Author: admin

  • होसन्ना तेरी हम करे Hosanna Teree Hum Kare

    होसन्ना तेरी हम करे (2)
    गाए खुशी के गीत (2)
    होसन्ना तेरी हम करे
    गाए खुशी के गीत (2)
    तूने हम को आज़ाद किया (3)

    महिमा तेरी हम करे (2)
    प्यार बॉंटे तेरा (2)
    महिमा तेरी हम करे
    प्यार बॉंटे तेरा (2)
    तूने हमसे है प्यार किया (3)

    स्तुति तेरी हम करें (2)
    आत्मा और सच्चाई से (2)
    स्तुति तेरी हम करें
    आत्मा और सच्चाई से (2)
    तूने हमको उद्वार किया (3)


    Hosanna teree ham kare (2)
    Gae khushee ke geet (2)
    Hosanna teree ham kare
    Gae khushee ke geet (2)
    Toone ham ko aazaad kiya (3)

    Mahima teree ham kare (2)
    Pyaar bonte tera (2)
    Mahima teree ham kare
    Pyaar bonte tera (2)
    Toone hamase hai pyaar kiya (3)

    Stuti teree ham karen (2)
    Aatma aur sachchaee se (2)
    Stuti teree ham karen
    Aatma aur sachchaee se (2)
    Toone hamako udvaar kiya (3)

  • Naan Uyirodu Irukkum Naalellam நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்

    நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
    உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
    நான் உள்ளளவும் என் தேவனே
    உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2

    எனக்காய் மரித்த என் தேவன் நீரே
    உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
    எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
    கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2
    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

    1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
      வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2
      உந்தன் அன்பு பெரியதே – 4
      ஈடிணையற்றதே
      உந்தன் கிருபை பெரியதே – 4
      கிருபையான இயேசுவே
      நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
      நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
    2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
      பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே
      உந்தன் அன்பு பெரியதே – 4
      ஈடிணையற்றதே
      உந்தன் கிருபை பெரியதே – 4
      கிருபையான இயேசுவே
      நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
      நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2
    3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
      சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே
      உந்தன் அன்பு பெரியதே – 4
      ஈடிணையற்றதே
      உந்தன் கிருபை பெரியதே – 4
      கிருபையான இயேசுவே
      நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
      நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

    4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
    உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே
    உந்தன் அன்பு பெரியதே – 4
    ஈடிணையற்றதே
    உந்தன் கிருபை பெரியதே – 4
    கிருபையான இயேசுவே
    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2


    Naan Uyirodu Irukkum Naalellam Lyrics in English

    naan uyirodu irukkum naalellaam
    ummaip pukalnthu paaduvaen
    naan ullalavum en thaevanae
    ummaik geerththanam pannnuvaen – 2

    enakkaay mariththa en thaevan neerae
    unthan anpai vittu vilaki naan engae povaen
    enthan vaalnaalellaam ummaip pukalnthu paaduvaen
    kataisi moochchilum solvaen Yesu nallavar entu – 2

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavar neer – 2

    1. ennai vaalavaikka oppukkoduththeer ummaiyae
      vaathikkak koduththeerae thiru udalai enakkaay – 2

    unthan anpu periyathae – 4
    eetinnaiyattathae
    unthan kirupai periyathae – 4
    kirupaiyaana Yesuvae

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavar neer – 2

    1. paavaththin mulu uruvamaay neer paavamaaneerae
      pirikkappattirae ennai innaiththidavae

    unthan anpu periyathae – 4
    eetinnaiyattathae
    unthan kirupai periyathae – 4
    kirupaiyaana Yesuvae

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavar neer – 2

    1. saapa mulmutiyai um sirasinil sumantheerae
      saapamaayth thongineerae ennai aaseervathikkavae

    unthan anpu periyathae – 4
    eetinnaiyattathae
    unthan kirupai periyathae – 4
    kirupaiyaana Yesuvae

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavar neer – 2

    4.enthan anaiththu theemaiyum ummael vanthathaal
    unthan anaiththu nanmaiyum enmael vanthathae

    unthan anpu periyathae – 4
    eetinnaiyattathae
    unthan kirupai periyathae – 4
    kirupaiyaana Yesuvae

    nallavar neer mikavum nallavar neer
    nallavar neer nanmaikal seypavar neer – 2

  • हम तेरे लहू की ताक़त से ham tere lahoo kee taaqat se

    हम तेरे लहू की ताक़त से
    हर जगह फतह पाएंगे
    हम आगे बढ़ते जाएंगे
    और तेरी जय गाएंगे

    गाएंगे गाएंगे
    हम तेरी जय गाएंगे
    पाएंगे पाएंगे
    हम तुझ में फतह पाएंगे

    कोई बीमारी रुक न सके
    जब दुआ में हाथ उठाएंगे
    अंधियारे सब दूर हटें
    जब घुटनों पर आ जाएंगे

    साए में तेरे चलता रहूँ तो
    कौन मुझे छू पाएगा
    मेरा निगेहबां येशु मसीह है
    वो ही मुझको संभालेगा


    ham tere lahoo kee taaqat se
    har jagah phatah paenge
    ham aage badhate jaenge
    aur teree jay gaenge

    gaenge gaenge
    ham teree jay gaenge
    paenge paenge
    ham tujh mein phatah paenge

    koee beemaaree ruk na sake
    jab dua mein haath uthaenge
    andhiyaare sab door haten
    jab ghutanon par aa jaenge

    sae mein tere chalata rahoon to
    kaun mujhe chhoo paega
    mera nigehabaan yeshu maseeh hai
    vo hee mujhako sambhaalega

  • Naan Unnai Vittu நான் உன்னை விட்டு

    நான் உன்னை விட்டு விலகுவதில்லை
    நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – (2)
    நான் உன்னைக் காண்கின்ற தேவன்
    கண்மணி போல் உன்னைக் காப்பேன் – (2)

    1. பயப்படாதே நீ மனமே – நான்
      காத்திடுவேன் உன்னை தினமே
      அற்புதங்கள் நான் செய்திடுவேன்
      உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
    2. திகையாதே கலங்காதே மனமே – நான்
      உன்னுடனிருக்க பயமேன்
      கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன்
      கலலைகள் யாவையும் போக்கிடுவேன்
    3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
      அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
      அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
      ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

    Naan Unnai Vittu Lyrics in English

    naan unnai vittu vilakuvathillai
    naan unnai entum kaividuvathillai – (2)
    naan unnaik kaannkinta thaevan
    kannmanni pol unnaik kaappaen – (2)

    1. payappadaathae nee manamae – naan
      kaaththiduvaen unnai thinamae
      arputhangal naan seythiduvaen
      unnai athisayamaay naan nadaththiduvaen
    2. thikaiyaathae kalangaathae manamae – naan
      unnudanirukka payamaen
      kannnneer yaavaiyum thutaiththiduvaen – un
      kalalaikal yaavaiyum pokkiduvaen
    3. anuthinam ennaith thaediduvaay – naan
      aliththidum pelanaip pettiduvaay
      aththimaram pol seliththiduvaay naan
      aasaiyaay unnna kani koduppaay
  • होके कुर्बान हर गुनाह से, Hookee Kurbaan Har Gunaah Sey

    होके कुर्बान हर गुनाह से, तूने मुझको है बचाया,
    हर खुशी मिली तुझ में ऐ मसीह,
    जब से दिल में तू है आया

    1. इस जहां की कोई दौलत, लगती नहीं प्यारी मुझे़े ; (2)
      जबसे प्यारा प्यारा तेरा नाम, मेरे होठों पे है आया
    1. क्या कोई रोक सकेगा, मुझे आने से तेरे करीब ; (2)
      जब भी चलती आंधी कोई, साथ अपने तुझे है पाया
    2. ज़िन्दगी मेरी मेरे खुदा, तेरे आने की राह ताके ; (2)
      जल्दी आना संग मैं चलूं, तूने जो घर है बनाया

    Hoke kurbaan har gunaah se,
    Tune mujhako hai bachaaya,
    Har khushee milee tujh mein ai Maseeh,
    Jab se dil mein too hai aaya

    1. Iss jahaan kee koee daulat,
      Lagatee nahin pyaaree mujhese ; (2)
      Jabase pyaara pyaara tera naam,
      Mere hothon pe hai aaya
    1. Kya koee rok sakega,
      Mujhe aane se tere kareeb ; (2)
      Jab bhee chalatee aandhee koee,
      Saath apane tujhe hai paaya
    2. Zindagee meree mere khuda,
      Tere aane kee raah taake ; (2)
      Jaldee aana sang main chaloon,
      Toone jo ghar hai banaaya
  • Naan Unakku Podhithu நான் உனக்கு போதித்து

    நான் உனக்கு போதித்து
    நடக்கும் பாதையை
    நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே

    உன்மேல் என் கண் வைத்து
    ஆலோசனை சொல்லுவேன்
    அறிவுரை நான் கூறுவேன்- உனக்கு

    ஈசாக்கு விதை விதைத்து
    நூறு மடங்கு அறுவடை செய்தான்
    உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அது போல்

    ஏசேக்கு சித்னா இன்றோடு முடிந்தது மகனே
    ரெகோபோத் தொடங்கி விட்டது – உனக்கு

    தேசத்தில் பலுகும்படி உனக்கு
    இடம் உண்டாக்கினேன்
    ரெகோபோத் உனக்கு உண்டு- இன்று முதல்

    கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார்
    என்று அநேகர் அறிந்து கொள்வார்கள்
    இது முதல் அநேகர் அறிக்கை செய்வார்கள்


    Naan unakku podhithu Lyrics in English

    naan unakku pothiththu
    nadakkum paathaiyai
    naalthorum kaattuvaen payappadaathae

    unmael en kann vaiththu
    aalosanai solluvaen
    arivurai naan kooruvaen- unakku

    eesaakku vithai vithaiththu
    nootru madangu aruvatai seythaan
    unnaiyum aaseervathippaen – athu pol

    aesekku sithnaa intodu mutinthathu makanae
    rekopoth thodangi vittathu – unakku

    thaesaththil palukumpati unakku
    idam unndaakkinaen
    rekopoth unakku unndu- intu muthal

    karththar nichchayamaay unnodu irukkiraar
    entu anaekar arinthu kolvaarkal
    ithu muthal anaekar arikkai seyvaarkal

  • हम यीशु मसीह के चेले है Ham Yeshu Masih Ke Chele Hai

    १. हम यीशु मसीह के चेले है
    दुनिया में धूम मचा देंगे,
    जो नींद में ग़ाफ़िल सोते है
    उपदेश से उनको जगा देंगे |

    २. जब मन की घुंडी खोलेंगे
    और ज्ञान के मोती रोलेंगे,
    इन्जील मुक़द्दस पढ़ पढ़कर
    हम मन में शांति बिठा देंगे |

    ३. बन्दे है एक खुदा के हम,
    मिल जुल कर क्यों न रहे बाहम
    इन्जील मुक़द्दस को सब में
    हम प्रेम से जाकर सुना देंगे |

    ४. हम रंज के सहने वाले है,
    उफ़ तक नही करने वाले है
    और पीछे प्यारे यीशु के
    चलने की राह बता देंगे |

    ५. दुख और तकलीफ़ उठाएंगे
    उल्फत का राग सुनायेंगे,
    हम दूर करेंगे रंजो अलम
    और प्रेम का रंग जमा देंगे |


    1. Ham Yeshu Masih Ke Chele Hai
      Duniya Mei Dhoom Macha Denge
      Jo Neend Mei Gaafil Sote Hai
      Updesh Se Unko Jag Denge
    2. Jab Man Ki Ghundi Kholenge
      Aur Gyaan Ke Moti Rolenge
      Injeel Mukaddas Padh Padhkar
      Ham Man Mei Shanti Bitha Denge
    3. Bande Hai Ek Khuda Ke Ham
      Mil Jhul Kar Kyun Na Rahe Baaham
      Injeel Mukaddas Ko Sab Mei
      Ham Prem Se Jaakar Suna Denge
    1. Ham Ranj Ke Sehne Waale Hai
      Uff Tak Nhi Karne Vaale Hai
      Aur Peeche Pyaare Yeshu Ke
      Chalne Ki Rah Bata Denge
    2. Dukh Aur Takleef Uthayenge
      Ulfat Ka Raag Sunayenge
      Ham Door Karenge Ranjo Alam
      Aur Prem Ka Rang Jama Denge
  • Naan Ummai Uruthiyaaka நான் உம்மை உறுதியாக

    நான் உம்மை உறுதியாக
    என்றென்றும் பற்றிடுவேன்
    சமாதானம் பூரணமாய்
    அளித்து என்றும் நடத்திடுவீர்

    1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
      என் ஆவி உம்மைத்தேடும்
      உந்தனின் பாதையில்
      செம்மையாய் நடத்துவீர் — நான்
    2. நல் வாசல்கள் திறந்திட
      உம தாசர் உள்ளே செல்வார்
      தேவனே ராஜனே
      ஜெயமதைத் தந்திடுவீர் — நான்
    3. என் கிரியைகள் அனைத்துமே
      நீர் ஏற்று என்றும் காப்பீர்
      நடத்தியே தாங்குவீர்
      சமாதானம் அருள்வீர் — நான்
    4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட
      உம் வல்லமை விளங்கும்
      உம்மையே சார்ந்துமே
      உம் புகழ் சாற்றிடுவோம் — நான்

    Naan Ummai Uruthiyaaka Lyrics in English

    naan ummai uruthiyaaka
    ententum pattiduvaen
    samaathaanam pooranamaay
    aliththu entum nadaththiduveer

    1. en aaththumaavin vaanjai neer
      en aavi ummaiththaedum
      unthanin paathaiyil
      semmaiyaay nadaththuveer — naan
    2. nal vaasalkal thiranthida
      uma thaasar ullae selvaar
      thaevanae raajanae
      jeyamathaith thanthiduveer — naan
    3. en kiriyaikal anaiththumae
      neer aettu entum kaappeer
      nadaththiyae thaanguveer
      samaathaanam arulveer — naan
    4. um kaikal umakkaay ongida
      um vallamai vilangum
      ummaiyae saarnthumae
      um pukal saattiduvom — naan
  • होसाना : दाउद के पुत्र Hosanna : Daud Ke Putr

    होसाना : दाउद के पुत्र
    है धन्य प्रभु तू |
    है धन्य दाउद का पुत्र
    जो यहोवा के नाम से आता |

    होसाना, होसाना
    होसाना, होसाना
    है धन्य दाउद का पुत्र
    जो यहोवा के नाम से आता |


    Hosanna : Daud Ke Putr
    Hai Dhanya Prabhu Tu
    Hai Dhanya Daud Ka Putr
    Jo Yehova Ke Naam Se Aata

    Hosanna, Hosanna
    Hosanna, Hosanna
    Hai Dhanya Daud Ka Putr
    Jo Yehova Ke Naam Se Aata

  • Naan Ummai Patri Ratchaga நான் உம்மைப் பற்றி இரட்சகா

    நான் உம்மைப் பற்றி இரட்சகா
    வீண் வெட்கம் அடையேன்
    பேரன்பைக் குறித்தாண்டவா
    நான் சாட்சி கூறுவேன்

    சிலுவையண்டையில்
    நம்பி வந்து நிற்க்கையில்
    பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
    எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
    பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

    ஆ உந்தன் நல்ல நாமத்தை
    நான் நம்பிச் சார்வதால்
    நீர் கைவிடீர் இவ்வேழையைக்
    காப்பீர் தேவாவியால்

    மா வல்ல வாக்கின் உண்மையைக்
    கண்டுணரச் செய்தீர்
    நான் ஒப்புவித்த பொருளை
    விடாமல் காக்கிறீர்

    நீர் மாட்சியோடு வருவீர்
    அப்போது களிப்பேன்
    ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
    மெய்ப் பாக்கியம் அடைவேன்


    Naan ummai patri ratchaga Lyrics in English

    naan ummaip patti iratchakaa
    veenn vetkam ataiyaen
    paeranpaik kuriththaanndavaa
    naan saatchi kooruvaen

    siluvaiyanntaiyil
    nampi vanthu nirkkaiyil
    paava paaram neengi vaalvatainthaen
    entha naeramum enathullaththilum
    paeraanantham pongip paaduvaen

    aa unthan nalla naamaththai
    naan nampich saarvathaal
    neer kaiviteer ivvaelaiyaik
    kaappeer thaevaaviyaal

    maa valla vaakkin unnmaiyaik
    kanndunarach seytheer
    naan oppuviththa porulai
    vidaamal kaakkireer

    neer maatchiyodu varuveer
    appothu kalippaen
    or vaasasthalam koduppeer
    meyp paakkiyam ataivaen