Author: admin

  • Karththaathi Karththaavae கர்த்தாதி கர்த்தாவே

    கர்த்தாதி கர்த்தாவே
    தேவா நான் தினம் வாழ
    வருவாயே திரு நாயகா
    வரம் தருவாயே
    திரு நாயகா

    எனைச் சூழும் துன்பங்கள்
    கணையாக வ்ரும் போது
    துணையாக இருந்தவரே
    மன நோயால் நான் மூழ்கி
    மடிகின்ற பொழுதங்கு
    எனை மீட்ட மன்னவரே
    எனை உமதாக்கி அருள்வாயப்பா

    உலகெல்லாம் இருளாகி
    உடனுள்ளோர் சென்றாலும்
    வழிகாட்டும் ஒளியானவா
    நீர்தானே எனக்கெல்லாம்
    நினைவெல்லாம் நீர்தானே
    நாதா உன் புகழ்பாடுவேன் – எனை
    நாளெல்லாம் நீ ஆளுவாய்


    Karththaathi Karththaavae Lyrics in English

    karththaathi karththaavae
    thaevaa naan thinam vaala
    varuvaayae thiru naayakaa
    varam tharuvaayae
    thiru naayakaa

    enaich soolum thunpangal
    kannaiyaaka vrum pothu
    thunnaiyaaka irunthavarae
    mana Nnoyaal naan moolki
    matikinta poluthangu
    enai meetta mannavarae
    enai umathaakki arulvaayappaa

    ulakellaam irulaaki
    udanullor sentalum
    valikaattum oliyaanavaa
    neerthaanae enakkellaam
    ninaivellaam neerthaanae
    naathaa un pukalpaaduvaen – enai
    naalellaam nee aaluvaay

  • Karther Nallavar Thuthiyungal கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

    1. கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      தேவாதி தேவனை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      அற்புதம் செய்பவரைத் துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது

    மகிழ்ந்து பாடு அல்லேலூயா
    புகழ்ந்து பாடு அல்லேலூயா
    சேர்ந்து பாடு அல்லேலூயா
    போற்றிப் பாடு அல்லேலூயா
    அல்லேலூயா ஆமென்
    துதித்துப் பாடு அல்லேலூயா

    களித்துப்பாடு அல்லேலூயா
    அல்லேலூயா ஆமென்
    அல்லேலூயா (18)

    1. வானங்களை விரித்தவரை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      பூமியைப் படைத்தவரை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      சந்திரனைப் படைத்தவரை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
    2. செங்கடலைப் பிளந்தவரை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      அரசர்களை அழித்தவரை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      சேனைகளைக் கவிழ்த்தவரை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      தேசத்தைத் தந்தவரைத் துதியுங்கள்
    3. தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      விடுதலை தந்தவரை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      ஆகாரம் தருபவரை துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது
      பரத்தின் தேவனைத் துதியுங்கள்
      அவர் கிருபை என்றுமுள்ளது

    Karther Nallavar Thuthiyungal Lyrics in English

    1. karththar nallavar thuthiyungal
      avar kirupai entumullathu
      thaevaathi thaevanai thuthiyungal
      avar kirupai entumullathu
      karththaathi karththarai thuthiyungal
      avar kirupai entumullathu
      arputham seypavaraith thuthiyungal
      avar kirupai entumullathu

    makilnthu paadu allaelooyaa
    pukalnthu paadu allaelooyaa
    sernthu paadu allaelooyaa
    pottip paadu allaelooyaa
    allaelooyaa aamen
    thuthiththup paadu allaelooyaa

    kaliththuppaadu allaelooyaa
    allaelooyaa aamen
    allaelooyaa (18)

    1. vaanangalai viriththavarai thuthiyungal
      avar kirupai entumullathu
      poomiyaip pataiththavarai thuthiyungal
      avar kirupai entumullathu
      sooriyanaip pataiththavaraith thuthiyungal
      avar kirupai entumullathu
      santhiranaip pataiththavarai thuthiyungal
      avar kirupai entumullathu
    2. sengadalaip pilanthavarai thuthiyungal
      avar kirupai entumullathu
      arasarkalai aliththavarai thuthiyungal
      avar kirupai entumullathu
      senaikalaik kavilththavarai thuthiyungal
      avar kirupai entumullathu
      thaesaththaith thanthavaraith thuthiyungal
    3. thaalvil ninaiththavarai thuthiyungal
      avar kirupai entumullathu
      viduthalai thanthavarai thuthiyungal
      avar kirupai entumullathu
      aakaaram tharupavarai thuthiyungal
      avar kirupai entumullathu
      paraththin thaevanaith thuthiyungal
      avar kirupai entumullathu
  • Karther Enakkaga Yaavaiyum Seivaare கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்வாரே
    அற்புதமானவற்றை ஆச்சரியமாக செய்வார்

    1. செய்வார் எல்லாம் செய்வார்
      செய்யாமல் இருக்க மாட்டார்
      முடிப்பார் எல்லாம் முடிப்பார்
      நன்மையாய் முடித்திடுவார்

    எல்லாம் செய்வார் எனக்காய் செய்வார்
    செய்யாமல் இருக்க மாட்டார்
    முடிப்பார் எல்லாம் முடிப்பார்
    நன்மையாய் முடித்திடுவார் — கர்த்தர்

    1. கூடும் அவரால் கூடும்
      கூடாத தொன்றில்லையே
      பெறுவேன் நன்மை பெறுவேன்
      பெறாமல் இருக்கமாட்டேன்

    எல்லாம் கூடும் அவரால் கூடும்
    கூடாத தொன்றில்லையே
    நன்மை பெறுவேன் நிச்சயம் பெறுவேன்
    பெறாமல் இருக்க மாட்டேன் — கர்த்தர்

    1. ஆகும் அவரால் ஆகும்
      ஆகாத தொன்றில்லையே
      கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
      கேட்டது கிடைத்திடுமே

    எல்லாம் ஆகும் அவரால் ஆகும்
    ஆகாத தொன்றில்லையே
    கிடைக்கும் கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
    கேட்டது கிடைத்திடுமே — கர்த்தர்


    Karther Enakkaga Yaavaiyum Seivaare Lyrics in English

    karththar enakkaaka yaavaiyum seyvaarae
    arputhamaanavattaை aachchariyamaaka seyvaar

    1. seyvaar ellaam seyvaar
      seyyaamal irukka maattar
      mutippaar ellaam mutippaar
      nanmaiyaay mutiththiduvaar

    ellaam seyvaar enakkaay seyvaar
    seyyaamal irukka maattar
    mutippaar ellaam mutippaar
    nanmaiyaay mutiththiduvaar — karththar

    1. koodum avaraal koodum
      koodaatha thontillaiyae
      peruvaen nanmai peruvaen
      peraamal irukkamaattaen

    ellaam koodum avaraal koodum
    koodaatha thontillaiyae
    nanmai peruvaen nichchayam peruvaen
    peraamal irukka maattaen — karththar

    1. aakum avaraal aakum
      aakaatha thontillaiyae
      kitaikkum nichchayam kitaikkum
      kaettathu kitaiththidumae

    ellaam aakum avaraal aakum
    aakaatha thontillaiyae
    kitaikkum kitaikkum nichchayam kitaikkum
    kaettathu kitaiththidumae — karththar

  • Karther En Meiperai Irukindrare கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

    1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
      தாழ்ச்சி அடையேன் என்றுமே
      அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
      அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்
    2. ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
      ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
      மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
      தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்
    3. மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
      மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே
      கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
      அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே
    4. சத்துருக்கள் முன்பில் எனக்காக
      பந்தி யொன்று ஆயத்தம் செய்தார்
      என்னை தம் எண்ணையால் அபிஷேகித்து என்
      பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

    Karther En Meiperai Irukindrare Lyrics in English

    1. karththar en maeypparaay irukkiraarae
      thaalchchi ataiyaen entumae
      avar ennai pullulla idangalil maeyththu
      amarntha thannnneeranntai nadaththukiraar
    2. aaththumaavaith thaettum naesarennai
      aananthaththaal niraikkiraarae
      makimaiyin naamaththinimiththam avar
      tham neethiyin paathaiyil nadaththukiraar
    3. marana pallaththaakkil nadanthitinum
      maaperum theengukkum anjaenae
      karththar ennodentum iruppathaalae
      avar kolum thatiyum ennaith thaettidumae
    4. saththurukkal munpil enakkaaka
      panthi yontu aayaththam seythaar
      ennai tham ennnnaiyaal apishaekiththu en
      paaththiram nirampiyae valiyach seythaar
  • Karthavin janame கர்த்தாவின் ஜனமே

    கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
    களிகூர்ந்து கீதம் பாடு
    சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
    சங்கீதம் பாடி ஆடு

    அல்லேலூயா அல்லேலூயா

    பாவத்தின் சுமையகற்றி
    கொடும்பாதாள வழி விலக்கி
    பரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்த
    பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா

    நீதியின் பாதையில் அவர்
    நிதம் நம்மை நடத்துகிறார்
    எது வந்த போதும் மாறாத இன்ப
    புது வாழ்வை தருகிறாரே அல்லேலூயா

    மறுமையின் வாழ்வினிலே இயேசு
    மன்னவன் பாதத்தில்
    பசி தாகமின்றி துதி கானம் பாடி
    பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா


    Karthavin janame Lyrics in English

    karththaavin janamae kaiththaalamudanae
    kalikoornthu geetham paadu
    saalaemin raajaa nam sonthamaanaar
    sangaீtham paati aadu

    allaelooyaa allaelooyaa

    paavaththin sumaiyakatti
    kodumpaathaala vali vilakki
    parivaaka nammai karam neettik kaaththa
    parisuththa thaevan avarae allaelooyaa

    neethiyin paathaiyil avar
    nitham nammai nadaththukiraar
    ethu vantha pothum maaraatha inpa
    puthu vaalvai tharukiraarae allaelooyaa

    marumaiyin vaalvinilae Yesu
    mannavan paathaththil
    pasi thaakaminti thuthi kaanam paati
    paranodu nitham vaaluvom allaelooyaa

  • Karthave Yuga Yugamai கர்த்தாவே யுகயுகமாய்

    1. கர்த்தாவே யுகயுகமாய்
      எம் துணை ஆயினீர்
      நீர் இன்னும் வரும் காலமாய்
      எம் நம்பிக்கை ஆவீர்
    2. உம் ஆசனத்தின் நிழலே
      பக்தர் அடைக்கலம்
      உம் வன்மையுள்ள புயமே
      நிச்சய கேடகம்
    3. பூலோகம் உருவாகியே
      மலைகள் தோன்றுமுன்
      சுயம்புவாய் என்றும் நீரே
      மாறா பராபரன்
    4. ஆயிரம் ஆண்டு உமக்கு
      ஓர் நாளைப் போலாமே
      யுகங்கள் தேவரீருக்கு
      ஓர் இமைக்கொப்பாமே
    5. சாவுக்குள்ளான மானிடர்
      நிலைக்கவே மாட்டார்
      உலர்ந்த பூவைப்போல் அவர்
      உதிர்ந்து போகிறார்
    6. கர்த்தாவே யுகயுகமாய்
      எம் துணை ஆயினீர்
      இக்கட்டில் நற் சகாயராய்
      எம் நித்திய வீடாவீர்

    Karthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய் Lyrics in English

    Karthave Yuga Yugamai

    1. karththaavae yukayukamaay
      em thunnai aayineer
      neer innum varum kaalamaay
      em nampikkai aaveer
    2. um aasanaththin nilalae
      pakthar ataikkalam
      um vanmaiyulla puyamae
      nichchaya kaedakam
    3. poolokam uruvaakiyae
      malaikal thontumun
      suyampuvaay entum neerae
      maaraa paraaparan
    4. aayiram aanndu umakku
      or naalaip polaamae
      yukangal thaevareerukku
      or imaikkoppaamae
    5. saavukkullaana maanidar
      nilaikkavae maattar
      ularntha poovaippol avar
      uthirnthu pokiraar
    6. karththaavae yukayukamaay
      em thunnai aayineer
      ikkattil nar sakaayaraay
      em niththiya veedaaveer
  • Karthave Ummai கர்த்தாவே உம்மை

    கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
    கை தூக்கி எடுத்தீரே
    உம்மைக் கூப்பிட்டேன்
    என்னைக் குணமாக்கினீர்

    எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
    உமது அன்பு என்னைத் தாங்குதையா
    கவலைகள் பெருகும் போது
    உம் கரங்கள் அணைக்குதையா என்

    உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர்
    உம்மைவிட்டுப் பிரிந்து மிகவும் கலங்கிப் போனேன்
    சாக்கு ஆடை நீக்கி,என்னை
    சந்தோஷத்தால் மூடினீர்

    உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
    உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன்
    பெலத்தால் இடைக் கட்டினீர்
    மான் கால்கள் போலாக்கினீர்

    உந்தன் (உம் திரு) பாதத்தில்
    மகிழ்ந்து கொண்டாடுவேன்
    உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
    கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே


    Karthave Ummai Lyrics in English

    karththaavae ummai pottukiraen
    kai thookki eduththeerae
    ummaik kooppittaen
    ennaik kunamaakkineer

    enathu kaalkal sarukkum naeramellaam
    umathu anpu ennaith thaanguthaiyaa
    kavalaikal perukum pothu
    um karangal annaikkuthaiyaa en

    unthan thayavaal malaipol nirkach seytheer
    ummaivittup pirinthu mikavum kalangip ponaen
    saakku aatai neekki,ennai
    santhoshaththaal mootineer

    ummaalae oru senaikkul paaynthiduvaen
    ummaalae oru mathilaith thaanndiduvaen
    pelaththaal itaik kattineer
    maan kaalkal polaakkineer

    unthan (um thiru) paathaththil
    makilnthu konndaaduvaen
    um thiru naamaththil vetti koti aettuvaen
    kanmalaiyae meetparae ennai kaividaa theyvamae

  • Karthave Umathu Goodarathil கர்த்தாவே உமது கூடாரத்தில்

    கர்த்தாவே உமது கூடாரத்தில்
    தங்கி வாழ்பவன் யார்
    குடியிருப்பவன் யார் (2)

    1. உத்தமனாய் தினம் நடந்து
      நீதியிலே நிலை நிற்பவன்
      மனதார சத்தியத்தையே
      தினந்தோறும் பேசுபவனே
    2. நாவினால் புறங்கூறாமல்
      தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
      நிந்தையான பேச்சுக்களை
      பேசாமல் இருப்பவனே
    3. கர்த்தருக்குப் பயந்தவரை
      காலமெல்லாம் கனம் செய்பவன்
      ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
      தவறாமல் இருப்பவனே
    4. கைகளில் தூய்மை உள்ளவன்
      இதய நேர்மை உள்ளவன்
      இரட்சிப்பின் தேவனையே
      எந்நாளும் தேடுபவனே

    Karthave Umathu Goodarathil Lyrics in English

    karththaavae umathu koodaaraththil
    thangi vaalpavan yaar
    kutiyiruppavan yaar (2)

    1. uththamanaay thinam nadanthu
      neethiyilae nilai nirpavan
      manathaara saththiyaththaiyae
      thinanthorum paesupavanae
    2. naavinaal purangaூraamal
      tholanukkuth theengu seyyaamal
      ninthaiyaana paechchukkalai
      paesaamal iruppavanae
    3. karththarukkup payanthavarai
      kaalamellaam kanam seypavan
      aannaiyittu nashdam vanthaalum
      thavaraamal iruppavanae
    4. kaikalil thooymai ullavan
      ithaya naermai ullavan
      iratchippin thaevanaiyae
      ennaalum thaedupavanae
  • Karthave Um Kirubai கர்த்தாவே உம் கிருபை

    கர்த்தாவே உம் கிருபை
    எவ்வளவு எனக்கு அருமை
    நான் உமது செட்டைகளின்
    நிழலில் வந்து அடைவேன் – 2

    1. பறந்து காக்கும் பட்சி நீர்
      பாதுகாப்பாய் நான் இருப்பேன் – 2
      தீவிரமாய் இன்று இரங்கிடுவீர்
      கடந்து வந்து விடுவிப்பீர் – 2
    2. செங்கடல் தடை செய்ய முடியாது
      எரிகோ எதிர் நிற்க முடியாது
      யோர்தான் வழிகளை திறந்திடுமே
      கன்மலை உச்சியில் வந்திடுவேன்
    3. நானும் ஆசி பெற்றவனே
      என்னை சபிக்க யாராலும் முடியாது
      காயங்கள் அடிகள் பிலேயாமுக்கே
      காக்கும் செட்டையில் நானிருப்பேன்
    4. வளர்ந்து பெருகிப் படர்ந்திடுவேன்
      பரவிப் பாய்ந்து ஓடிடுவேன்
      காருண்யம் என்னைப் பெரியவனாக்கும்
      கிருபை என்னைத் தினம் உயர்த்தும்

    Karthave Um Kirubai Lyrics in English

    karththaavae um kirupai
    evvalavu enakku arumai
    naan umathu settaைkalin
    nilalil vanthu ataivaen – 2

    1. paranthu kaakkum patchi neer
      paathukaappaay naan iruppaen – 2
      theeviramaay intu irangiduveer
      kadanthu vanthu viduvippeer – 2
    2. sengadal thatai seyya mutiyaathu
      eriko ethir nirka mutiyaathu
      yorthaan valikalai thiranthidumae
      kanmalai uchchiyil vanthiduvaen
    3. naanum aasi pettavanae
      ennai sapikka yaaraalum mutiyaathu
      kaayangal atikal pilaeyaamukkae
      kaakkum settaைyil naaniruppaen
    4. valarnthu perukip padarnthiduvaen
      paravip paaynthu odiduvaen
      kaarunnyam ennaip periyavanaakkum
      kirupai ennaith thinam uyarththum
  • परमेश्वर पिता परमेश्वर Parameshvar Pita Parameshvar,

    परमेश्वर पिता परमेश्वर,
    तु ही है दाता हमारे जीवन का,
    जीवन से भी हे उत्तम, तेरी करुणा सदा हम पर

    1. बंजर ज़मीन से तु उगाता है फसल,
      सुखी नदी से तु बहाता प्रेम जल,
      यह आसमान और यह ज़मीन
      करती है तेरी महीमा
    2. हम को बनाया तु ने अपने रुप में,
      देकर जीवन भेजा तुने संसार में,
      ये जि़ंदगी मेरी सदा
      करता है तेरी महीमा

    Parameshvar Pita Parameshvar,
    Tu hee hai daata hamaare jeevan ka,
    Jeevan se bhee he uttam,
    Teree karuna sada ham par

    1.Banjar zameen se tu ugaata hai phasal,
    Sukhee nadee se tu bahaata prem jal,
    Yah aasamaan aur yah zameen
    Karatee hai teree maheema

    2.Ham ko banaaya tu ne apane rup mein,
    Dekar jeevan bheja tune sansaar mein,
    Yeh jindagee meree sada
    Karati hai teree maheema