Author: admin

  • Katanthu Vantha Paathaikalai கடந்து வந்த பாதைகளை

    கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
    கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
    நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொலிகிறேன்
    அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி

    (1) அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
    அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா

    (2) எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
    எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

    (3) பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
    பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே

    (4) ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
    உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

    (5) தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
    எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

    (6) எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
    இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

    (7) பாதை அறியா குருடனைப் போல் வாழந்தேன் ஐயா
    பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா


    Katanthu Vantha Paathaikalai Lyrics in English

    kadanthu vantha paathaikalai thirumpip paarkkiraen
    kannnneerodu karththaavae nanti solkiraen
    nanti solkiraen naan nanti solikiraen
    appaa umakku nanti raajaa umakku nanti

    (1) anaathaiyaay alainthae naan thirinthaen aiyaa
    alaathae entu solli annaiththeer aiyaa – appaa

    (2) ethiraay vantha soolchchikalai muriyatiththeerae
    entha nilaiyilum ummaith thuthikka vaiththeerae

    (3) paadukalai sumanthu sella pelan thantheerae
    parisuththamaay vaalvu vaala thunnai seytheerae

    (4) oru naalum kuraivillaamal unavu thantheer
    uraividamum utaiyum thanthu kaaththu vantheer

    (5) thallappatta kallaakak kidanthaen aiyaa
    eduththu ennai payanpaduththi makilkinteer aiyaa

    (6) eththanaiyo puthuppaadal naavil vaiththeer
    ilatchangalai iratchikka payanpaduththukireer

    (7) paathai ariyaa kurudanaip pol vaalanthaen aiyaa
    paasaththodu kannkalaiyae thirantheer aiyaa

  • Katal Konthaliththup Ponka கடல் கொந்தளித்துப் பொங்க

    இயேசுவே எங்கள் மாலுமி

    1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில்
      புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில்
      இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்
      காற்றைமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும்

    2.கப்பலிலே போவாருக்கு கடும் மோசம் வரினும்
    இடி மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும்
    இருளில் நீர் பரஞ்ஜோதி வெயிலில் நீர் நிழலே
    யாத்திரையில் திசைக் காட்டிää சாவில் எங்கள் ஜீவனே.

    1. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில்
      எங்கள் ஆவி உம்மில் தங்கும் இகபர ஸ்தலத்தில்
      இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்
      காற்றமைத்துத் துணை நின்றுää கரை சேரச் செய்திடும்

    Katal Konthaliththup Ponka Lyrics in English

    Yesuvae engal maalumi

    1. kadal konthaliththup ponga kappal aatich selkaiyil
      puyal kaattu seeri veesa paay kilinthu pokaiyil
      Yesu engalidam vanthu kappalottiyaayirum
      kaattaைmaiththuth thunnai nintu karai serach seythidum

    2.kappalilae povaarukku kadum mosam varinum
    iti min mulakkam kaattu umakkellaam adangum
    irulil neer paranjjothi veyilil neer nilalae
    yaaththiraiyil thisaik kaattiää saavil engal jeevanae.

    1. engal ullam ummai Nnokkum inpa thunpa kaalaththil
      engal aavi ummil thangum ikapara sthalaththil
      Yesu engalidam vanthu kappalottiyaayirum
      kaattamaiththuth thunnai nintuää karai serach seythidum
  • Kasantha Maaraa Mathuramaagum கசந்த மாரா மதுரமாகும்

    கசந்த மாரா மதுரமாகும்
    வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
    கண்ணீரோடு நீ விதைத்தால்
    கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2)

    இன்று கண்ட எகிப்தியனை
    என்றுமே இனி காண்பதில்லை (2)
    இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
    உறங்கவில்லை தூங்கவில்லை

    1. தண்ணீரை நீ கடக்கும்போது
      கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
      வெள்ளம் போல சத்துரு வந்தால்
      ஆவியில் கொடியேற்றிடுவார் (2)
    2. வாதை உந்தன் கூடாரத்தை
      அணுகிடாமல் காத்திடுவார் (2)
      பாதையிலே காக்கும்படிக்கு
      தூதர்களை அனுப்பிடுவார் (2)
    3. சோர்ந்து போன உனக்கு அவர்
      சத்துவத்தை அளித்திடுவார் (2)
      கோரமான புயல் வந்தாலும்
      போதகத்தால் தேற்றிடுவார் (2)

    Kasantha Maaraa Mathuramaagum Lyrics in English

    kasantha maaraa mathuramaakum
    vasanthamaay un vaalkkai maarum (2)
    kannnneerodu nee vithaiththaal
    kempeeramaay aruththiduvaay (2)

    intu kannda ekipthiyanai
    entumae ini kaannpathillai (2)
    isravaelaik kaakkum thaevan
    urangavillai thoongavillai

    1. thannnneerai nee kadakkumpothu
      kannnneerai avar thutaiththiduvaar (2)
      vellam pola saththuru vanthaal
      aaviyil kotiyaettiduvaar (2)
    2. vaathai unthan koodaaraththai
      anukidaamal kaaththiduvaar (2)
      paathaiyilae kaakkumpatikku
      thootharkalai anuppiduvaar (2)
    3. sornthu pona unakku avar
      saththuvaththai aliththiduvaar (2)
      koramaana puyal vanthaalum
      pothakaththaal thaettiduvaar (2)
  • Karuvilae Uruvaana Naalmudhalaai கருவிலே உருவான நாள்முதலாய்

    கருவிலே உருவான நாள்முதலாய்
    கண்மணிபோலக் காத்துவந்தீரே
    என்ன தவம் செய்தேனோ தெரியலையே
    என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
    ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்

    இரட்சித்தீரே கிருபையால் காத்தீரேதயவினால்
    மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால்
    அன்பே தெய்வீக அன்பே
    உம் அன்பை என்மேல் ஊற்றினீரே – ஆராதிப்பேன் நான்

    என் ஆசை நாயகா இனிய மணவாளா
    எப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ
    ஏக்கமே என் எண்ணமே
    நித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன் – ஆராதிப்பேன் நான்

    குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரே
    அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
    மறப்பேனோ மறந்தே போவேனோ – அதை
    என்ன சொல்லி பாடிடுவேன் – ஆராதிப்பேன் நான்


    Karuvilae Uruvaana Naalmudhalaai Lyrics in English

    karuvilae uruvaana naalmuthalaay
    kannmannipolak kaaththuvantheerae
    enna thavam seythaeno theriyalaiyae
    ennil ivvalavaay anpuvaiththeerae

    aaraathippaen naan aaraathippaen naan
    aayulnaalellaam aaraathippaen naan

    iratchiththeerae kirupaiyaal kaaththeeraethayavinaal
    meettirae iraththaththaal thookkineer irakkaththaal
    anpae theyveeka anpae
    um anpai enmael oottineerae – aaraathippaen naan

    en aasai naayakaa iniya manavaalaa
    eppothu ummukaththai naeril kaannpaeno
    aekkamae en ennnamae
    niththiya illam Nnokki thodarukiraen – aaraathippaen naan

    kuninthu thookkineerae – periyavanaakkineerae
    alavaeyillaamal aaseervathiththeerae
    marappaeno maranthae povaeno – athai
    enna solli paadiduvaen – aaraathippaen naan

  • Karunaiyin nathan ethan கருணையின் நாதா எந்தன்

    கருணையின் நாதா எந்தன் இயேசு
    கண்ணீரை என்றும் துடைத்திடுவார்

    காத்து காத்து பெலனடைந்தேன்
    அழைத்தவர் என்றும் நடத்திடுவார்

    ஊழியப்பாதையில் எத்தனை வேதனை
    கலங்காதே என்று கரம் பிடித்தார்

    ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
    ஜெபித்து ஜெபித்து முன் செலுவோம்

    உபவாசித்து நாம் ஜெபிக்க வேண்டும்
    ஆவியில் நிரம்பி ஜெபித்திடுவோம்


    Karunaiyin nathan ethan Lyrics in English

    karunnaiyin naathaa enthan Yesu
    kannnneerai entum thutaiththiduvaar

    kaaththu kaaththu pelanatainthaen
    alaiththavar entum nadaththiduvaar

    ooliyappaathaiyil eththanai vaethanai
    kalangaathae entu karam pitiththaar

    jepamae jeyam jepamae jeevan
    jepiththu jepiththu mun seluvom

    upavaasiththu naam jepikka vaenndum
    aaviyil nirampi jepiththiduvom

  • Karunai Un Vadivallava கருணை உன் வடிவல்லவா

    கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா

    கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா

    கருணை உன் வடிவல்லவா

    வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும்

    கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும்

    எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா

    வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார்

    மனதீபம் நீ என்று அறியாமலே

    அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார்

    அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே – 2

    தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன்

    உணராத நிலை மாற்றுவாயோ

    உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன்

    ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன்

    மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்

    செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால்

    புவிமீது இசைஞானம் இழிவாகுமே

    சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப்

    புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே – 2

    உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை

    உண்டாக்கி அருள் வீசுவாயோ

    தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன்

    இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன்

    நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்


    Karunai Un Vadivallava Lyrics in English

    karunnai un vativallavaa kadavul un peyarallavaa

    kadanthaalum ullaththin ul vaalpavaa

    karunnai un vativallavaa

    vaanam paranthaalum angum un maenmai thangum

    kadalaalam sentalum un njaanam pongum

    engaெngum theyveeka mayamallavaa

    veli engum sudar veesum oli entu solvaar

    manatheepam nee entu ariyaamalae

    arulmaekam polikinta malai entum solvaar

    akam oorum unathanpaip puriyaamalae – 2

    thodunthooram irunthaalum neethaan entan

    unaraatha nilai maattuvaayo

    unthan kadal ponta anpin thuli pothum vaalvaen

    oli unndu vaalum malar pola aavaen

    manavaasal thiranthae un mayamaakuvaen

    seviyintik kuyilpaadal inithentu sonnaal

    puvimeethu isainjaanam ilivaakumae

    suyam thaeti alaivorkal anpentu unnaip

    pukalnthaalum un maenmai paluthaakumae – 2

    un vaana vinnmeenil ontay ennai

    unndaakki arul veesuvaayo

    thooymai ulaimeethu olirum irumpaakak kaayvaen

    iraimeettum yaalil narampaakath thaeyvaen

    nilai enna vanthaalum unaip pottuvaen

  • Karunagara Deva Irangi கருணாகர தேவா இரங்கி

    கருணாகர தேவா இரங்கி இந்தக்
    கங்குலில் எனைக் காவா

    இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல
    என்றும் ப்ரகாசமாக இலங்கும் மாதிரியேக

    சென்ற பகலில் காத்துச் சேர் விபத்துகள் நீத்துச்
    சேர்த்தையே வழி பார்த்துத் திகில் தீர்த்து
    நன்றி யதற்குத் துதி நவில்வன் நீ என் கதி
    நாடும் என் அதிபதி நமஸ்காரம் உனக்கதி

    நித்திரையில் உட்புகுந்து சத்துருப் பசாசு வந்து
    நெருங்காமல் நீ எழுந்து நிலை புரிந்து
    சுத்த நெஞ்சோடமைந்து தூங்க நல் துயில் தந்து
    தூதர் காவல் நிறைந்து துணையாய் என்னோடிருந்து

    தாதா அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே என்னைத்
    தாங்குவதார் பின்னை சார்வன் நின்னை
    வேதா நான் உன் தொண்டு வினைஞன் என்நிலை கண்டு
    மீண்டும் செட்டைகள் விண்டு விலகா தனைத்துக் கொண்டு

    தீய எண்ணங்கள் பாற திகில் கனவுகள் மாறத்
    திவ்ய சிந்தை உள் ஊற ஸ்திரம் ஏறக்
    காயம் உயிரும் கூடக் கருத்துன்னோ டுறவாடக்
    காலை நல்லறம் நாடக் கரிசித்துன் துதி பாட


    Karunagara Deva Irangi Lyrics in English

    karunnaakara thaevaa irangi inthak
    kangulil enaik kaavaa

    irulaethum anukaamal iravilum pakalpola
    entum prakaasamaaka ilangum maathiriyaeka

    senta pakalil kaaththuch ser vipaththukal neeththuch
    serththaiyae vali paarththuth thikil theerththu
    nanti yatharkuth thuthi navilvan nee en kathi
    naadum en athipathi namaskaaram unakkathi

    niththiraiyil utpukunthu saththurup pasaasu vanthu
    nerungaamal nee elunthu nilai purinthu
    suththa nenjaோdamainthu thoonga nal thuyil thanthu
    thoothar kaaval nirainthu thunnaiyaay ennotirunthu

    thaathaa anntinaen unnaith thanjam neeyae ennaith
    thaanguvathaar pinnai saarvan ninnai
    vaethaa naan un thonndu vinainjan ennilai kanndu
    meenndum settaைkal vinndu vilakaa thanaiththuk konndu

    theeya ennnangal paara thikil kanavukal maarath
    thivya sinthai ul oora sthiram aerak
    kaayam uyirum koodak karuththunno duravaadak
    kaalai nallaram naadak karisiththun thuthi paada

  • Karththavey En Pelaney கர்த்தாவே என் பெலனே

    கர்த்தாவே என் பெலனே
    உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
    துருகமும் நீர் கேடகம் நீர்
    இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர் (2)

    1.மரணத்தின் கட்டுகள் சூழ்ந்தபோதும்
    துர்ச்சனப் பிரவாகம்புரண்டபோதும்
    நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
    உருக்கமாய் வந்து உதவி செய்தார் (2)

    2.தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
    உத்தமனை நீர் உயர்த்திடுவீர் (2)
    புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
    புதிய கிருபையின் உறைவிடமே (2)

    3.உம்மாலே ஓர் சேனைக்குள் பாய்வேன்
    உம்மாலே மதிலை தாண்டுவேன் (2)
    சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
    சதாகாலமும் ஜெயம் எடுப்பேன் (2)

    4.இரட்சணிய கேடகம் எனக்குத் தந்தீர்
    உமது கரம் என்னை உயர்த்தும்
    கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
    அவரே எந்தன் கன்மலையாவார் – கர்த்தாவே

    5.பெலத்தினால் என்னை இடைக்கட்டி
    மான்களின் கால்களைப் போலாக்கி
    நீதியின் சால்வையை எனக்கு தந்து

    உயர்ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார் (2)


    Karththavey En Pelaney Lyrics in English

    karththaavae en pelanae
    ummil anpu koornthiduvaen
    thurukamum neer kaedakam neer
    iratchannya kompum ataikkalam neer (2)

    1.maranaththin kattukal soolnthapothum
    thurchchanap piravaakampuranndapothum
    nerukkaththin maththiyil kural eluppa
    urukkamaay vanthu uthavi seythaar (2)

    2.thayai seypavanukku neer thayaiyullavar
    uththamanai neer uyarththiduveer (2)
    punithanukku neer punitharanto
    puthiya kirupaiyin uraividamae (2)

    3.ummaalae or senaikkul paayvaen
    ummaalae mathilai thaannduvaen (2)
    saththuruvai naan thodarnthiduvaen
    sathaakaalamum jeyam eduppaen (2)

    4.iratchanniya kaedakam enakkuth thantheer
    umathu karam ennai uyarththum
    karththarai allaal thaevan illai
    avarae enthan kanmalaiyaavaar – karththaavae

    5.pelaththinaal ennai itaikkatti
    maankalin kaalkalaip polaakki
    neethiyin saalvaiyai enakku thanthu
    uyarsthalaththil ennai niruththukintar (2)

  • Karththarin Vairaakkiyam கர்த்தரின் வைராக்கியம்

    கர்த்தரின் வைராக்கியம் – நம்
    கர்த்தரின் வைராக்கியம்
    இந்த தேசத்தை சுதந்தரிக்கும் – நம்
    கர்த்தரின் வைராக்கியம்

    1. வானமும் பூமியும் படைத்தவர்
      வார்த்தையினால் உண்டாக்கியவர்
      விண்ணையும் மண்ணையும் ஆளுபவர்
      அதிகாரம் அனைத்தும் கொண்டவர்
      ஓங்கி நிற்கும் அவர் வலதுகரம்
      அவராலே எல்லாம் கூடும்!
    2. கடலை மதிலாய் நிறுத்தியவர்
      எதிரியை ஆழியில் அமிழ்த்தியவர்!
      சிங்கத்தின் வாயைக் கட்டியவர்
      நெருப்பில் வேகாமல் நிறுத்தியவர்!
      மீந்திருக்கும் தம் ஜனத்துக்கு
      கர்த்தர் நாமம் அடைக்கலமே!
    3. எம்மாவவூர் சென்ற சீடருடன்
      நடந்தே வேதம் போதித்தவர்!
      பேதை ஊழியர் இதயத்தில்
      அக்கினி ஜூவாலையை மூட்டியவர்!
      உயிர்த்தெழுந்த இயேசுவோடு
      இணைந்து பாடுகள் சந்திப்போம்!
    4. நமக்காய் யாவையும் செய்திடுவார்!
      வெற்றிக்கு நேராய் நடத்திடுவார்!
      கண்மணிபோலக் காத்திடுவார்!
      சபையைத் திரளாய்ப் பெருக்கிடுவார்!
      யாக்கோபின் தேவனின் துணை உண்டு!
      அவர்க்கெதிராய் யார்தான் உண்டு!

    Karththarin Vairaakkiyam Lyrics in English

    karththarin vairaakkiyam – nam
    karththarin vairaakkiyam
    intha thaesaththai suthantharikkum – nam
    karththarin vairaakkiyam

    1. vaanamum poomiyum pataiththavar
      vaarththaiyinaal unndaakkiyavar
      vinnnnaiyum mannnnaiyum aalupavar
      athikaaram anaiththum konndavar
      ongi nirkum avar valathukaram
      avaraalae ellaam koodum!
    2. kadalai mathilaay niruththiyavar
      ethiriyai aaliyil amilththiyavar!
      singaththin vaayaik kattiyavar
      neruppil vaekaamal niruththiyavar!
      meenthirukkum tham janaththukku
      karththar naamam ataikkalamae!
    3. emmaavavoor senta seedarudan
      nadanthae vaetham pothiththavar!
      paethai ooliyar ithayaththil
      akkini joovaalaiyai moottiyavar!
      uyirththeluntha Yesuvodu
      innainthu paadukal santhippom!
    4. namakkaay yaavaiyum seythiduvaar!
      vettikku naeraay nadaththiduvaar!
      kannmannipolak kaaththiduvaar!
      sapaiyaith thiralaayp perukkiduvaar!
      yaakkopin thaevanin thunnai unndu!
      avarkkethiraay yaarthaan unndu!
  • बार बार बहा लहू यसू का BAR BAR BAHA LAHU YESU KA

    बार बार बहा लहू यसू का
    तेरी शिफा के लिये मेरी शिफा के लिये
    बयक़रार बहा लहू यसू का
    तेरी शिफा के लिये मेरी शिफा के लिये

    माथे से टपका ज़हं आज़ाद हो
    चेहरे से टपका रूप आबाद हो, रूप आबाद हो
    धार धार बहा लहू यसू का
    तेरी शिफा के लिये मेरी शिफा के लिये

    हतून से निकला बन्हूँ मैं लाइने
    पैरून से निकला रास्ता बनाने रास्ता बनाने
    तार तार बहा लहू यसू का
    तेरी शिफा के लिये मेरी शिफा के लिये

    भीगा लहू से सर मुक्ति दिलाई
    तोरा बदन को कीमत चुकाई कीमत चुकाई
    सुअी दर बहा लहू यसू का
    तेरी शिफा के लिये मेरी शिफा के लिये

    पीठ पाले धारियाँ खून बनाये
    पसली का खून डैखहो दुल्हन सजाये, दुल्हन सजाये
    आर पर बहा लहू यसू का
    तेरी शिफा के लिये मेरी शिफा के लिये


    BAR BAR BAHA LAHU YESU KA
    TERI SHIFA KAY LIYAY MERI SHIFA KAY LIYAY
    BAYQARAR BAHA LAHU YESU KA
    TERI SHIFA KAY LIYAY MERI SHIFA KAY LIYAY

    MATHAY SAY TAPKA ZEHAIN AZAD HO
    CHEHRAY SAY TAPKA ROOP ABAD HO, ROOP ABAD HO
    DHAR DHAR BAHA LAHU YESU KA
    TERI SHIFA KAY LIYAY MERI SHIFA KAY LIYAY

    HATHUN SAY NIKLA BANHUN MAIN LAINAY
    PAIRUN SAY NIKLA RASTA BANANAY RASTA BANANAY
    TAR TAR BAHA LAHU YESU KA
    TERI SHIFA KAY LIYAY MERI SHIFA KAY LIYAY

    BHIGA LAHU SAY SAR MUKTI DILAI
    TORA BADAN KO KIMAT CHUKAI KIMAT CHUKAI
    SUAY DAR BAHA LAHU YESU KA
    TERI SHIFA KAY LIYAY MERI SHIFA KAY LIYAY

    PITH PALAY DHARIAN KHUN BANAYAY
    PASLI KA KHUN DAIKHO DULHAN SAJAYAY, DULHAN SAJAYAY
    AAR PAR BAHA LAHU YESU KA
    TERI SHIFA KAY LIYAY MERI SHIFA KAY LIYAY