Author: admin

  • Kolgatha Mettinile Sintheneer Um Thooya Ratham கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்

    கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்
    பாவத்தின் சன்மானமான என் சாபத்தை
    நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக

    வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா
    வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா
    அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா

    என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன்
    என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2
    மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன்

    என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன்
    மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் – 2
    தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல் வாழ்வு பெற்றேன்


    Kolgatha Mettinile Sintheneer Um Thooya Ratham Lyrics in English

    kolkathaa maettinilae sinthineer um thooya iraththam
    paavaththin sanmaanamaana en saapaththai
    neeraaka aettathellaam kodu paathakan enakkaaka

    vaa en kalvaari naayakaa un kirupai polinthidavaa
    vaa karunnaiyin thirukkumaraa un anpaal annaiththidavaa
    antha alaku thaevanae umathu saayalai ennilum uduththidavaa

    en paavaththaal thaevanae ummaith thuranthaen
    en meeruthalaal veennaaka kettalainthaen – 2
    maayai athin mayakkaththinaal valithappi seeralinthaen

    en thurokamae veliyae solli oppukkonntaen
    mananthirunthiyae Yesuvotinnaiththukkonntaen – 2
    theyvaththin mannippinaal nedunal vaalvu petten

  • Kolgatha Malaimel Thondruthor Siluvai கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை

    1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
      அல்லல் பழிப்பின் சின்னமதாம்
      நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
      நேசிப்பேன் அத்தொல் சிலுவையை

    பல்லவி

    அந்தச் சிலுவையை நேசிப்பேன்
    பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
    தொல் சிலுவையை நான் பற்றுவேன்
    பின் அதால் க்ரீடத்தை அணிவேன்

    1. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
      உலகோர் பழித்த குருசை
      கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
      கவர்ந்த தென்னுள்ளத் தையது — அந்தச் சிலுவையை
    2. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
      நேசர் மாண்ட சிலுவையதோ !
      தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
      அழகெத்தனை மாட்சிமை பார் ! — அந்தச் சிலுவையை
    3. குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
      மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
      பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
      பங்களிப்பார் தம் மகிமையில் — அந்தச் சிலுவையை

    Kolgatha Malaimel Thondruthor Siluvai Lyrics in English

    1. kolkothaa malaimael thontuthor siluvai
      allal palippin sinnamathaam
      neesap paavikatkaay naesar maanndaarathil
      naesippaen aththol siluvaiyai

    pallavi

    anthach siluvaiyai naesippaen
    pelan oynthu naan saakum varai
    thol siluvaiyai naan pattuvaen
    pin athaal kreedaththai annivaen

    1. thaevaattuk kuttitham maatchimai veruththu
      ulakor paliththa kurusai
      kalvaari malaikkae sumanthaar enakkaay
      kavarntha thennullath thaiyathu — anthach siluvaiyai
    2. en paavam mannikka ennaich suththamaakka
      naesar maannda siluvaiyatho !
      thooya raththam thoyntha anthach siluvaiyin
      alakeththanai maatchimai paar ! — anthach siluvaiyai
    3. kurusin ilivai makilvaay sumanthae
      maenmai paaraattuvaen ninthaiyil
      pinnaal motchalokil naesar koottich sentu
      pangalippaar tham makimaiyil — anthach siluvaiyai
  • Koenalum Maarupaatumaana கோணலும் மாறுபாடுமான

    கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
    குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்
    இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
    ஆயத்தம் ஆயத்தமாவோம்

    1. முணுமுணுக்காமால் வாதாடாமல்
      அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்
    2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக் கொண்டு
      சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்
    3. இயேசுவைப் போல் இருப்போம் வருகையிலே – அவர்
      இருப்பது போல அவரைக் காண்போம்
    4. அற்பமான நம் சரீரங்களை
      மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்
    5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
      பெருமையடைவோம் அவர் வருகையிலே
    6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
      வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்

    Koenalum Maarupaatumaana Lyrics in English

    konalum maarupaadumaana ulakaththil
    kuttamatta kulanthaikalaay vaalnthiduvom
    iraajaa varukiraar viraivil varukiraar
    aayaththam aayaththamaavom

    1. munumunukkaamaal vaathaadaamal
      anaiththaiyum seythu naam munnaeruvom
    2. jeeva vaarththaikal pitiththuk konndu
      sudarkalaay ulakilae oliveesuvom
    3. Yesuvaip pol iruppom varukaiyilae – avar
      iruppathu pola avaraik kaannpom
    4. arpamaana nam sareerangalai
      makimaiyin sareeramaay maattiduvaar
    5. verumanae veennaay odavillai enta
      perumaiyataivom avar varukaiyilae
    6. paralokaththil irunthu iratchakar Yesu
      varuvathai ethirpaarththu kaaththiruppom
  • Koedi Koedi Nandri Daddy கோடி கோடி நன்றி டாடி

    நேற்றைய துயரமெல்லாம்
    இன்று மறைந்ததையா
    நிம்மதி பிறந்ததையா
    அது நிறந்தர மானதையா

    கோடி கோடி நன்றி டாடி
    கோடி கோடி நன்றி டாடி
    கோடி கோடி நன்றி டாடி
    நல்லவரே உமக்குத்தான்
    அதிகாலை ஆனந்தமே
    என் அப்பா உம் திருப்பாதமே

    இரவெல்லாம் காத்தீர்
    இன்னும் ஓர் நாள் தந்தீர்
    (என்னை) மறவாதே என் நேசரே
    உறவாடி மகிழ்ந்திடுவேன்


    Koedi Koedi Nandri Daddy Lyrics in English

    naettaைya thuyaramellaam
    intu marainthathaiyaa
    nimmathi piranthathaiyaa
    athu niranthara maanathaiyaa

    koti koti nanti daati
    koti koti nanti daati
    koti koti nanti daati
    nallavarae umakkuththaan
    athikaalai aananthamae
    en appaa um thiruppaathamae

    iravellaam kaaththeer
    innum or naal thantheer
    (ennai) maravaathae en naesarae
    uravaati makilnthiduvaen

  • Koduthathu Ondrumilayae கூடாதது ஒன்றுமில்லையே

    கூடாதது ஒன்றுமில்லையே – 4
    நம் தேவனால் கூடாதது
    கூடாதது ஒன்றுமில்லையே
    மனுஷரால் கூடாதது
    தேவனால் கூடுமே – 2

    1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
      வேலைக்காரன் சொஸ்தமானானே
      சுத்தமாகு என்று சொன்னாரே
      குஷ்டரோகி சொஸ்தமானானே
    2. லாசருவே வா என்றாரே
      மரித்தவன் பிழைத்தானே
      எழுந்திரு என்று சொன்னாரே
      யவீரு மகள் பிழைத்தாளே
    3. வஸ்திரத்தை தொட்டாளே
      வல்லமை புறப்பட்டதே
      எப்பத்தா என்று சொன்னாரே
      செவிட்டு ஊமையன் பேசினானே
    4. கடல் மேல் நடந்தாரே
      கடும் புயல் அதட்டினாரே
      பாடையைத் தொட்டாரே
      வாலிபன் பிழைத்தானே

    Koduthathu Ondrumilayae Lyrics in English

    koodaathathu ontumillaiyae – 4
    nam thaevanaal koodaathathu
    koodaathathu ontumillaiyae
    manusharaal koodaathathu
    thaevanaal koodumae – 2

    1. orae oru vaarththai sonnaarae
      vaelaikkaaran sosthamaanaanae
      suththamaaku entu sonnaarae
      kushdaroki sosthamaanaanae
    2. laasaruvae vaa entarae
      mariththavan pilaiththaanae
      elunthiru entu sonnaarae
      yaveeru makal pilaiththaalae
    3. vasthiraththai thottalae
      vallamai purappattathae
      eppaththaa entu sonnaarae
      sevittu oomaiyan paesinaanae
    4. kadal mael nadanthaarae
      kadum puyal athattinaarae
      paataiyaith thottarae
      vaalipan pilaiththaanae
  • Kodi Vinmeen Vanathilae கோடி விண்மீன் வானத்திலே

    கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா

    அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா

    சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை – 2

    அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

    வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி

    தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன

    ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா – 2

    அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

    ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்

    அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன

    கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த – 2

    காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே – 2

    கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்

    அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா

    தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா – 2

    உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி – 2


    Kodi Vinmeen Vanathilae Lyrics in English

    koti vinnmeen vaanaththilaek kanntaenammaa

    athu kooti ontay thirumutiyil nintathaenammaa

    saththiyaththin paeroliyaam thaeva annai – 2

    antha uththamiyin olikku vinnmeen uravu konndathae

    vaanaththilae oli veesi valarum vennmathi

    thaay paathaththilae elil kaatti iruppathum enna

    njaanaththaip pataiththa thaevan thaayallavaa – 2

    annai thaal pannintha vennmathiyin nilaiyaich sollavaa

    aarokkiyam thaeti vanthor aalamarak kulaththatiyil

    arulnirai mariyae entu jepippathum enna

    karunnaith thiruvuruvaam kanni mariyaal thantha – 2

    kaatchikku maathaakulam saatchiyaakumae – 2

    kodaana koti makkal kuraikalaith theerkkum

    annai veedaaka vaelainakar iruppathaenammaa

    theeraatha pinni theerkkum aarokkiyamaathaa – 2

    un thiruppaatham patta mann vaelaangannnni – 2

  • Do you want to Make an effort Dating Online?

    Dating is one of the most common marry a brazilian hobbies savored by many people coming from all ages and skills. Unfortunately, nobody has a sense of humor and can be very difficult when it comes to seeing. One way to avoid the heartache and frustration is by using a online dating guide to help you in dating people. There are practically thousands of distinctive books, newspapers, videos, and other resources available for people of all age range on the subject of going out with.

    The first mistake that many persons make with regards to dating is to assume they already know all kinds of things. This is not the truth. A online dating guide will not only teach you the basic fundamentals of internet dating but will provide you with expert help on what works and what does not work with regards to dating. Additionally , a dating guide provides you with insight about what makes a superb date and what types of persons do not get along. You can learn some of the best tips for effective dating which were used by famous people, so you can prevent the pitfalls they experienced.

    The other mistake that lots of people make when it comes to dating is growing rapidly that they be expecting they can just simply “wing it” and hope for the best. This method could have disastrous results. If you opt to take the more traditional route of using a going out with guide, you need to understand that there are a lot of important things you should know and keep in mind. Many internet dating guides can be found online, and one of the best ways to guage whether or not a specific guide will probably be worth the money should be to read a lot of reviews out of people who have applied the direct you are considering.

    It may seem attractive to take without much work out and also to give up after having a bad particular date, but too many people do just that. It is better to hang in there and make an effort again, than to give up hope and present up. A dating guidebook can be very within teaching you how to strategy and develop romantic associations with a new set of people. You can learn about what you should say is to do when speaking to a person, which could be an essential step to creating a satisfying marriage.

    Think about a dating direct, it is always wise to know how extended it has been about. No matter how good someone might be, if they will have been in the business for a little bit, you can rest assured that their advice and help are audio. There are plenty of internet dating experts who definitely have built significant client to do this simply by recommendations. If you find a dating specialized that has been around for a while, in that case that means they are probably great at what they do, and you could feel self-assured in their knowledge.

    Something else to consider before using a dating lead is whether or perhaps not you think you have what must be done to be happy with someone. You must believe that you are compatible together with the person simply uses start online dating. There is no point wasting time and energy on someone who you don’t really know. If you feel you will be simply not cut out pertaining to dating then it is best to push on to another choice. There is no injury in striving. After all, an individual want to quit on your dreams, right?

    It is also important that the going out with guide you are considering has a method to talk effectively having its readers. The more in depth the direct, the easier it’s to understand. This makes you a lot more likely to make a change and actually meet up with someone. Something that many people fail to understand is that it lets you do take a large amount of patience and a fair amount of tenacity to actually get yourself a date internet. This is why there are many failing romantic relationships that end within many months.

    The best dating courses will be able to keep the motivation excessive when you have noticed your meet. It is difficult work to find someone. It could be even harder to build a lasting relationship. Using a dating information, it will make it quite easy. So , should you be ready to take the next step, then you are obligated to pay it to yourself to try it.

  • Koda kodi sthothiram கோடா கோடி ஸ்தோத்திரம்

    கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
    இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
    இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

    பரிசுத்தவான்கள் சபை நடுவே
    தரிசிக்கும் தேவ சமூகத்திலே
    அல்லேலூயா அல்லேலூயா
    ஆவியில் பாடி மகிழுவோம்
    ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்

    கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
    திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
    அல்லேலூயா அல்லேலூயா
    கண்டேன் சகாயம் இரக்கமே
    கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

    குருவி பறவை வானம்பாடியே
    கவலையின்றிப் பறந்து பாடுதே
    அல்லேலூயா அல்லேலூயா
    அற்புதமான சிருஷ்டிகரே
    அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

    கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
    காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
    அல்லேலூயா அல்லேலூயா
    ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
    அன்றன்று தந்தெம்மை ஆதரிப்பீர்

    கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
    கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
    அல்லேலூயா அல்லேலூயா
    தேவகுமாரன் வந்திடும் நாள்
    தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம்


    Koda kodi sthothiram Lyrics in English

    kodaa koti sthoththiram aeraெduppom
    iraajaathi raajan thaevaathi thaevan
    Yesu kiristhuvukkae makimai

    parisuththavaankal sapai naduvae
    tharisikkum thaeva samookaththilae
    allaelooyaa allaelooyaa
    aaviyil paati makiluvom
    aanndavar Yesuvai konndaaduvom

    kirupaasanaththanntai nerunguvom
    thiruraththam karaththil aenthi nirpom
    allaelooyaa allaelooyaa
    kanntaen sakaayam irakkamae
    karththar kirupai entum ullathae

    kuruvi paravai vaanampaatiyae
    kavalaiyintip paranthu paaduthae
    allaelooyaa allaelooyaa
    arputhamaana sirushtikarae
    antha visuvaasam kattarinthom

    kavalaippadaatheerkal enturaiththeer
    kaattup pushpaththai uduththuviththeer
    allaelooyaa allaelooyaa
    aatai aakaaram thaevai ellaam
    antantu thanthemmai aatharippeer

    kanakkillaa nanmaikal karththar seytheer
    karuththudan paati nanti kooruvom
    allaelooyaa allaelooyaa
    thaevakumaaran vanthidum naal
    thooyamukam kanndu kempeerippom

  • Kkalaithorum Kartharin Paatham காலைதோறும் கர்த்தரின் பாதம்

    காலைதோறும் கர்த்தரின் பாதம்
    நாடி ஓடிடுவேன்
    கல்வாரி நேசர் எனக்கு உண்டு
    கலக்கம் இல்லை என் மனமே

    மனமே ஏன் கலங்குகிறாய்?
    மனமே ஏன் தியங்குகிறாய்?
    ஜீவனுள்ள தேவன்மீது
    நம்பிக்கை வை – 2

    1. மானானது நீரோடையை
      வாஞ்சிப்பது போலவே
      என் தேவன்மேல் என் ஆத்துமா
      தாகமாய் இருக்கின்றதே

    மனமே ஏன் கலங்குகிறாய்?
    மனமே ஏன் தியங்குகிறாய்?
    ஜீவனுள்ள தேவன்மீது
    நம்பிக்கை வை – 2

    1. வியாதியோ வறுமையோ
      துன்பமோ துக்கமோ
      அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன்
      என் இயேசுவின் நாமத்தினால்

    மனமே ஏன் கலங்குகிறாய்?
    மனமே ஏன் தியங்குகிறாய்?
    ஜீவனுள்ள தேவன்மீது
    நம்பிக்கை வை – 2

    1. அழைத்தவர் நடத்துவார்
      அச்சமே இல்லையே
      எல்லா தடைகளை நீக்கிடும்
      அவர் சமூகம் முன் செல்லுமே

    மனமே ஏன் கலங்குகிறாய்?
    மனமே ஏன் தியங்குகிறாய்?
    ஜீவனுள்ள தேவன்மீது
    நம்பிக்கை வை – 2

    காலைதோறும் கர்த்தரின் பாதம்
    நாடி ஓடிடுவேன்
    கல்வாரி நேசர் எனக்கு உண்டு
    கலக்கம் இல்லை என் மனமே

    மனமே ஏன் கலங்குகிறாய்?
    மனமே ஏன் தியங்குகிறாய்?
    ஜீவனுள்ள தேவன்மீது
    நம்பிக்கை வை – 2


    Kkalaithorum Kartharin Paatham Lyrics in English

    kaalaithorum karththarin paatham
    naati odiduvaen
    kalvaari naesar enakku unndu
    kalakkam illai en manamae

    manamae aen kalangukiraay?
    manamae aen thiyangukiraay?
    jeevanulla thaevanmeethu
    nampikkai vai – 2

    1. maanaanathu neerotaiyai
      vaanjippathu polavae
      en thaevanmael en aaththumaa
      thaakamaay irukkintathae

    manamae aen kalangukiraay?
    manamae aen thiyangukiraay?
    jeevanulla thaevanmeethu
    nampikkai vai – 2

    1. viyaathiyo varumaiyo
      thunpamo thukkamo
      avai anaiththaiyum naan maerkolvaen
      en Yesuvin naamaththinaal

    manamae aen kalangukiraay?
    manamae aen thiyangukiraay?
    jeevanulla thaevanmeethu
    nampikkai vai – 2

    1. alaiththavar nadaththuvaar
      achchamae illaiyae
      ellaa thataikalai neekkidum
      avar samookam mun sellumae

    manamae aen kalangukiraay?
    manamae aen thiyangukiraay?
    jeevanulla thaevanmeethu
    nampikkai vai – 2

    kaalaithorum karththarin paatham
    naati odiduvaen
    kalvaari naesar enakku unndu
    kalakkam illai en manamae

    manamae aen kalangukiraay?
    manamae aen thiyangukiraay?
    jeevanulla thaevanmeethu
    nampikkai vai – 2

  • Kizhakkilae Orunatsaththiram கிழக்கிலே ஒருநட்சத்திரம்

    அற்புத நட்சத்திரம்

    கிழக்கிலே ஒருநட்சத்திரம் கிளம்பியதம் ஓர் அற்புதம்
    வானிலே அதின் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்!

    1. தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்
      தூது சொன்னது அற்புதம் அற்புதம்
      பாமரர் மேய்ப்பர் தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமே
      மேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே
    2. கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்
      மன்னன் வரவு அற்புதம்
      அகிலம் முமுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமே
      உலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே
    3. பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனை
      தேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்
      சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும் அற்புதம் அற்புதமே
      விடுதலை பெறும்வழி துவக்கியே வைத்ததும் அற்புதம் அற்புதமே
    4. இயேசுவின் சன்னதி அடைக்கலம் தேடுவோர்
      வாழ்வு மலர்ந்திடும் அற்புதம் அற்புதம்
      மீண்டும் பிறந்தவர் கூடியோ வாழ்ந்திடும் அற்புதம் அற்புதமே
      அழகிய மானுடம் உலகெங்கும் விடியும் அற்புதம் அற்புதமே

    Kizhakkilae Orunatsaththiram Lyrics in English

    arputha natchaththiram

    kilakkilae orunatchaththiram kilampiyatham or arputham
    vaanilae athin thaer valam nadantha alaku arputham!

    1. thootharkal koottam geetha pavaniyaay
      thoothu sonnathu arputham arputham
      paamarar maeyppar thaetiyae vanthathum arputham arputhamae
      maethaiyar silaraayp panninthidach sentathum arputham arputhamae
    2. kanniyin vayittil unnathar aaviyaal
      mannan varavu arputham
      akilam mumuvathum thaevan pataiththathu arputham arputhamae
      ulakinil thammai velippadach seythathum arputham arputhamae
    3. paava nivaaranam kitaiththidum valithanai
      thaevan amaiththathu arputham arputham
      siluvaiyil thammuyir thaanamaayp pataiththathum arputham arputhamae
      viduthalai perumvali thuvakkiyae vaiththathum arputham arputhamae
    4. Yesuvin sannathi ataikkalam thaeduvor
      vaalvu malarnthidum arputham arputham
      meenndum piranthavar kootiyo vaalnthidum arputham arputhamae
      alakiya maanudam ulakengum vitiyum arputham arputhamae