Author: admin

  • Kulappangal Thevaiyillai குழப்பங்கள் தேவையில்லை

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2

    என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
    அழைத்தவர் நீரல்லவோ
    கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
    குழப்பங்கள் தேவையில்லை x 2

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2

    Verse 1

    துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால்
    முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2
    கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும்
    முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2

    Verse 2

    கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும்
    புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே x 2
    வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும்
    தரமான நன்மைகளை அளித்திடுவீரே x 2

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2

    என் தேவைளை நீர் பார்த்துக்கொள்வீர்
    அழைத்தவர் நீரல்லவோ
    கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்
    குழப்பங்கள் தேவையில்லை x 2

    குழப்பங்கள் தேவையில்லை
    மன பாரங்கள் தேவையில்லை x 2
    என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை
    அனுதினம் நாடிடுவேன் x 2


    Kulappangal Thevaiyillai Lyrics in English

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

    en thaevailai neer paarththukkolveer
    alaiththavar neerallavo
    kalangida maattaen payanthida maattaen
    kulappangal thaevaiyillai x 2

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

    Verse 1

    thuvakkaththai koduththathu neeraentu sennaal
    mutivathai koduppathu ummaal thaan aakum x 2
    kashdangal soolnthu konndu kulappangal vanthaalum
    mutivathai koduppathu ummaal thaan aakum x 2

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

    Verse 2

    kalakkangal nerukkangal en vaalvil vanthaalum
    puthu vali thiranthu neer nadaththiduveerae x 2
    vaakkukal niraivaera thaamathangal vanthaalum
    tharamaana nanmaikalai aliththiduveerae x 2

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

    en thaevailai neer paarththukkolveer
    alaiththavar neerallavo
    kalangida maattaen payanthida maattaen
    kulappangal thaevaiyillai x 2

    kulappangal thaevaiyillai
    mana paarangal thaevaiyillai x 2
    en thaevaiyellaam onte unthanin paathaththai
    anuthinam naadiduvaen x 2

  • Kudumey Ellam Kudumey கூடுமே எல்லாம் கூடுமே

    கூடுமே எல்லாம் கூடுமே
    உம்மாலே எல்லாம் கூடும்

    கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
    கூடாதது ஒன்றுமில்லை

    1.கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே
    சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே – கூடுமே

    2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
    யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா – கூடுமே

    3.மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
    மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா – கூடுமே

    4.உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
    உன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா – கூடுமே

    5.மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
    குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா – கூடுமே

    6.வனாந்தர பாதையிலே ஜனங்களை ந‌ட‌த்தினீரே
    க‌ற்பாறை க‌ன்ம‌லையை நீருற்றாய் மாற்றினீரே – கூடுமே

    7.உட‌ல் கொண்ட‌ அனைவ‌ருக்கும் உண‌வு ஊட்டிகிறீர்
    க‌றையும் காக‌ங்க‌ளுக்கு இரை கொடுத்து ம‌கிழ்கிறீர் – கூடுமே

    8.ப‌க‌லை ஆள்வ‌தற்க்கு க‌திர‌வ‌னை உருவாக்கினீர்
    இர‌வை ஆள்வ‌தற்க்கு விண்மீனை உருவாக்கினீர் – கூடுமே


    Kudumey Ellam Kudumey Lyrics in English

    koodumae ellaam koodumae
    ummaalae ellaam koodum

    koodaathathu ontumillai ummaal
    koodaathathu ontumillai

    1.kadal meethu nadantheeraiyaa kadum puyal adakkineerae
    saaththaanai odukkineerae sarva vallavarae – koodumae

    2.sengadal ummaik kanndu ottam pitiththathaiyaa
    yorthaan ummaik kanndu pinnokkich sentathaiyaa – koodumae

    3.mariththu uyirththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa
    marupati varuveeraiyaa urumaattam tharuveeraiyaa – koodumae

    4.um naamam sonnaal pothum paeykal oduthaiyaa
    un peyaraal kaikal neettinaal Nnoykal maraiyuthaiyaa – koodumae

    5.malaikal semmari pol thulliyathu aen aiyaa
    kuntukal aadukal pol kuthiththathum aen aiyaa – koodumae

    6.vanaanthara paathaiyilae janangalai na‌da‌ththineerae
    ka‌rpaarai ka‌nma‌laiyai neeruttaாy maattineerae – koodumae

    7.uda‌l konnda‌ anaiva‌rukkum una‌vu oottikireer
    ka‌raiyum kaaka‌nga‌lukku irai koduththu ma‌kilkireer – koodumae

    8.pa‌ka‌lai aalva‌tharkku ka‌thira‌va‌nai uruvaakkineer
    ira‌vai aalva‌tharkku vinnmeenai uruvaakkineer – koodumae

  • Kudu Kudunu Kudu Kudunu குடு குடுனு குடு குடுனு

    குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
    கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே

    கொடுத்து பாரு (2)
    உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு

    உயர்த்துவாரு (2)
    இயேசு உன்னை உயர்த்துவாரு

    உன் தாலந்தை கொடு
    உன் நேரத்தை கொடு
    உனக்குள்ளதை கொடு
    நீ உன்னையே கொடு

    கொடுத்து பாரு கொடுத்து பாரு
    பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
    இயேசு உன்னை உயர்த்துவாரு


    Kudu Kudunu Kudu Kudunu Lyrics in English

    kudu kudunu kudu kudunu odara kutti thampiyae
    kidu kidunu kidu kidunu valara kutti thangaiyae

    koduththu paaru (2)
    un manasa konjam koduththu paaru

    uyarththuvaaru (2)
    Yesu unnai uyarththuvaaru

    un thaalanthai kodu
    un naeraththai kodu
    unakkullathai kodu
    nee unnaiyae kodu

    koduththu paaru koduththu paaru
    pirarukku koduththu uyarththuvaaru uyarththuvaaru
    Yesu unnai uyarththuvaaru

  • Kudi Meetpar Namathil கூடி மீட்பர் நாமத்தில்

    1. கூடி மீட்பர் நாமத்தில்
      அவர் பாதம் பணிவோம்
      யேசுவை இந் நேரத்தில்
      கண்டானந்தம் அடைவோம்

    ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
    நல் மீட்பர் கிருபாசனம்!
    கண்டடைவோம் தரிசனம்
    இன்ப இன்ப ஆலயம்!

    1. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
      கெஞ்சும் போது வருவார்
      வாக்குப் போல தயவாய்
      ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப
    2. சொற்பப் பேராய்க் கூடினும்
      கேட்பதெல்லாம் தருவார்
      வாக்குப்படி என்றைக்கும்
      யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப
    3. வாக்கை நம்பி நிற்கிறோம்,
      அருள் கண்ணால் பாருமேன்
      காத்துக் கொண்டிருக்கிறோம்,
      வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப

    Kudi Meetpar Namathil Lyrics in English

    1. kooti meetpar naamaththil
      avar paatham pannivom
      yaesuvai in naeraththil
      kanndaanantham ataivom

    aa! inpa, inpa aalayam!
    nal meetpar kirupaasanam!
    kanndataivom tharisanam
    inpa inpa aalayam!

    1. iranndu moontu paer ontay
      kenjum pothu varuvaar
      vaakkup pola thayavaay
      aaseervaatham tharuvaar – aa! inpa
    2. sorpap paeraayk kootinum
      kaetpathellaam tharuvaar
      vaakkuppati entaikkum
      yaesu nammotiruppaar – aa! inpa
    3. vaakkai nampi nirkirom,
      arul kannnnaal paarumaen
      kaaththuk konntirukkirom,
      valla aavi vaarumaen – aa! inpa
  • Kristhora Ellorum Kalikoornthu கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து

    1. கிறிஸ்தோரே எல்லாரும்
      களிகூர்ந்து பாடி
      ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
      தூதரின் ராஜா
      மீட்பராய்ப் பிறந்தார்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    2. மகத்துவ ராஜா,
      சேனையின் கர்த்தாவே,
      அநாதி பிறந்த மா ஆண்டவா;
      முன்னணை தானோ
      உமக்கேற்கும் தொட்டில்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    3. விண் மண்ணிலும் கர்த்தர்
      கனம் பெற்றோர் என்று
      தூதாக்களே பாக்கியவான்களே
      ஏகமாய்ப் பாடி
      போற்றி துதியுங்கள்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    4. அநாதி பிதாவின்
      வார்த்தையான கிறிஸ்தே!
      நீர் மாமிசமாகி இந்நாளிலே
      ஜென்மித்தீர் என்று
      உம்மை ஸ்தோத்திரிப்போம்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை

    Kristhora Ellorum Kalikoornthu Lyrics in English

    1. kiristhorae ellaarum
      kalikoornthu paati
      o pethlekaem oorukku vaarungal
      thootharin raajaa
      meetparaayp piranthaar
      namaskarippomaaka (3)
      karththaavai
    2. makaththuva raajaa,
      senaiyin karththaavae,
      anaathi pirantha maa aanndavaa;
      munnannai thaano
      umakkaerkum thottil
      namaskarippomaaka (3)
      karththaavai
    3. vinn mannnnilum karththar
      kanam pettaோr entu
      thoothaakkalae paakkiyavaankalae
      aekamaayp paati
      potti thuthiyungal
      namaskarippomaaka (3)
      karththaavai
    4. anaathi pithaavin
      vaarththaiyaana kiristhae!
      neer maamisamaaki innaalilae
      jenmiththeer entu
      ummai sthoththirippom
      namaskarippomaaka (3)
      karththaavai
  • Kristavanai Disturb Pannathe கிறிஸ்தவனை Disturb பண்ணாதே

    கிறிஸ்தவனை Disturb பண்ணாதே
    அவனை Assault எண்ணி விடாதே

    அவன் வெட்ட வெட்ட வளருவான்
    கொட்ட கொட்ட உயருவான்

    1. திட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதே
      கட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதே
      முட்டி போட்டு ஜெபிச்சான்னா – நீ
      முதுகைக் காட்டி ஓடிடுவே – அவன்
      ஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே – அவன்
      நீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே
    2. மாம்சத்தோடு இரத்தத்தோடும் போரிடாதவன்
      வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன்
      நிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை
      பொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன்
      கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன்
      தண்ணீரை தரைபோல வழி நடப்பவன்
    3. கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்
      பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன்
      உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும்
      பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்
      நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும்

    Kristavanai Disturb Pannathe – கிறிஸ்தவனை Disturb பண்ணாதே Lyrics in English

    Kristavanai Disturb Pannathe
    kiristhavanai Disturb pannnnaathae
    avanai Assault ennnni vidaathae

    avan vetta vetta valaruvaan
    kotta kotta uyaruvaan

    1. thittam pottu mirattidalaam entu ennnnaathae
      kattip pottu madakkidalaam entu kanavu kaannaathae
      mutti pottu jepichchaாnnaa – nee
      muthukaik kaatti odiduvae – avan
      aalam akalam theriyaamal kaalai vidaathae – avan
      neelam uyaram theriyaamal maattik kollaathae
    2. maamsaththodu iraththaththodum poridaathavan
      veennaana seyalkalukku ethirththu nirpavan
      ninthanaikal poraattam vanthaal – athai
      porumaiyodu sakiththuk kolpavan – avan
      kannnneerin pallaththaakkai kadanthu selpavan – avan
      thannnneerai tharaipola vali nadappavan
    3. karththarai ekkaalamum sthoththarippavan
      paadukalai santhoshamaay aettukkolpavan
      uyarvo thaalvaanaalum maranamo jeevanaanaalum
      pasiyo pattiniyo naasam vanthaalum
      nannparkalaal anparkalaal thunpam vanthaalum
  • Krishthuvukkul Vallum Enakku கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

    கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

    கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
    எப்போதும் வெற்றி உண்டு 2

    1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
      யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்
    2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
      குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்
    3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
      சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்
    4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
      இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்
    5. மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
      கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh

    Krishthuvukkul Vallum Enakku Lyrics in English

    kiristhuvukkul vaalum enakku

    kiristhuvukkul vaalum enakku
    eppothum vetti unndu 2

    1. ennenna thunpam vanthaalum naan kalangidavae maattaen
      yaar enna sonnaalum naan sornthu pokamaattaen
    2. en raajaa munnae selkiraar vettip pavani selkiraar
      kuruththolai kaiyil eduththu naan osannaa paadiduvaen
    3. saaththaanin athikaaramellaam en naesar pariththukkonndaar
      siluvaiyil arainthuvittar kaalaalae mithiththuvittar
    4. paavangal pokkivittar saapangal neekkivittar
      Yesuvin thalumpukalaal sukamaanaen sukamaanaen
    5. maekangal naduvinilae ennaesar varappokiraar
      karampitiththu alaiththuch selvaar kannnneerellaam thutaippaah
  • Krishthuvin Adaikalathil Siluvaiyin Maanilalil கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்

    கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

    கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்
    கன்மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம்

    1. கர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும்
      ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில் நெருங்கவும் முடியாது
    2. இரட்சிப்பின் கீதங்களும் மகிழ்ச்சியின் சப்தங்களும்
      கார்மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும்
    3. தேவனின் இராஜியத்தை திசை எங்கும் விரிவாக்கிடும்
      ஆசையாய் ஜெபித்திடும் அதற்கென்றே வாழ்ந்திடும் யாருக்கும் கலக்கம் இல்லை
    4. பொல்லோனின் பொறாமைகளும் மறைவான சதி பலவும்
      வல்லோனின் கரத்தினில் வரைபடமாயுள்ள யாரையும் அணுகாது

    Krishthuvin Adaikalathil Siluvaiyin Maanilalil Lyrics in English

    kiristhuvin ataikkalaththil

    kiristhuvin ataikkalaththil siluvaiyin maanilalil
    kanmalai vetippathanil pukalidam kanndu konntoom

    1. karchchikkum singangalum onaayin koottangalum
      aatitaik kutilinil manthaikal naduvinil nerungavum mutiyaathu
    2. iratchippin geethangalum makilchchiyin sapthangalum
      kaarmaeka iruttinil theepamaay ilangidum karththaraal isai valarum
    3. thaevanin iraajiyaththai thisai engum virivaakkidum
      aasaiyaay jepiththidum atharkente vaalnthidum yaarukkum kalakkam illai
    4. pollonin poraamaikalum maraivaana sathi palavum
      vallonin karaththinil varaipadamaayulla yaaraiyum anukaathu
  • Krishthore Ellorum Kalikoornthu Paadi கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து பாடி

    1. கிறிஸ்தோரே எல்லாரும்
      களிகூர்ந்து பாடி
      ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
      தூதரின் ராஜா
      மீட்பராய்ப் பிறந்தார்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    2. மகத்துவ ராஜா,
      சேனையின் கர்த்தாவே,
      அநாதி பிறந்த மா ஆண்டவா;
      முன்னணை தானோ
      உமக்கேற்கும் தொட்டில்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    3. விண் மண்ணிலும் கர்த்தர்
      கனம் பெற்றோர் என்று
      தூதாக்களே பாக்கியவான்களே
      ஏகமாய்ப் பாடி
      போற்றி துதியுங்கள்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை
    4. அநாதி பிதாவின்
      வார்த்தையான கிறிஸ்தே!
      நீர் மாமிசமாகி இந்நாளிலே
      ஜென்மித்தீர் என்று
      உம்மை ஸ்தோத்திரிப்போம்
      நமஸ்கரிப்போமாக (3)
      கர்த்தாவை

    Krishthore Ellorum Kalikoornthu Paadi Lyrics in English

    Krishthore Ellorum Kalikoornthu Paadi

    1. kiristhorae ellaarum
      kalikoornthu paati
      o pethlekaem oorukku vaarungal
      thootharin raajaa
      meetparaayp piranthaar
      namaskarippomaaka (3)
      karththaavai
    2. makaththuva raajaa,
      senaiyin karththaavae,
      anaathi pirantha maa aanndavaa;
      munnannai thaano
      umakkaerkum thottil
      namaskarippomaaka (3)
      karththaavai
    3. vinn mannnnilum karththar
      kanam pettaோr entu
      thoothaakkalae paakkiyavaankalae
      aekamaayp paati
      potti thuthiyungal
      namaskarippomaaka (3)
      karththaavai
    4. anaathi pithaavin
      vaarththaiyaana kiristhae!
      neer maamisamaaki innaalilae
      jenmiththeer entu
      ummai sthoththirippom
      namaskarippomaaka (3)
      karththaavai
  • Krishthava Illarame Sirandhida கிறிஸ்தவ இல்லறமே

    கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்
    கிருபை செய்வீர், பரனே!

    அனுபல்லவி

    பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
    பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல — கிறிஸ்தவ

    சரணங்கள்

    1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
      திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
      சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
      சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் — கிறிஸ்தவ
    2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
      உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
      நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
      நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் — கிறிஸ்தவ
    3. அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
      அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,
      துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்,
      தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து — கிறிஸ்தவ
    4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
      மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
      கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
      கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் — கிறிஸ்தவ

    Krishthava Illarame Sirandhida Lyrics in English

    kiristhava illaramae – siranthidak
    kirupai seyveer, paranae!

    anupallavi

    parisuththa mariyannai, paalan yaesu, yoseppup
    pannpaay nadaththivantha inpakkudumpampola — kiristhava

    saranangal

    1. jepamennum thoopamae thinam vaanam aeravum,
      thiruvaetha vaakkiyam sevikalil kaetkavum,
      supa njaanakgeerththanai thuththiyam paadavum,
      sutha naesu thalaimaiyil thooya veedaakavum — kiristhava
    2. ooliyam puriyavum oothiyam virumpaamal,
      uvantha peththaaniyaa oorin kudumpampola,
      naalum yaesu piraanai nalvirunthaali yaakki,
      naatiyavar paathaththil kootiyamarnthu kaettuk — kiristhava
    3. anpodaaththuma thaakam ariya paropakaaram,
      arumaiyaaka niraintha ayalaark kolivilakkaayth,
      thunpanj seykira palathoththu viyaathikalaith,
      thooranthuraththum vakai sollich sevaiyaich seythu — kiristhava
    4. malaiyathin maelulla maalikaiyaip polavae,
      mattavarkalukku mun maathiriyaay nintu,
      kalaiutai unavilum, kalvi muyarsiyilum,
      karththaruk kaetta parisuththak kudumpamaakak — kiristhava