Author: admin

  • Karthavai Nalla Bakthiyaale கர்த்தாவை நல்ல பக்தியாலே

    1. கர்த்தாவை நல்ல பக்தியாலே
      எப்போதும் நம்பும் நீதிமான்
      எத்தீங்கிலேயும் அவராலே
      அன்பாய்க் காப்பாற்றப்படுவான்;
      உன்னதமான கர்த்தரை
      சார்ந்தோருக்கவர் கன்மலை.
    2. அழுத்தும் கவலைகளாலே
      பலன் ஏதாகிலும் உண்டோ?
      நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
      தவிப்பது உதவுமோ?
      விசாரத்தாலே நமக்கு
      இக்கட்டதிகரிக்குது.
    3. உன் காரியத்தை நலமாக
      திருப்ப வல்லவருக்கு
      நீ அதை ஒப்புவிப்பாயாக!
      விசாரிப்பார், அமர்ந்திரு.
      மா திட்டமாய்த் தயாபரர்
      உன் தாழ்ச்சியை அறிந்தவர்.
    4. சந்தோஷிப்பிக்கிறதற்கான
      நாள் எதென்றவர் அறிவார்;
      அநேக நற்குணங்கள் காண
      அந்தந்த வேளை தண்டிப்பார்;
      தீவிரமாயத் திரும்பவும்
      தெய்வன்பு பூரிப்பைத் தரும்.
    5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
      என்றாபத்தில் நினையாதே;
      எப்போதும் பாடும் நோவுமற்றோன்
      பிரியனென்றும் எண்ணாதே;
      அநேக காரியத்துக்கு
      பின் மாறுதல் உண்டாகுது.
    6. கதியுள்ளோனை ஏழையாக்கி
      மகா எளியவனையோ
      திரவிய சம்பன்னனாக்கி
      உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
      தாழ்வாக்குவார், உயர்த்துவார்,
      அடிக்கிறார், அணைக்கிறார்.
    7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக
      நடந்துகொண்டுன் வேலையை
      நீ உண்மையோடே செய்வாயாக,
      அப்போ தெய்வாசீர்வாதத்தை
      திரும்பக் காண்பாய் நீதிமான்
      கர்த்தாவால் கைவிடப்படான்

    Karthavai Nalla Bakthiyaale Lyrics in English

    1. karththaavai nalla pakthiyaalae
      eppothum nampum neethimaan
      eththeengilaeyum avaraalae
      anpaayk kaappaattappaduvaan;
      unnathamaana karththarai
      saarnthorukkavar kanmalai.
    2. aluththum kavalaikalaalae
      palan aethaakilum unntoo?
      naam niththam sanjalaththinaalae
      thavippathu uthavumo?
      visaaraththaalae namakku
      ikkattathikarikkuthu.
    3. un kaariyaththai nalamaaka
      thiruppa vallavarukku
      nee athai oppuvippaayaaka!
      visaarippaar, amarnthiru.
      maa thittamaayth thayaaparar
      un thaalchchiyai arinthavar.
    4. santhoshippikkiratharkaana
      naal ethentavar arivaar;
      anaeka narkunangal kaana
      anthantha vaelai thanntippaar;
      theeviramaayath thirumpavum
      theyvanpu poorippaith tharum.
    5. nee karththaraal kaividappattaோn
      entapaththil ninaiyaathae;
      eppothum paadum Nnovumattaோn
      piriyanentum ennnnaathae;
      anaeka kaariyaththukku
      pin maaruthal unndaakuthu.
    6. kathiyullonai aelaiyaakki
      makaa eliyavanaiyo
      thiraviya sampannanaakki
      uyarththa svaamikkaritho?
      thaalvaakkuvaar, uyarththuvaar,
      atikkiraar, annaikkiraar.
    7. mantatip paati kiristhonaaka
      nadanthukonndun vaelaiyai
      nee unnmaiyotae seyvaayaaka,
      appo theyvaaseervaathaththai
      thirumpak kaannpaay neethimaan
  • पवित्र आत्मा का मनिदर हूँ मैं, Pavitr Aatma Ka Mandir hung main

    पवित्र आत्मा का मनिदर हूँ मैं,
    परमेश्वर का मनिदर हूँ मैं,
    मनिदर हूँ मै, (2)
    परमेश्वर का मनिदर हूँ मैं

    1. मुझको परमेश्वर ने सामर्थ और प्रेम,
      और समय की आत्मा दी है,
      भय की नहीं, बैर की नही,
      न असंयम की आत्मा दी है।
    2. मुझको परमेश्वर ने यीशु के लहू से,
      खरीदा और अपनाया है,
      रहता है मुझ में यीशु महान,
      बना मैं मनिदर उसका आलीशान।

    Pavitr aatma ka manidar hoon main,
    Parameshvar ka manidar hoon main,
    Manidar hoon mai, (2)
    Parameshvar ka manidar hoon main

    1. Mujhako parameshvar ne saamarth aur prem,
      aur samay kee aatma dee hai,
      bhay kee nahin, bair kee nahee,
      na asanyam kee aatma dee hai.
    2. Mujhako parameshvar ne yeeshu ke lahoo se,
      khareeda aur apanaaya hai,
      rahata hai mujh mein yeeshu mahaan,
      bana main manidar usaka aaleeshaan.
  • Kartharuku Pudhu Paatta Paaduga கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க

    அல்லேலூயா பாடுவோம் – 4
    கர்த்தருக்கு புதுப் பாட்டப் பாடுங்க
    அல்லேலூயா
    பூமியின் குடிகளெல்லாம் கர்த்தரப் பாடிடுங்க (2)

    கர்த்தரப் பாடி அவருடைய
    நாமத்தை ஸ்தோத்தரித்து (2)
    நாளுக்கு நாள் அவருடைய
    இரட்சிப்ப சுவிசேஷமாய்
    அறிவித்துப் பாடிடுங்க(2) – கர்த்தருக்கு

    ஜாதிகட்குள் அவருடைய
    அதிசயங்கள் சொல்லுங்கள் (2)
    கர்த்தர் பெரிய வரும் வல்லவரும்
    ஸ்தோத்தரித்து பாடுங்க (2) – கர்த்தருக்கு

    பரிசுத்த அலங்காரத்தோடு
    கர்த்தர துதியுங்கள் (2)
    இந்த உலகிலுள்ள யாவருமே
    கர்த்தருக்கு நடுங்கிடுங்க (2) – கர்த்தருக்கு

    நாட்டிலுள்ள யாவருமே
    களிகூர்ந்து பாடிடுங்க (2)
    கர்த்தர் வருகின்றார் வருகின்றார்
    நீதியோடு நியாயந்தீர்க்க வருகின்றார் (2) – கர்த்தருக்கு


    Kartharuku Pudhu Paatta Paaduga Lyrics in English

    allaelooyaa paaduvom – 4
    karththarukku puthup paattap paadunga
    allaelooyaa
    poomiyin kutikalellaam karththarap paadidunga (2)

    karththarap paati avarutaiya
    naamaththai sthoththariththu (2)
    naalukku naal avarutaiya
    iratchippa suviseshamaay
    ariviththup paadidunga(2) – karththarukku

    jaathikatkul avarutaiya
    athisayangal sollungal (2)
    karththar periya varum vallavarum
    sthoththariththu paadunga (2) – karththarukku

    parisuththa alangaaraththodu
    karththara thuthiyungal (2)
    intha ulakilulla yaavarumae
    karththarukku nadungidunga (2) – karththarukku

    naattilulla yaavarumae
    kalikoornthu paadidunga (2)
    karththar varukintar varukintar
    neethiyodu niyaayantheerkka varukintar (2) – karththarukku

  • पिता तेरी वंदना करते है Pita Teri Vandana Karate Hai

    पिता तेरी वंदना करते है (2)
    जीवन तेरे चरणों में रखते है (2)
    और हम तुझसे प्यार करते है (2)

    यीशु तेरी वंदना करते है (2)
    जीवन तेरे चरणों में रखते है (2)
    और हम तुझसे प्यार करते है (2)

    आत्मा तेरी वंदना करते है (2)
    जीवन तेरे चरणों में रखते है (2)
    और हम तुझसे प्यार करते है (2)


    Pita teree vandana karate hai (2)
    Jeevan tere charanon mein rakhate hai (2)
    Aur ham tujhase pyaar karate hai (2)

    Yeeshu teree vandana karate hai (2)
    Jeevan tere charanon mein rakhate hai (2)
    Aur ham tujhase pyaar karate hai (2)

    Aatma teree vandana karate hai (2)
    Jeevan tere charanon mein rakhate hai (2)
    Aur ham tujhase pyaar karate hai (2)

  • Kartharukkul Kathirunthu கர்த்தருக்குள் களிகூர்ந்து

    கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
    கவலைகளை மறந்து துதிக்கிறேன்
    ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
    அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
    ஆனந்த பலி ஆனந்த பலி
    (என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு-2

    1. பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
      பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு-இன்று
    2. பயமும், படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
      பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு
    3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
      பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு
    4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா..என்
      நேசருக்காய் பணிசெய்ய துடிக்குதையா
    5. கடன்தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து
      போச்சு..என்
      கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

    Kartharukkul Kathirunthu – கர்த்தருக்குள் களிகூர்ந்து Lyrics in English

    Kartharukkul Kathirunthu
    karththarukkul kalikoornthu makilkiraen
    kavalaikalai maranthu thuthikkiraen
    aarppariththu aaravaara palithanaiyae
    appaavukku aananthamaay seluththukiraen
    aanantha pali aanantha pali
    (en) appaavukku appaavukku-2

    1. paava, saapam ellaamae paranthu pochchu
      parisuththa vaalvu ennul vanthaachchu-intu
    2. payamum, padapadappum onjup pochchu
      paadukalai thaangum pelan vanthaachchu
    3. Nnoynoti ellaamae neengip pochchu
      paeykalai virattum aattal vanthaachchu
    4. naesakkoti enmaelae parakkuthaiyaa..en
      naesarukkaay panniseyya thutikkuthaiyaa
    5. kadanthollai kashdamellaam kadanthu
      pochchu..en
      kannnneerkal ellaamae mutinjuppochchu
  • परमेश्वर की एक सेना Parameshvar Kee Ek Sena

    परमेश्वर की एक सेना,
    देश में बढ़ती है,
    छुटकारा उसका गाना,
    हाथों में चंगार्इ
    अनन्त आनन्द और मन में खुशी है
    इस सेना में है, मेरा भी एक भाग।


    Parameshvar kee ek sena,
    Desh mein badhatee hai,
    Chhutakaara usaka gaana,
    Haathon mein changayi
    Anant aanand aur mann mein khushee hai
    Is sena mein hai,
    mera bhee ek bhaag.

  • Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை

    கர்த்தருக்குக் காத்திருப்போர்
    வெட்கப்பட்டு போவதில்லை
    நிச்சயமாய் முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது
    காத்திருப்பேன் காத்திருப்பேன்
    அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2

    1. குறித்த காலத்திலே
      தரிசனம் நிறைவேற்றுவார் – 2
      பொய் சொல்லாது நிச்சயம் வரும்
      தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2
    2. அனைத்தையும் இழந்தாலும்
      உறவுகள் பிரிந்தாலும்
      அழைத்தவரோ உண்மையுள்ளவர்
      சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார்
    3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
      முழங்காலில் காத்திருப்பேன்
      பெலப்படுவேன் எழும்பிடுவேன்
      கழுகைப்போல உயர பறந்திடுவேன்

    Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai Lyrics in English

    karththarukkuk kaaththiruppor
    vetkappattu povathillai
    nichchayamaay mutivu unndu
    nampikkai veenn pokaathu
    kaaththiruppaen kaaththiruppaen
    arputhangal perum varai kaaththiruppaen – 2

    1. kuriththa kaalaththilae
      tharisanam niraivaettuvaar – 2
      poy sollaathu nichchayam varum
      thaamathiththaalum atharkaay kaaththiruppaen – 2
    2. anaiththaiyum ilanthaalum
      uravukal pirinthaalum
      alaiththavaro unnmaiyullavar
      suka vaalvai seekkiram thulirkkach seyvaar
    3. viduthalaik (en vitiyalaik) kaanum varai
      mulangaalil kaaththiruppaen
      pelappaduvaen elumpiduvaen
      kalukaippola uyara paranthiduvaen
  • Kartharukku Kaathiruppor Yaarum கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

    கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
    வெட்கப்பட்டுப் போவதில்லை — (2)

    1. துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
      கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
    2. வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
      கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
    3. தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
      கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
    4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
      கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

    Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics in English

    karththarukkuk kaaththiruppor yaarum
    vetkappattup povathillai — (2)

    1. thunpangal thollaikal , kashdangal vanthaalum
      karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku
    2. viyaathikal varumai , vaethanai vanthaalum
      karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku
    3. thaesaththil kollaiNnoy , yuththangal vanthaalum
      karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku
    4. paavaththin kodumaiyaal pala janam alinthaalum
      karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku
  • पाक यहोवा मुझे माफ करता है paak yehowah mujhe maaf kerta hai

    हल्लेलुयाह – ६
    पाक यहोवा मुझे माफ करता है
    लहू येशु का मुझे साफ करता है
    हल्लेलुयाह – ६

    वो जो बे-ऐब था वो ऐब मेरे ले गया
    अपने लहू से वो नजात मुझे दे गया – २
    कौन करता है इतना – २
    प्यार जो येशु ने किया
    हल्लेलुयाह – ६

    येशु का कमाल है यहोवा का जलाल है
    मेरी ताकात है येशु येशु मेरी ढाल है – २
    मैंने बस इतना किया – २
    उसका इकरार किया
    हल्लेलुयाह – ६

    दिल में बसाया उसे रूह में बसा लिया
    येशु मसीह ने मुझे अपना बना लिया – २
    आने वाला है जल्द – २
    लेने मुझे मेरा पिया
    हल्लेलुयाह – ६


    hallelujah – 6
    paak yehowah mujhe maaf kerta hai
    lahu yeshu ka mujhe saaf kerta hai
    hallelujha – 6

    wo jo be-aib tha wo aib mere legaya
    apne lahu se wo nazaat mujhe de gaya – 2
    kaun kerta hai itna – 2
    pyaar jo yeshu ne kiya
    hallelujha – 6

    yeshu ka kamaal hai yehowah ka jalaal hai
    meri takat hai yeshu yeshu meri dhaal hai – 2
    maine bus itna kiya – 2
    uska ikraar kiya
    hallelujha – 6

    dil me basaya use ruh me basa liya
    yeshu masih ne mujhe apna bana liya – 2
    aane wala hai jald – 2
    lene mujhe mera piya
    hallelujha – 6

  • Kartharukku Kaanikaiyitho கர்த்தருக்குக் காணிக்கையிதோ

    கர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்த
    கர்த்தருக்குக் காணிக்கை இதோ

    கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்
    பத்திலொன்று நான் கொடுப்பேன்
    சத்தியக் கிறிஸ்து நாதர்
    சபையை வர்த்திக்கவேணும்

    அநியாயம் நீங்க வேணும் உலகிலே மெய்
    அறிவு வளர வேணும்
    தனியேக மெய்த்தேவனை நந்தேசத்தில்
    சகலரும் போற்ற வேணும்
    கனிவாய்ப் போதகர் வேதம்
    கற்றறிந்து சொல்லவேணும்
    கணக்காய் இதன் செலவு
    கட்டி வரவேணும் அய்யா

    ஆபிரகாம் பத்திலொன்றையே மெல்கிசே தேக்குக்கு
    அனைத்திலும் தந்ததையே
    மா பிரியமாக வாசித்தேன் இஸ்ரயேல் பெத்தேல்
    வள்ளற்குச் செய்பொருத்தனையே
    ஆண்டவர் பரன் அவர்கட்
    கனைத்தும் ஆசீர்வதித்துத்
    தாபரம் மதடி கீழ்த்
    தந்தளித்த தெல்லாங் கேட்டேன்

    கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன் இதோ இத்தனை
    கூடினதைக் கொண்டிதோ வந்தேன்
    நஞ்சைவிளைவினி லோர்பாகம் சேர்த்து வைத்தேனான்
    நாலாவகை வரத்திற் கொஞ்சம்
    புஞ்சை பல போகத்திலும்
    போட்டு வைத்தே னான்குறுணி
    புத்தகக் கணக்கில் கண்ட
    தித்தனை தொகையுமாச்சு


    Kartharukku Kaanikaiyitho Lyrics in English

    karththarukkuk kaannikkaiyitho thammaiyae thantha
    karththarukkuk kaannikkai itho

    karththarukkuk kaannikkaiyaayp
    paththilontu naan koduppaen
    saththiyak kiristhu naathar
    sapaiyai varththikkavaenum

    aniyaayam neenga vaenum ulakilae mey
    arivu valara vaenum
    thaniyaeka meyththaevanai nanthaesaththil
    sakalarum potta vaenum
    kanivaayp pothakar vaetham
    kattarinthu sollavaenum
    kanakkaay ithan selavu
    katti varavaenum ayyaa

    aapirakaam paththilontaiyae melkise thaekkukku
    anaiththilum thanthathaiyae
    maa piriyamaaka vaasiththaen israyael peththael
    vallarkuch seyporuththanaiyae
    aanndavar paran avarkat
    kanaiththum aaseervathiththuth
    thaaparam mathati geelth
    thanthaliththa thellaang kaettaen

    konjang konjamaakach serththaen itho iththanai
    kootinathaik konntitho vanthaen
    nanjaivilaivini lorpaakam serththu vaiththaenaan
    naalaavakai varaththir konjam
    punjai pala pokaththilum
    pottu vaiththae naankurunni
    puththakak kanakkil kannda
    thiththanai thokaiyumaachchu