Author: admin

  • Jothi Thondrum Oor Desamundu ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

    1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
      விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
      நம்பிதா அழைக்கும்பொழுது
      நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்

    1. அந்தவான் கரையில் நாம் நின்று
      விண்ணோர் கீதங்களை பாடுவோம்
      துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
      சுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய்
    2. நம்பிதாவின் அன்பை நினைத்து
      அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
      மீட்பின் நன்மைகளை உணர்ந்து
      அவரை வணங்கித் துதிப்போம் – இன்பராய்
    3. அந்த மோட்சகரையடைந்து
      வானசேனையுடன் களிப்போம்
      நம் தொல்லை யாத்திரை முடித்து
      விண் கிரீடத்தை நாம் தரிப்போம் – இன்பராய்
    4. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
      சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
      துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
      சேமமாய் நாம் இளைப்பாறுவோம் – இன்பராய்
    5. அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
      ஆளுகை செய்து வீற்றிருப்பார்
      துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
      தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் – இன்பராய்
    6. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
      கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
      பக்தர் அங்கே முடி சூட்டுவார்
      ஓர் முடி அங்குண்டு எனக்கும் – இன்பராய்
    7. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
      ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
      அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
      ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் – இன்பராய்
    8. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
      என்று நல் மீட்பர் அழைக்கிறார்
      மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
      எல்லோரும் வாருங்கள் என்கிறார் – இன்பராய்

    Jothi Thondrum Oor Desamundu Lyrics in English

    1. jothi thontum or thaesamunndu
      visuvaasak kannnnaal kaannkirom
      nampithaa alaikkumpoluthu
      naamangae vasikkach selluvom

    inparaay eettilae
    motchakaraiyil naam santhippom
    inparaay eettilae
    motchakaraiyil naam santhippom

    1. anthavaan karaiyil naam nintu
      vinnnnor geethangalai paaduvom
      thukkam yaavum attu makilnthu
      suththaril aaruthal ataivom – inparaay
    2. nampithaavin anpai ninaiththu
      avaril makilnthu poorippom
      meetpin nanmaikalai unarnthu
      avarai vanangith thuthippom – inparaay
    3. antha motchakaraiyatainthu
      vaanasenaiyudan kalippom
      nam thollai yaaththirai mutiththu
      vinn kireedaththai naam tharippom – inparaay
    4. saavattaோr poorikkum thaesaththil
      santhippom aaduvom paaduvom
      thukkam Nnovalintha sthalaththil
      semamaay naam ilaippaaruvom – inparaay
    5. angae namathu ratchakar ententum
      aalukai seythu veettiruppaar
      thukkam Nnoy saavukal neengidum
      thaevan nam kannnneeraith thutaippaar – inparaay
    6. thoothar soolnthu nintu paaduvor
      kaettu naam yaavarum makilvom
      pakthar angae muti soottuvaar
      or muti angunndu enakkum – inparaay
    7. en uttaாr poyvittar mun angae
      aayinum naan meelavum santhippaen
      avar koottaththil naan vinnnnilae
      oppatta paerinpam kolluvaen – inparaay
    8. aelaikkum maalikai angunndu
      entu nal meetpar alaikkiraar
      maanthar yaavarukkum idamunndu
      ellorum vaarungal enkiraar – inparaay
  • Joraa Kaiyathatti Paadunga ஜோரா கையத் தட்டி பாடுங்க

    ஜோரா கையத் தட்டி பாடுங்க
    இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க (2)
    துதிக்கு பாத்திரர் கனத்துக்கு பாத்திரர்
    மகிமைக்கு பாத்திரர் நீதானய்யா (2)

    நீதிமான்கள் துதிக்கும்போது
    வெற்றிக் கொண்டாட்டம் பெருகுதுங்க (2)
    நீதிமான்கள் பெருகும் போது
    பட்டணமெல்லாம் களிகூறுதே (2)
    உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
    மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா…

    நமது தேவன் பெரியவரும்
    ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2)
    தமது மகிமையின் பிரசனத்தால்
    பர்வதம் மெழுகு போல் உருகிடுதே (2)
    உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் -2
    மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2 ஜோரா
    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

    நமது தேவன் எழுந்தருளி
    சத்துருக்கள சிதறப் பண்ணி (2)
    சீயோனுக்கு தயைசெய்து
    சிறையிருப்பை திருப்பிடுவார் (2)
    உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – 2
    மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் – 2 ஜோரா


    Joraa Kaiyathatti Paadunga Lyrics in English

    joraa kaiyath thatti paadunga
    isravaelin parisuththara paadunga (2)
    thuthikku paaththirar kanaththukku paaththirar
    makimaikku paaththirar neethaanayyaa (2)

    neethimaankal thuthikkumpothu
    vettik konndaattam perukuthunga (2)
    neethimaankal perukum pothu
    pattanamellaam kalikooruthae (2)
    unnathamaana karththaraiyae uyarththi paadiduvom – 2
    makilnthu paati konndaaduvom – 2 joraa…

    namathu thaevan periyavarum
    sthoththarikkath thakkavarum (2)
    thamathu makimaiyin pirasanaththaal
    parvatham meluku pol urukiduthae (2)
    unnathamaana karththaraiyae uyarththi paadiduvom -2
    makilnthu paati konndaaduvom -2 joraa
    allaelooyaa aamen allaelooyaa

    namathu thaevan eluntharuli
    saththurukkala sitharap pannnni (2)
    seeyonukku thayaiseythu
    siraiyiruppai thiruppiduvaar (2)
    unnathamaana karththaraiyae uyarththi paadiduvom – 2
    makilnthu paati konndaaduvom – 2 joraa

  • Jodhigale Ellorum Kartharai ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

    ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
    ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்

    தேவன் அளித்த நன்மை பெரியதே
    கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே

    1. இன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
      ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
      இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
      என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம்
    2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
      சேதமின்றி என்னைக் காத்தாரே
      ஜீவியப் பாதையில் தேவை தந்து
      ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார்
    3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
      சாவு பயம் யாவும் போக்கினார்
      சோதனை வேதனை சூழ்கையில்
      சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார்
    4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
      சொந்த பிள்ளைகளாக மாற்றினார்
      நாடியே வந்தென்னை ஆதரித்து
      வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட
    5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
      வானவரின் வாக்கு மாறாதே
      நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
      சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை

    Jodhigale Ellorum Kartharai Lyrics in English

    jaathikalae ellorum karththarai
    aekamaay thuthiththae pottippaadungal

    thaevan aliththa nanmai periyathae
    karththarin unnmai entum maaridaathae

    1. intith thinam kooti ummaip pottip paada
      eenthaliththeer unthan kirupai
      Yesuvin naamaththai uyarththiduvom
      entum avar thuthi paati makilvom
    2. jeevan sukam pelan yaavum Yesu thanthaar
      sethaminti ennaik kaaththaarae
      jeeviyap paathaiyil thaevai thanthu
      jeyakgeetham paada jeyamalippaar
    3. paava saapa rokam muttum ennil neekki
      saavu payam yaavum pokkinaar
      sothanai vaethanai soolkaiyil
      sornthidaamal thaangi pelanalippaar
    4. enthan paavam yaavum manniththu maranthaar
      sontha pillaikalaaka maattinaar
      naatiyae vanthennai aathariththu
      vaakkaliththaar niththiya jeevan eenthida
    5. vaanam poomiyaavum maarippokum or naal
      vaanavarin vaakku maaraathae
      neethiyin sooriyan thontidum naal
      serththiduvaar aavalaay kaaththirupporai
  • Yesayyaa Yesayyaa
    యేసయ్యా యేసయ్యా

    యేసయ్యా యేసయ్యా… నీదెంత జాలి మానసయ్యా
    యేసయ్యా యేసయ్యా… నీదెంత దొడ్డ గుణమయ్యా
    నిన్ను సిలువకు వేసి మేకులేసినోల్ల చేతులే
    కందిపోయెనేమో అని కళ్ళ నీళ్లు పెట్టుకున్నావోడివి ||యేసయ్యా||

    ఒంటి నిండ రగతం – గొంతు నిండ దాహం
    అయ్యో.. ఆరిపోవు దీపం
    అయినా రాదు నీకు కోపం
    గుండెలోన కరుణ – కళ్ళలోన పొంగి
    జారే కన్నీళ్లు మాత్రం
    పాపం చేసినోల్ల కోసం ||యేసయ్యా||

    నమ్మినోల్ల పాపం – మోసినావు పాపం
    నిను మోసి కట్టుకుంది పుణ్యం
    ఆహా సిలువదెంత భాగ్యం
    ఓడిపోయి మరణం – సాక్ష్యమిచ్చుఁ తరుణం
    మళ్ళీ లేచి వచ్చుఁ నిన్నే
    చూసిన వారి జన్మ ధన్యం ||యేసయ్యా||


    Yesayyaa Yesayyaa… Needhentha Jaali Manasayyaa
    Yesayyaa Yesayyaa… Needhentha Dhodda Gunamayyaa
    Ninnu Siluvaku Vesi Mekulesinolla Chethule
    Kandhipoyenemo Ani Kalla Neellu Pettukunnavodivi ||Yesayyaa||

    Onti Ninda Ragatham – Gonthu Ninda Daaham
    Ayyo.. Aaripovu Deepam
    Ainaa Raadu Neeku Kopam
    Gundelona Karuna – Kallalona Pongi
    Jaare Kanneellu Maathram
    Paapam Chesinolla Kosam ||Yesayyaa||

    Namminolla Paapam – Mosinaavu Paapam
    Ninu Mosi Kattukundhi Punyam
    Aahaa Siluvadhentha Bhaagyam
    Odipoyi Maranam – Saakshyamichchu Tharunam
    Malli Lechi Vachchu Ninne
    Choosina Vaari Janma Dhanyam ||Yesayyaa||

  • Jiva Paathaiyil Veesum ஜீவ பாதையில் வீசும்

    ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில்
    தீவிரம் நடப்பதே எனதாத்திரம்
    பாவ உலகத்துடன்
    நான் சேர்ந்திடேன்
    தேவாட்டுக்குட்டி பின்னே
    போகத் துணிந்தேன்!

    நான் போகிறேன் நான் போகிறேன்
    இன்னல் எனும் குன்று கண்டு
    நான் அஞ்சிடேன்
    நிந்தை படும் சில தேவ
    மைந்தர்களுடன் நான்
    போகிறேன் – இயேசுவே
    நான் போகிறேன்

    1. ஓட்டம் தொடங்கின பேர் அதிகம்
      மீட்பருடன் போனார்
      மெத்த மெதுவாய்!
      கூட்டம் புதிதென்று சிலர்
      கூடினார் நாட்கள் போனதால்
      பலர் வாட்டம்
      அடைந்தார்!
    2. கெட்ட உலகத்தின் கட்டுகளில்
      நான்பட்டுப் பரம பாதைவிட்டு
      விலகேன் கற்களை என்
      தலையின் அணையாக்கினும்
      வெட்கம் அடையேன்;
      மீட்பர் பின் செல்லுவேன்!
    3. நித்திய சந்தோஷங்களின்
      இராஜ்யம் நிச்சயம் சேரின் கஷ்டப்
      பாதை நடப்பீர்அட்சயன் அழைத்த
      சிறு மந்தையைச்
      சேர்ந்து
      இரட்சகருடன் போவோம்

    முற்றும் முடிய


    Jiva Paathaiyil Veesum Lyrics in English

    jeeva paathaiyil veesum pirakaasaththil
    theeviram nadappathae enathaaththiram
    paava ulakaththudan
    naan sernthitaen
    thaevaattukkutti pinnae
    pokath thunninthaen!

    naan pokiraen naan pokiraen
    innal enum kuntu kanndu
    naan anjitaen
    ninthai padum sila thaeva
    maintharkaludan naan
    pokiraen – Yesuvae
    naan pokiraen

    1. ottam thodangina paer athikam
      meetparudan ponaar
      meththa methuvaay!
      koottam puthithentu silar
      kootinaar naatkal ponathaal
      palar vaattam
      atainthaar!
    2. ketta ulakaththin kattukalil
      naanpattup parama paathaivittu
      vilakaen karkalai en
      thalaiyin annaiyaakkinum
      vetkam ataiyaen;
      meetpar pin selluvaen!
    3. niththiya santhoshangalin
      iraajyam nichchayam serin kashdap
      paathai nadappeeratchayan alaiththa
      sitru manthaiyaich
      sernthu
      iratchakarudan povom
      muttum mutiya
  • Yesayyaa Praana Naatha
    యేసయ్యా ప్రాణ నాథా

    యేసయ్యా ప్రాణ నాథా – ఎంతో మంచోడివయ్యా
    సిలువలో ప్రాణం పెట్టినావయ్యా
    రక్తమిచ్చి కొన్నావయ్యా యేసయ్యా
    నన్ను.. రక్తమిచ్చి కొన్నావయ్యా యేసయ్యా

    మరణాంధకారములో పడియున్న వేళ
    ఉదయించినావు ఓ నీతి సూర్యుడా (2)
    కురిసింది కల్వరి ప్రేమ నీ రుధిర ధారలై (2)
    నిను వీడి క్షణమైనా నే బ్రతుకలేను (2) ||యేసయ్యా||

    మరణ పాశాలన్ని ఛేదించినావు
    ప్రేమ పాశాలతో దీవించినావు (2)
    నీ ప్రేమ బానిసగా నను చేసుకున్నావు (2)
    మోడైన నా బ్రతుకు చిగురింపజేశావు (2) ||యేసయ్యా||

    మృతిని గెల్చి లేచావు మహిమను దాల్చావు
    ఈ మట్టి దేహాన్ని మహిమతో నింపావు (2)
    నా సృష్టికర్తవు నా క్రీస్తు నీవు (2)
    రానున్న రారాజు నీ వధువు నేను (2) ||యేసయ్యా||


    Yesayyaa Praana Naatha – Entho Manchodivayyaa
    Siluvalo Praanam Pettinaavayyaa
    Rakthamichchi Konnaavayyaa Yesayyaa
    Nannu.. Rakthamichchi Konnaavayyaa Yesayyaa

    Maranaandhakaaramulo Padiyunna Vela
    Udayinchinaavu O Neethi Sooryudaa (2)
    Kurisindi Kalvari Prema Nee Rudhira Dhaaralai (2)
    Ninu Veedi Kshanamaina Ne Brathukalenu (2) ||Yesayyaa||

    Marana Paashaalanni Chedinchinaavu
    Prema Paashaalatho Deevinchinaavu (2)
    Nee Prema Baanisagaa Nanu Chesukunnaavu (2)
    Modaina Naa Brathuku Chigurimpajesaavu (2) ||Yesayyaa||

    Mruthini Gelchi Lechaavu Mahimanu Daalchaavu
    Ee Matti Dehaanni Mahimatho Nimpaavu (2)
    Naa Srushtikarthavu Naa Kreesthu Neevu (2)
    Raanunna Raaraaju Nee Vadhuvu Nenu (2) ||Yesayyaa||

  • Yesayyaa Nee Maatalu
    యేసయ్యా నీ మాటలు

    యేసయ్యా నీ మాటలు – తేనె కంటె మధురము
    యేసయ్యా నీ మాటలు – రెండంచుల ఖడ్గము
    నీ వాక్యమే దీపము…
    నా త్రోవకు వెలుగై యున్నది
    యేసయ్యా నీ మాటలు – తేనె కంటె మధురము
    యేసయ్యా నీ మాటలు – జీవపు ఊటలు

    కష్టములలో నష్టములలో
    వ్యాధులలో నా వేదనలో (2)
    ఆదరించును ఆవరించును
    తీర్చి దిద్ది సరిచేయును
    స్వస్థపరచును లేవనెత్తును
    జీవమిచ్చి నడిపించును
    యేసయ్యా నీ మాటలు – తేనె కంటె మధురము
    యేసయ్యా నీ మాటలు – జీవపు ఊటలు

    కష్టములలో నష్టములలో
    వ్యాధులలో నా వేదనలో (2)
    ఆదరించును ఆవరించును
    తీర్చి దిద్ది సరిచేయును
    స్వస్థపరచును లేవనెత్తును
    జీవమిచ్చి నడిపించును (2)
    యేసయ్యా నీ మాటలు – తేనె కంటె మధురము
    యేసయ్యా నీ మాటలు – జీవపు ఊటలు


    Yesayyaa Nee Maatalu – Thene Kante Madhuramu
    Yesayyaa Nee Maatalu – Rendanchula Khadgamu
    Nee Vaakyame Deepamu…
    Naa Throvaku Velugai Yunnadhi
    Yesayyaa Nee Maatalu – Thene Kante Madhuramu
    Yesayyaa Nee Maatalu – Jeevapu Ootalu

    Kashtamulalo Nashtamulalo
    Vyaadhulalo Naa Vedhanalo (2)
    Aadharinchunu Aavarinchunu
    Theerchi Dhiddhi Saricheyunu
    Swasthaparachunu Levanetthunu
    Jeevamichchi Nadipinchunu
    Yesayyaa Nee Maatalu – Thene Kante Madhuramu
    Yesayyaa Nee Maatalu – Jeevapu Ootalu

    Kashtamulalo Nashtamulalo
    Vyaadhulalo Naa Vedhanalo (2)
    Aadharinchunu Aavarinchunu
    Theerchi Dhiddhi Saricheyunu
    Swasthaparachunu Levanetthunu
    Jeevamichchi Nadipinchunu (2)
    Yesayyaa Nee Maatalu – Thene Kante Madhuramu
    Yesayyaa Nee Maatalu – Jeevapu Ootalu

  • Jeyithaare Jeyithaare Yesu ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு

    ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
    சாத்தானை ஜெயித்தாரே
    ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
    மரணத்தை ஜெயித்தாரே
    வானலத்தோர் பூதலத்தோர்
    எல்லா முழக்க முழக்கிடுமே
    வானலத்தோர் பூதலத்தோர்
    எல்லா நாவும் அறிக்கையிடும்

    நமக்கு எதிராய் எழுதப்பட்ட
    கையெழுத்தை குளைத்தாரே
    சத்துருவின் கையிலிருந்து
    நம்மை விடுதலையாக்கினாரே (2)
    ஏ கைத்தட்டி பாடிடுவோம்
    இயேசு இராஜாதி இராஜாவ
    நன்றி சொல்லி பாடிடுவோம்
    இயேசு இராஜாதி இராஜாவ
    வானலத்தோர் பூதலத்தோர்
    எல்லா முழக்க முழக்கிடுமே
    வானலத்தோர் பூதலத்தோர்
    எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

    எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
    வெற்றி சிறக்க பண்ணுகிறார்
    மரண வாசனை எடுத்துவிட்டு
    ஜீவ வாசனை கொடுத்துவிட்டார் (2)
    ஓ கைத்தட்டி பாடிடுவோம்
    இயேசு இராஜாதி இராஜாவ
    நன்றி சொல்லி பாடிடுவோம்
    இயேசு இராஜாதி இராஜாவ
    வானலத்தோர் பூதலத்தோர்
    எல்லா முழக்க முழக்கிடுமே
    வானலத்தோர் பூதலத்தோர்
    எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

    ஜீவனுள்ள கல்லாய் மாற்றி
    மகிமையின் ஆலயம் கட்டுகிறார்
    இந்த கல்லின் மேல் மோதுகிறவன்
    நொறுங்கி நொறுங்கி போவானே
    ஓ கைத்தட்டி பாடிடுவோம்
    இயேசு இராஜாதி இராஜாவ
    நன்றி சொல்லி பாடிடுவோம்
    இயேசு இராஜாதி இராஜாவ
    வானலத்தோர் பூதலத்தோர்
    எல்லா முழக்க முழக்கிடுமே
    வானலத்தோர் பூதலத்தோர்
    எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே

    மரண பயத்தில் இருந்த நம்மை
    முற்றிலும் விடுதலையாக்கினாரே
    மரணத்தின் கூரை சிலுவையிலே
    உடைத்து ஜெயித்து எழுந்தாரே (2)
    ஏ கைத்தட்டி பாடிடுவோம்
    இயேசு இராஜாதி இராஜாவ
    நன்றி சொல்லி பாடிடுவோம்
    இயேசு இராஜாதி இராஜாவ
    வானலத்தோர் பூதலத்தோர்
    எல்லா முழக்க முழக்கிடுமே
    வானலத்தோர் பூதலத்தோர்
    எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே


    Jeyithaare Jeyithaare Yesu Lyrics in English

    jeyiththaarae jeyiththaarae Yesu
    saaththaanai jeyiththaarae
    jeyiththaarae jeyiththaarae Yesu
    maranaththai jeyiththaarae
    vaanalaththor poothalaththor
    ellaa mulakka mulakkidumae
    vaanalaththor poothalaththor
    ellaa naavum arikkaiyidum

    namakku ethiraay eluthappatta
    kaiyeluththai kulaiththaarae
    saththuruvin kaiyilirunthu
    nammai viduthalaiyaakkinaarae (2)
    ae kaiththatti paadiduvom
    Yesu iraajaathi iraajaava
    nanti solli paadiduvom
    Yesu iraajaathi iraajaava
    vaanalaththor poothalaththor
    ellaa mulakka mulakkidumae
    vaanalaththor poothalaththor
    ellaa naavum arikkaiyidum – jeyiththaarae

    ellaa idangalil nammaik konndu
    vetti sirakka pannnukiraar
    marana vaasanai eduththuvittu
    jeeva vaasanai koduththuvittar (2)
    o kaiththatti paadiduvom
    Yesu iraajaathi iraajaava
    nanti solli paadiduvom
    Yesu iraajaathi iraajaava
    vaanalaththor poothalaththor
    ellaa mulakka mulakkidumae
    vaanalaththor poothalaththor
    ellaa naavum arikkaiyidum – jeyiththaarae

    jeevanulla kallaay maatti
    makimaiyin aalayam kattukiraar
    intha kallin mael mothukiravan
    norungi norungi povaanae
    o kaiththatti paadiduvom
    Yesu iraajaathi iraajaava
    nanti solli paadiduvom
    Yesu iraajaathi iraajaava
    vaanalaththor poothalaththor
    ellaa mulakka mulakkidumae
    vaanalaththor poothalaththor
    ellaa naavum arikkaiyidum – jeyiththaarae

    marana payaththil iruntha nammai
    muttilum viduthalaiyaakkinaarae
    maranaththin koorai siluvaiyilae
    utaiththu jeyiththu elunthaarae (2)
    ae kaiththatti paadiduvom
    Yesu iraajaathi iraajaava
    nanti solli paadiduvom
    Yesu iraajaathi iraajaava
    vaanalaththor poothalaththor
    ellaa mulakka mulakkidumae
    vaanalaththor poothalaththor
    ellaa naavum arikkaiyidum – jeyiththaarae

  • Jeyam Undu Endrum Jeyam Undu ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு

    ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு

    ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
    இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு
    ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு
    இயேசுவின் இரத்தத்தால் ஜெயம் உண்டு

    அல்லேலுயா என்று ஸ்தோத்தரிப்பேன்
    அல்லேலுயா என்று போற்றிடுவேன்
    அல்லேலுயா என்று ஆராதிப்பேன்
    அல்லேலுயா என்று ஆர்பரிப்பேன்

    1. யோசபாத்தின் சேனையின் முன் சென்றவர்
      துதியினால் என்றும் ஜெயம் தருவார்
      தேவ சமுகம் முன் செல்வதால்
      தோல்வி என்றும் நமக்கில்லையே
    2. யாவே ஷம்மா நம்மோடிருப்பார்
      யாவே எல்ஷடாய் சர்வவல்லவர்
      யாவே ரஃப்பா சுகம் தருவார்
      யாவே ஜெய்ரா கூட இருப்பார்
    3. எரிகோவின் கோட்டைகள் இடிந்துவிழும்
      சாத்தானின் தடைகள் தகர்ந்து விழும்
      இராஜாதி இராஜா நம் இயேசு
      வெற்றியின் பாதையில் நடத்தி செல்வார்

    Jeyam Undu Endrum Jeyam Undu Lyrics in English
    jeyam unndu entum jeyam unndu

    jeyam unndu entum jeyam unndu
    Yesuvin naamaththil jeyam unndu
    jeyam unndu entum jeyam unndu
    Yesuvin iraththaththaal jeyam unndu

    allaeluyaa entu sthoththarippaen
    allaeluyaa entu pottiduvaen
    allaeluyaa entu aaraathippaen
    allaeluyaa entu aarparippaen

    1. yosapaaththin senaiyin mun sentavar
      thuthiyinaal entum jeyam tharuvaar
      thaeva samukam mun selvathaal
      tholvi entum namakkillaiyae
    2. yaavae shammaa nammotiruppaar
      yaavae elshadaay sarvavallavar
      yaavae raqppaa sukam tharuvaar
      yaavae jeyraa kooda iruppaar
    3. erikovin kottaைkal itinthuvilum
      saaththaanin thataikal thakarnthu vilum
      iraajaathi iraajaa nam Yesu
      vettiyin paathaiyil nadaththi selvaar
  • Jeyam Kodukkum Thaevanukku ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

    ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
    கோடி கோடி ஸ்தோத்திரம்
    வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
    வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்
    அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
    ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

    1. நீதியின் கரத்தினால்
      தாங்கி நடத்துவார்
      கர்த்தரே என் பெலன்
      எதற்குமே அஞ்சிடேன் — ஜெயம்
    2. அற்புதம் செய்பவர்
      அகிலம் படைத்தவர்
      யுத்தத்தில் வல்லவர்
      மீட்பர் ஜெயிக்கிறார் — ஜெயம்
    3. நம்பிக்கை தேவனே
      நன்மை தருபவர்
      வார்த்தையை அனுப்பியே
      மகிமைப் படுத்துவார் — ஜெயம்
    4. உண்மை தேவன்
      உருக்கம் நிறைந்தவர்
      என்னை காப்பவர்
      உறங்குவதில்லையே — ஜெயம்

    Jeyam Kodukkum Thaevanukku Lyrics in English

    jeyam kodukkum thaevanukku
    koti koti sthoththiram
    vaalvalikkum Yesu raajaavukku
    vaal naalellaam sthoththiram
    allaelooyaa allaelooyaa paaduvaen
    aanantha thoniyaal uyarththuvaen

    1. neethiyin karaththinaal
      thaangi nadaththuvaar
      karththarae en pelan
      etharkumae anjitaen — jeyam
    2. arputham seypavar
      akilam pataiththavar
      yuththaththil vallavar
      meetpar jeyikkiraar — jeyam
    3. nampikkai thaevanae
      nanmai tharupavar
      vaarththaiyai anuppiyae
      makimaip paduththuvaar — jeyam
    4. unnmai thaevan
      urukkam nirainthavar
      ennai kaappavar
      uranguvathillaiyae — jeyam