதான் அன்புதான் அன்புதான்
    கிருபைதான் கிருபைதான் கிருபைதான்

    1. உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
      உம்மை ஆராதிக்க துதிக்க வந்தோம்பா
      உங்க சமூகத்திற்கு ஓடி வந்தோம்பா
      எங்க பாரதத்தை சொல்ல வந்தோம்பா
      இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல்
      உங்க வார்த்தைதான் என் நம்பிக்கை -2
    2. என் கவலை கண்ணீர் வேதனை எல்லாம்
      சுமந்துக்கொண்ட இயேசுராஜாவே
      உம்மோடு இணைந்து வாழ்ந்தால் போதும்
      எனக்கு நிரந்தர சமாதானமே
      என் கூக்குரலின் ஜெபத்தைக்கேட்பவர்
      நீர் ஒருவர் தானே இயேசுராஜாவே
      உம்சித்தம் என் உள்ளத்தில்
      ஆசையாய் எழும்பட்டுமையா

    Naan Yenga Ponaalum Lyrics in English

    naan engae ponaalum
    unga ninaippulathaan vaalvaen
    naan enna seythaalum
    unga ninaippulathaan seyvaen
    unga anputhaan ennai ilukkuthu
    unga kirupaithaan ennai sooluthu
    anputhaan anputhaan anputhaan
    kirupaithaan kirupaithaan kirupaithaan

    1. unga samookaththirku oti vanthompaa
      ummai aaraathikka thuthikka vanthompaa
      unga samookaththirku oti vanthompaa
      enga paarathaththai solla vanthompaa
      intha oru idamthaan en aaruthal
      unga vaarththaithaan en nampikkai -2
    2. en kavalai kannnneer vaethanai ellaam
      sumanthukkonnda Yesuraajaavae
      ummodu innainthu vaalnthaal pothum
      enakku niranthara samaathaanamae
      en kookkuralin jepaththaikkaetpavar
      neer oruvar thaanae Yesuraajaavae
      umsiththam en ullaththil
      aasaiyaay elumpattumaiyaa
  • हम ने यसू को जान लिया HUM NAY YESU KO JAN LIYA

    हम ने यसू को जान लिया
    वो है हमारा मान लिया
    वोही हमारा राजा वोही है मुक्ति दाता
    मंसु खुदा का मान लिया

    सारे बोलो हललेलुयह बारे की हो हंड-ओ-साना
    हललेलुयह हललेलुयह हललेलुयह

    उस ने किया है पियर सब को
    तन्हा ना चूरे गा वो हम को
    यही है उसका वाडा कोई नहीं उस जैसा
    सारे जहाँ ने जान लिया

    चारणून मैं हम सब उसके आयएँ
    आशा की जूट हम जगाईं
    प्रेम का ऐसा बंधन मान से है डैइता जीवन
    पिता से हम को है मिलाया

    सूली पे उस ने खून बहाया
    पपून की दलदल से बचाया
    दे दिया पाक रूह खुशिऊन से भर के उस ने
    उँचे मक़ामून पे है बिताया


    HUM NAY YESU KO JAN LIYA
    WO HAI HAMARA MAN LIYA
    WOHI HAMARA RAJA WOHI HAI MUKTI DATA
    MAMSU KHUDA KA MAAN LIYA

    SARAY BOLO HALLELUYAH BARAY KI HO HAMD-O-SANA
    HALLELUYAH HALLELUYAH HALLELUYAH

    US NAY KIYA HAI PIYAR SAB KO
    TANHA NA CHOORAY GA WO HUM KO
    YEHI HAI USKA WADA KOI NAHIN US JAISA
    SARAY JAHAN NAY JAN LIYA

    CHARNUN MAIN HUM SAB USKAY AAYAEN
    AASHA KI JOOT HUM JAGAEEN
    PREM KA AISA BANDHAN MAN SAY HAI DAITA JIWAN
    PITA SAY HUM KO HAI MILAYA

    SULI PAY US NAY KHUN BAHAYA
    PAPUN KI DALDAL SAY BACHAYA
    DAY DIYA PAK RUH KHUSHIUN SAY BHAR KAY US NAY
    UNCHAY MAQAMUN PAY HAI BITHAYA

  • Naan Vithiyaasamanavan நான் வித்தியாசமானவன்

    நான் வித்தியாசமானவன் -2

    இயேசு என்னை இரட்சித்தார்
    ஒ…ஓ….ஓ….ஓ…
    என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
    ஓ…ஓ…..ஓ……ஓ…..

    இனி வாழ்வது நானல்ல
    இயேசு எனக்குள் வாழ்கிறார்

    ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது
    வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது

    பாவம் செய்ய முடியாது
    பொய் பேச முடியாது

    இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
    ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது

    எனக்காக வாழ முடியாது
    சும்மா இருக்கவும் முடியாது

    பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
    இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன்

    இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்
    இயேசுவை உயர்த்தி பாடிடுவேன்


    Naan vithiyaasamanavan Lyrics in English

    naan viththiyaasamaanavan -2

    Yesu ennai iratchiththaar
    o…o….o….o…
    en paavangal ellaam manniththaar
    o…o…..o……o…..

    ini vaalvathu naanalla
    Yesu enakkul vaalkiraar

    jepam pannnnaamal irukka mutiyaathu
    vaetham vaasikkaamal irukka mutiyaathu

    paavam seyya mutiyaathu
    poy paesa mutiyaathu

    Yesuvai sollaamal irukka mutiyaathu
    ooliyam seyyaamal irukka mutiyaathu

    enakkaaka vaala mutiyaathu
    summaa irukkavum mutiyaathu

    parisuththamaay naan vaalnthiduvaen
    Yesuvai ulakirku kaatdiduvaen

    Yesuvukkaaka vaalnthiduvaen
    Yesuvai uyarththi paadiduvaen