Author: admin

  • Kartharin Anbai Naan Kanden கர்த்தரின் அன்பை நான் கண்டேன்

    பல்லவி

    கர்த்தரின் அன்பை நான் கண்டேன்

    கர்த்தரின் சாயல் நான் கொண்டேன்

    அனுபல்லவி

    நேசர் கொடி நிழல் பாசமாகவே

    வீசிட கண்டேன் நான்

    நீசன் என் மேலே

    சரணங்கள்

    1. உலகோர் மன இருள் போக்க

    உலகிற்கு ஒளியாய் வந்தீர்

    இருண்ட ஜீவியம்

    வருந்தி ஏற்றதால்

    அரும்பெரும் கிருபைகளை

    இழந்தேன் வாழ்க்கையிலே — உலகோர்

    1. சிறுவர்கள் எனது பிரியம்

    மறவாதீர் என்றுரைத்தீரே

    பரலோக இராஜ்ஜியம்

    சிறுவர்க்கே உரியதாம்

    குழந்தையாய் மாறிடுவேன்

    அதை நான் பெற்றிடுவேன் –– சிறுவர்கள்

    1. இரத்தம் சிந்துதலில்லாமல்

    இரட்சிப்பு இல்லை என்றீரே

    சிலுவை கொடி மரம்

    பெற்றிடுவேன் இரட்சகா

    காத்திடுமேன் இரட்சகா – இரத்தம்


    Kartharin Anbai Naan Kanden Lyrics in English

    pallavi

    karththarin anpai naan kanntaen

    karththarin saayal naan konntaen

    anupallavi

    naesar koti nilal paasamaakavae

    veesida kanntaen naan

    neesan en maelae

    saranangal

    1. ulakor mana irul pokka

    ulakirku oliyaay vantheer

    irunnda jeeviyam

    varunthi aettathaal

    arumperum kirupaikalai

    ilanthaen vaalkkaiyilae — ulakor

    1. siruvarkal enathu piriyam

    maravaatheer enturaiththeerae

    paraloka iraajjiyam

    siruvarkkae uriyathaam

    kulanthaiyaay maariduvaen

    athai naan pettiduvaen –– siruvarkal

    1. iraththam sinthuthalillaamal

    iratchippu illai enteerae

    siluvai koti maram

    pettiduvaen iratchakaa

    kaaththidumaen iratchakaa – iraththam

  • नचूँगा गाऊँगा Nachoonga Gaoonga

    नचूँगा गाऊँगा पागलों के समान
    होश में ना रहूँगा मेरा राजा है महान
    नचूँगा, खोके अपना स्वाभिमान
    लोग कहे इसे मूर्खता
    गाऊँगा, मेरा राजा है महान
    ना ना ना ना ना ना, हे
    नचूँगा, खोके अपना स्वाभिमान
    लोग कहे इसे मूर्खता
    गाऊँगा, मेरा राजा है महान
    नचूँगा, पागलों के समान
    गाऊँगा, मेरा राजा है महान


    Nachoonga Gaoonga paglon ke samaan
    Hosh mein na rahoonga mera Raaja hai mahaan
    Nachoonga, khoke apna swaabhimaan
    log kahe ise moorkhta
    Gaoonga, mera Raaja hai mahaan
    na na na na na na, hey
    Nachoonga, khoke apna swaabhimaan
    log kahe ise moorkhta
    Gaoonga, mera Raaja hai mahaan
    Nachoonga, paglon ke samaan
    Gaoonga, mera Raaja hai Mahaan

  • Karthare Nallavar கர்த்தரே நல்லவர்

    கர்த்தரே நல்லவர்
    துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார்
    எந்நாளுமே அவர் நல்லவர்
    அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும்

    நல்லவர் என்றுமே
    என்றும் நல்லவரே

    பள்ளத்தாக்கின் வழி நடந்து
    எங்கும் இருளாய் தோன்றினால்
    திகையாதே நடத்துவாரே
    தீங்கு அனுகாமல் காத்திடுவார்
    விலக மாட்டேன் கைவிடமாட்டேன்
    என்றுரைத்தார்
    இயேசு மாறிடார்

    பாவ சேற்றில் மூழ்கி கிடந்தேன்
    எனக்காக ஜீவன் ஈந்தார்
    அவர் அன்பை என்றும் பாடி
    அவர் கிருபையை சொல்லிட
    அபிஷேகம் தந்து என்னை
    பெலப்படுத்தி என்னை பாட செய்தார்

    உந்தன் வழிகளை நாங்கள் என்றும்
    உணராமற்போனாலும்
    விசுவாச கண்களினால்
    உந்தன் கரத்தினில் எந்தனின் வாழ்வை கண்டேன்


    Karthare Nallavar Lyrics in English

    karththarae nallavar
    thuthippaadalkal paatida seythittar
    ennaalumae avar nallavar
    anthakaaraththilum avar oli veesum

    nallavar entumae
    entum nallavarae

    pallaththaakkin vali nadanthu
    engum irulaay thontinaal
    thikaiyaathae nadaththuvaarae
    theengu anukaamal kaaththiduvaar
    vilaka maattaen kaividamaattaen
    enturaiththaar
    Yesu maaridaar

    paava settil moolki kidanthaen
    enakkaaka jeevan eenthaar
    avar anpai entum paati
    avar kirupaiyai sollida
    apishaekam thanthu ennai
    pelappaduththi ennai paada seythaar

    unthan valikalai naangal entum
    unaraamarponaalum
    visuvaasa kannkalinaal
    unthan karaththinil enthanin vaalvai kanntaen

  • नाम लियो रे Naam liyoo ree

    नाम लियो रे (2) यीशु का मंगलकारी नाम लियो रे

    1. पाप हरेगा, ताप हरेगा (2)
      पावन पावन सुन्दर मेरा यीशु का नाम (2)
    2. शानित वो देगा शकित वह देगा ;(2)
      पावन पावन सुन्दर मेरा यीशु का नाम (2)

    naam liyo re (2) yeeshu ka mangalakaaree naam liyo re

    1. paap harega, taap harega (2)
      paavan paavan sundar mera yeeshu ka naam (2)
    2. shaanit vo dega shakit vah dega ;(2)
      paavan paavan sundar mera yeeshu ka naam (2)
  • Karthare En Jeevan En Belanaanavar கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்

    கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்
    யாருக்கும் அஞ்சிடேன் என் நேரமும்
    அவரே எந்தன் ஒளியானவர்
    இரட்சிப்புமானவர் அவரேயாவார்
    கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர் ……….

    சத்துருக்களும் பகைஞர்களும்
    பொல்லாங்கு செய்ய நினைதோர்களும்
    என் மாம்சத்தைப் பட்சித்திட
    என்னையே நெருக்கின வேளைகளில்
    கர்த்தரே என் பக்கம் துணையாய் நின்று
    காத்தென்னை இரட்சித்தார் மாதயவாய் (2)
    கர்த்தர் என் ஜீவன்

    தந்தை தாயும் கைவிட்டாலும்
    கர்த்தர் என்றும் என்னைச் சேர்த்துக் கொள்வார்
    என் சத்துருக்கள் வெட்கினார்கள்
    கன்மலை மேல் என்னை உயர்த்திடுவார்
    திடமனதோடு நான் காத்திருப்பேன்
    ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே (2)
    கர்த்தர் என் ஜீவன்


    Karthare En Jeevan En Belanaanavar Lyrics in English

    karththar en jeevan en pelanaanavar
    yaarukkum anjitaen en naeramum
    avarae enthan oliyaanavar
    iratchippumaanavar avaraeyaavaar
    karththar en jeevan en pelanaanavar ……….

    saththurukkalum pakainjarkalum
    pollaangu seyya ninaithorkalum
    en maamsaththaip patchiththida
    ennaiyae nerukkina vaelaikalil
    karththarae en pakkam thunnaiyaay nintu
    kaaththennai iratchiththaar maathayavaay (2)

                                       karththar en jeevan

    thanthai thaayum kaivittalum
    karththar entum ennaich serththuk kolvaar
    en saththurukkal vetkinaarkal
    kanmalai mael ennai uyarththiduvaar
    thidamanathodu naan kaaththiruppaen
    sthirappaduvaen avar kirupaiyaalae (2)

                                       karththar en jeevan
  • ना आँखों ने देखी,Na aankhon ne dekhi,

    ना आँखों ने देखी,
    ना कानों ने सुनी,
    ना दिल में आई
    वो सब खुदा ने,
    जो अपने मोहबत
    करने वालों के वास्ते,
    तैयार की…

    रूह ही रूह में, ज़ाहिर होंगी
    रूह के वासिले से, ज़ाहिर होंगी
    वो सब खुदा ने…

    नाउ वी हॅव रिसीव्ड युवर वर्ड, ओह गोद,
    तट वी मे नो थिंग्स तट अरे फ्रीली गिवन तो उस फ्रॉम गोद.

    रब की समझ को ना, समझा कोई
    क्या उसके दिल में ना, जाना कोई
    वो सब खुदा ने…


    Na aankhon ne dekhi,
    Na kaanon ne suni,
    Na dil mein aayi
    Woh sab Khuda ne,
    Jo apne mohabat
    Karne walon ke vaste,
    Taiyaar ki…

    Rooh hi rooh mein, zaahir hongi
    Rooh ke vasile se, zaahir hongi
    Woh sab Khuda ne…

    Now we have received your word, Oh God,
    That we may know things that are freely given to us from God.

    Rab ki samajh ko na, samjha koi
    Kya uske dil mein na, jaana koi
    Woh sab Khuda ne…

  • नीले आसमान के पार जाएंगे Neele Aasamaan Ke Paar Jayengey

    नीले आसमान के पार जाएंगे, मेरा यीशु रहता वहाँ, (2)
    (हम मिलेेंगे बादलों पर) (2) देखेगा सारा जहाँ (2)

    1.उसका कोई भी वादा, न होगा अधूरा,
    हर एक वादा उसका होता है पूरा, उसका कोई भी वादा (2)
    उसके आने का वादा भी होगा पूरा, देखेगा सारा जहाँ (2)

    1. ये विश्वास है मेरा, जो होगा पूरा,
      सपना ये मेरा, न रहेगा अधूरा,ये विश्वास है मेरा, (2)
      उसके संग हम रहेंगे, अपने यीशु को देखेगा सारा जहां (2)

    Neele aasamaan ke paar jaenge ,
    Mera Yeeshu rahata vahaan , (2)
    (ham mileenge baadalon par) (2)
    Dekhega saara jahaan (2)

    1.Usaka koee bhee vaada , na hoga adhoora,
    Har ek vaada usaka hota hai poora , usaka koee bhee vaada (2)
    Usake aane ka vaada bhee hoga poora ,
    Dekhega saara jahaan (2)

    1. Yeh vishvaas hai mera , jo hoga poora,
      Sapana ye mera , na rahega adhoora ,Ye vishvaas hai mera , (2) Usake sang ham rahenge ,
      Apane yeeshu ko dekhega saara jahaan (2)
  • Kartharaiye thuthippen கர்த்தரையே துதிப்பேன்

    கர்த்தரையே துதிப்பேன்
    காலமெல்லாம் துதிப்பேன்
    வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
    என்றே பாடுவேன் – நான்

    நெருக்கத்திலே கர்த்தரை
    நோக்கி கதறி கூப்பிட்டேன்
    நெருங்கி வந்து குரலைக் கேட்டு
    விடுதலை கொடுத்தார்

    எனக்குதவும் கர்த்தர் எனது
    நடுவில் இருக்கிறார்
    எதிரியான அலகையை நான்
    எதிரித்து வென்றிடுவேன்

    எனது பெலனும் எனது மீட்பும்
    கீதமுமானார்
    நம்பியிருக்கும் கேடயமும்
    கோட்டையுமானார்

    கர்த்தர் எனது பக்கம் இருக்க
    எதற்கும் பயமில்லை
    கடுகளவு பாவம் என்னை
    அணுக முடியாது

    வல்லமை மிக்கவர் செயல்கள் பல
    எனக்குச் செய்தாரே
    உயிரோடிருந்து உலகத்திற்கு
    எடுத்துச் சொல்லுவேன்

    வீடு கட்டுவோர் புறக்கணித்தது
    மூலைக் கல்லாயிற்று
    கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்
    ஆச்சரியம் இது


    Kartharaiye thuthippen Lyrics in English

    karththaraiyae thuthippaen
    kaalamellaam thuthippaen
    vallavar nallavar kirupaiyullavar
    ente paaduvaen – naan

    nerukkaththilae karththarai
    Nnokki kathari kooppittaen
    nerungi vanthu kuralaik kaettu
    viduthalai koduththaar

    enakkuthavum karththar enathu
    naduvil irukkiraar
    ethiriyaana alakaiyai naan
    ethiriththu ventiduvaen

    enathu pelanum enathu meetpum
    geethamumaanaar
    nampiyirukkum kaedayamum
    kottaைyumaanaar

    karththar enathu pakkam irukka
    etharkum payamillai
    kadukalavu paavam ennai
    anuka mutiyaathu

    vallamai mikkavar seyalkal pala
    enakkuch seythaarae
    uyirotirunthu ulakaththirku
    eduththuch solluvaen

    veedu kattuvor purakkanniththathu
    moolaik kallaayittu
    karththarae seythaar kannkalukkellaam
    aachchariyam ithu

  • Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

    கர்த்தரை துதியுங்கள்
    அவர் என்றும் நல்லவர்
    அவர் பேரன்பு என்றுமுள்ளது

    1. ஒருவராய் மாபெரும்
      அதிசயங்கள் செய்தாரே
      வானங்களை ஞானமாய்
      உண்டாக்கி மகிழ்ந்தாரே
      இன்று போற்றி புகழுவோம்
      நாம் உயர்த்தி மகிழுவோம் – 2
    2. பகலை ஆள்வதற்கு
      கதிரவனை உண்டாக்கினார்
      இரவை ஆள்வதற்கு
      சந்திரனை உண்டாக்கினார்
    3. செங்கடலை இரண்டாக
      பிரித்து நடக்கச் செய்தார்
      வனாந்திர பாதையிலே
      ஜனங்களை நடத்திச் சென்றார்
    4. தாழ்மையில் இருந்த
      நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
      எதிரியின் கையினின்று
      விடுவித்துக் காத்துக் கொண்டார்

    Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar Lyrics in English

    karththarai thuthiyungal
    avar entum nallavar
    avar paeranpu entumullathu

    1. oruvaraay maaperum
      athisayangal seythaarae
      vaanangalai njaanamaay
      unndaakki makilnthaarae
      intu potti pukaluvom
      naam uyarththi makiluvom – 2
    2. pakalai aalvatharku
      kathiravanai unndaakkinaar
      iravai aalvatharku
      santhiranai unndaakkinaar
    3. sengadalai iranndaaka
      piriththu nadakkach seythaar
      vanaanthira paathaiyilae
      janangalai nadaththich sentar
    4. thaalmaiyil iruntha
      nammaiyellaam ninaivukoor;nthaar
      ethiriyin kaiyinintu
      viduviththuk kaaththuk konndaar
  • नन्हें मुन्ने बच्चों, आओ चलें Nanhe Munne Bachon

    नन्हें मुन्ने बच्चों, आओ चलें,
    प्यारे प्रभु से हम बातें करें,
    मिलके चले, मिलके चलें,
    प्यारे प्रभु से हम बातें करें।

    1. खाना और कपड़ा वह देता हमें,
      मम्मी और पापा और भाई बहने,
    1. छोटा प्यारा यीशु कभी न लड़ा,
      हम भी किसी से कभी न लड़े,
    2. कितनी अच्छी चीज़ें, वह देता हमें,
      छोटा सा दिल भी उसी को दे दें,
    3. प्यार से बुलाता है, यीशु तुम्हें,
      उछलते और कूदते और गाते चलें,

    Nanhen munne bachchon, aao chalen,
    Pyaare prabhu se ham baaten karen,
    milake chale, milake chalen,
    pyaare prabhu se ham baaten karen.

    1. khaana aur kapada vah deta hamen,
      mammee aur paapa aur bhaee bahane,
    1. chhota pyaara yeeshu kabhee na lada,
      ham bhee kisee se kabhee na lade,
    2. kitanee achchhee cheezen, vah deta hamen,
      chhota sa dil bhee usee ko de den,
    3. pyaar se bulaata hai, yeeshu tumhen,
      uchhalate aur koodate aur gaate chalen,