Author: admin

  • Yesu Kreesthu Puttenu Nedu
    యేసు క్రీస్తు పుట్టెను నేడు

    యేసు క్రీస్తు పుట్టెను నేడు పశువుల పాకలో
    మిల మిల మెరిసే అందాల తార వెలసెను గగనములో (2)
    ఇది పండుగ – క్రిస్మస్ పండుగ
    జగతిలో మెండుగ – వెలుగులు నిండగా (2) ||యేసు క్రీస్తు||

    పాప రహితునిగా – శుద్ధాత్మ దేవునిగా (2)
    కన్య మరియు వసుతునిగా – జగమున కరుదించెను (2) ||ఇది పండుగ||

    సత్య స్వరూపిగా – బలమైన దేవునిగా (2)
    నిత్యుడైన తండ్రిగా – అవనికి ఏతెంచెను (2) ||ఇది పండుగ||

    శరీర ధారిగా – కృపగల దేవునిగా (2)
    పాపుల పాలిట పెన్నిధిగా – లోకమునకు వచ్చెను (2) ||ఇది పండుగ||


    Yesu Kreesthu Puttenu Nedu Pashuvula Paakalo
    Mila Mila Merise Andaala Thaara Velasenu Gaganamulo (2)
    Idi Panduga – Christmas Panduga
    Jagathilo Menduga – Velugulu Nindagaa (2)
    ||Yesu Kreesthu||

    Paapa Rahithunigaa – Shuddhaathma Devunigaa (2)
    Kanya Mariyaku Vasuthuniga – Jagamuna Karudinchenu (2)
    ||Idi Panduga||

    Sathya Swaroopigaa – Balamaina Devunigaa (2)
    Nithyudaina Thandrigaa – Avaniki Aethenchenu (2)
    ||Idi Panduga||

    Shareera Dhaarigaa – Krupagala Devunigaa (2)
    Paapula Paalita Pennidhigaa – Lokamunaku Vachchenu (2)
    ||Idi Panduga||

  • Kaalaiyil Devanai Thedu Jeeva காலையில் தேவனைத் தேடு – ஜீவ

    காலையில் தேவனைத் தேடு – ஜீவ
    காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு

    அனுபல்லவி

    சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,
    சீரான நித்திய ஜீவனை நாடு — காலையில்

    சரணங்கள்

    மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு
    மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
    உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
    உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலையில்

    பாவச் சோதனைகளை வெல்லு – கெட்ட
    பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
    ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
    சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலையில்

    சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
    செய்யா திருங்களென்றார் மனதார
    பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் — காலையில்

    வேலையுனக்குக் கைகூட – சத்ய
    வேதன் கிருபை வரத்தை மன்றாட
    காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
    கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே — காலையில்


    Kaalaiyil Devanai Thedu Jeeva Lyrics in English

    kaalaiyil thaevanaith thaedu – jeeva
    kaarunnyar paatham panninthu mantadu

    anupallavi

    seelamudan patham paatik konndaadu ,
    seeraana niththiya jeevanai naadu — kaalaiyil

    saranangal

    mannuyirkkaay mariththaarae – manu
    mainthanena naamam vaiththirunthaarae
    un siruttikarai nee uthayaththilennnu
    ullanganinthu thanijepam pannnu — kaalaiyil

    paavach sothanaikalai vellu – ketta
    paarudal paeyudan porukku nillu
    jeeva kireedanj siraththilanniyach
    sinthanai sey manuvaelanaip panniya — kaalaiyil

    siruvarkal ennidanj serath -thatai
    seyyaa thirungalentar manathaara
    paraloka selva mavarkkup palikkum
    paakkiyamellaam paranthu jolikkum — kaalaiyil

    vaelaiyunakkuk kaikooda – sathya
    vaethan kirupai varaththai mantada
    kaalai thaeduvor enaik kanndataivaarae
    kannviliththu jepanj seyyumentarae — kaalaiyil

  • Yesu Okkade
    యేసు ఒక్కడే

    యేసు ఒక్కడే ఈ లోక రక్షకుడు
    క్రీస్తు ఒక్కడే సజీవ దేవుడు – (2)
    నమ్మదగిన దేవుడు రక్షించే దేవుడు (2)
    ప్రాణ మిత్రుడు మనతో ఉండే దేవుడు
    హల్లెలూయా హల్లెలూయా
    హల్లెలూయా హల్లెలూయా (2) ||యేసు||

    పరలోక తండ్రికి ప్రియమైన పుత్రుడు
    కన్య మరియ గర్భాన జన్మించిన రక్షకుడు (2) ||హల్లెలూయా||

    దేవుని చెంతనున్న ఆదిలోన వాక్యము
    ఈ భువిలో వెలసిన మానవ రూపము (2) ||హల్లెలూయా||


    Yesu Okkade Ee Loka Rakshakudu
    Kreesthu Okkade Sajeeva Devudu – (2)
    Nammadagina Devudu Rakshinche Devudu (2)
    Praana Mithrudu Manatho Unde Devudu
    Hallelooyaa Hallelooyaa
    Hallelooyaa Hallelooyaa (2) ||Yesu||

    Paraloka Thandirki Priyamina Puthrudu
    Kanya Mariya Garbhaana Janminchina Rakshakudu (2) ||Hallelooyaa||

    Devuni Chenthanunna Aadilona Vaakyamu
    Ee Bhuvilo Velasina Maanava Roopamu (2) ||Hallelooyaa||

  • Kaalai thorum karthane காலை தோறும் கர்த்தனே

    காலை தோறும் கர்த்தனே-புது
    கிருபையை தினம் பொழிகின்றீரே
    காலை தோறும் கர்த்தனே

    நம் தேவன் நல்லவரே
    மாதேவன் வல்லவரே
    உம் சமூகம் எனகானந்தமே

    ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
    அன்பின் அலைகள் எழும்புமே
    மலைகள் விலகும் பர்வதம் அகலும்
    மாறா உம் கிருபை நீங்கிடாதே

    ஆதி அதிசயம் அற்புதங்கள்
    வல்லமை நானும் கண்டிடவே
    மகிமையின் சாயல் அணிந்து நானும்
    மந்தில் மறுரூபமாகிடுவேன்

    சபையின் நடுவில் வல்லமை விளங்க
    சந்ததம் ஓங்கும் கழ் நிற்க
    சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
    சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்

    கனிமரமாய் நான் செழித்திடவே
    கர்த்தரே உமது பெலன் தாரும்
    காலா காலத்தில் பலனைக் கொடுக்க
    கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்

    ஜாதிகள் நடுவே உம் ஜனமே
    கலங்கரை விளக்காய் திகழவே
    எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
    அக்கினி ஆவி ஊற்றிடுவீர்


    Kaalai thorum karthane Lyrics in English

    kaalai thorum karththanae-puthu
    kirupaiyai thinam polikinteerae
    kaalai thorum karththanae

    nam thaevan nallavarae
    maathaevan vallavarae
    um samookam enakaananthamae

    aaliyin alaikal oyaathupol
    anpin alaikal elumpumae
    malaikal vilakum parvatham akalum
    maaraa um kirupai neengidaathae

    aathi athisayam arputhangal
    vallamai naanum kanntidavae
    makimaiyin saayal anninthu naanum
    manthil maruroopamaakiduvaen

    sapaiyin naduvil vallamai vilanga
    santhatham ongum kal nirka
    sarva vallavarae um anpin maarpil
    saaynthiduvaen naan ententumaay

    kanimaramaay naan seliththidavae
    karththarae umathu pelan thaarum
    kaalaa kaalaththil palanaik kodukka
    kannmanni pol ennaik kaaththiduveer

    jaathikal naduvae um janamae
    kalangarai vilakkaay thikalavae
    eriyum theepangal thodarnthu eriya
    akkini aavi oottiduveer

  • Kaalai Naeram Inpa Jepa Thiyaanamae காலை நேரம் இன்ப ஜெப தியானமே

    அதிகாலையில் பேசும் ஆண்டவர்

    காலை நேரம் இன்ப ஜெப தியானமே
    கருணை பொற்பாதம் காத்திருப்பேன்!
    அதிகாலையில் அறிவை உணர்த்தி
    அன்போடு இயேசு தினம் பேசுவார்!

    1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
      என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே!
      எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
      என்னை அழைத்தார் அவர் சேவைக்கே!

    2.பலர் தீமை நிந்தை மொழிகள் உன்மேல்
    பொய்யாய் சொன்னாலும் களி கூருவாய்!
    இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்
    இந்த மெய் வாக்கு நிறைவேறுதே!

    3.சிலுவை சுமந்தே அனுதினமே
    சோராமல் என் பின் வா என்றாரே!
    அவரோடு பாடு சகித்தாளுவேனே
    ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே!

    4.பறந்து புறா போல் சிறகடித்தே
    பாடிச் சென்றே நான் இளைப்பாறுவேன்!
    பரலோக வாசல் பரம சீயோனே
    பூரித்து என்னை வரவேற்குமே!


    Kaalai Naeram Inpa Jepa Thiyaanamae Lyrics in English

    athikaalaiyil paesum aanndavar

    kaalai naeram inpa jepa thiyaanamae
    karunnai porpaatham kaaththiruppaen!
    athikaalaiyil arivai unarththi
    anpodu Yesu thinam paesuvaar!

    1. ejamaan en Yesu mukam thaeduvaen
      en kann karththaavin karam Nnokkumae!
      enakku oththaasai avaraal kitaikkum
      ennai alaiththaar avar sevaikkae!

    2.palar theemai ninthai molikal unmael
    poyyaay sonnaalum kali kooruvaay!
    ithuvae un paakyam ena Yesu sonnaar
    intha mey vaakku niraivaeruthae!

    3.siluvai sumanthae anuthinamae
    soraamal en pin vaa entarae!
    avarodu paadu sakiththaaluvaenae
    aanndaanndu kaalam jeyamaakavae!

    4.paranthu puraa pol sirakatiththae
    paatich sente naan ilaippaaruvaen!
    paraloka vaasal parama seeyonae
    pooriththu ennai varavaerkumae!

  • Yesu Unte Chaalu
    యేసు ఉంటే చాలు

    యేసు ఉంటే చాలు
    నా జీవితం ధన్యము (2)
    ఆయనే నా సర్వము
    ఆయనే నా కేడెము
    అయనే నా స్వాస్థ్యము (2) ||యేసు||

    ఎడారిలో నే వెళ్లిన – యేసు ఉంటే చాలు
    ఆలలే నా వైపు ఎగసి – యేసు ఉంటే చాలు (2)
    ఆయనే నా మార్గము
    ఆయనే నా సత్యము
    ఆయనే నా జీవము (2) ||యేసు||

    ఆపవాది నాపైకి వచ్చిన – యేసు ఉంటే చాలు
    లోకము నను త్రోసివేసిన – యేసు ఉంటే చాలు (2)
    ఆయనే నా శైలము
    ఆయనే నా ధైర్యము
    ఆయనే నా విజయము (2) ||యేసు||


    Yesu Unte Chaalu
    Naa Jeevitham Dhanyamu (2)
    Aayane Naa Sarvamu
    Aayane Naa Kedemu
    Aayane Naa Swaasthyamu (2) ||Yesu||

    Edaarilo Ne Vellina – Yesu Unte Chaalu
    Alale Naa Vaipu Egasina – Yesu Unte Chaalu (2)
    Aayane Naa Maargamu
    Aayane Naa Sathyamu
    Aayane Naa Jeevamu (2) ||Yesu||

    Apavaadi Naapaiki Vachchina – Yesu Unte Chaalu
    Lokamu Nanu Throsivesina – Yesu Unte Chaalu (2)
    Aayane Naa Shailamu
    Aayane Naa Shairyamu
    Aayane Naa Vijayamu (2) ||Yesu||

  • Kaal Mithikkum Desamellam கால் மிதிக்கும் தேசமெல்லாம்

    கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்

    கர்த்தருக்குச் சொந்தமாகும்

    கண்பார்க்கும் ப+மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்

    1. பறக்கட்டும் பறக்கட்டும்
      சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா
      உயரட்டும் உயரட்டும்
      இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா
    2. எழும்பட்டும் எழும்பட்டும்
      கிதியோனின் சேனைகள் – அல்லேலூயா
      முழங்கட்டும் முழங்கட்டும்
      இயேசுதான் வழியென்று – அல்லேலூயா
    3. செல்லட்டும் செல்லட்டும்
      ஜெபசேனை துதிசேனை – அல்லேலூயா
      வெல்லட்டும் வெல்லட்டும்
      எதிரியின் எரிகோவை – அல்லேலூயா
    4. திறக்கட்டும் திறக்கட்டும்
      சுவிசேஷ வாசல்கள் – அல்லேலூயா
      வளரட்டும் வளரட்டும்
      அபிஷேகத் திருச்சபைகள் – அல்லேலூயா

    Kaal Mithikkum Desamellam Lyrics in English

    kaal mithikkum thaesamellaam – en

    karththarukkuch sonthamaakum

    kannpaarkkum pa+miyellaam kalvaari koti parakkum

    1. parakkattum parakkattum
      siluvaiyin jeyakkoti – allaelooyaa
      uyarattum uyarattum
      Yesuvin thirunaamam – allaelooyaa
    2. elumpattum elumpattum
      kithiyonin senaikal – allaelooyaa
      mulangattum mulangattum
      Yesuthaan valiyentu – allaelooyaa
    3. sellattum sellattum
      jepasenai thuthisenai – allaelooyaa
      vellattum vellattum
      ethiriyin erikovai – allaelooyaa
    4. thirakkattum thirakkattum
      suvisesha vaasalkal – allaelooyaa
      valarattum valarattum
      apishaekath thiruchchapaikal – allaelooyaa
  • Kaakkum Valla Thaevan Kaividaatha Thaevan காக்கும் வல்ல தேவன் கைவிடாத தேவன்

    காக்கும் வல்ல தேவன் கைவிடாத தேவன்
    காத்திடுவார் என்றுமே – நம்மை

    செட்டையின் கீழே கனிவாக மூடி
    காத்திடுவார் தினமும் என் ஆண்டவர்

    ஆதியும் அந்தமும் ஆனவரே ஆறுதல் தந்து அணைத்தவரே
    மறுமையை விட்டு இந்த இம்மைக்கு வந்து
    சிலுவை அடைந்த நம் சீர் இயேசு நாதர்
    சிலுவையில் எங்கள் பாவம் போக்க மரித்தவரே

    அகிலத்தையும் தம் ஓர் வார்த்தையால் குறைவின்றி தானே படைத்தவரே
    குறை வந்த போது தன் உயிர் தந்தாரே
    உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தாரே
    உலகினை நியாயம் தீர்க்க மீண்டும் வருபவரே


    Kaakkum Valla Thaevan Kaividaatha Thaevan Lyrics in English

    kaakkum valla thaevan kaividaatha thaevan
    kaaththiduvaar entumae – nammai

    settaைyin geelae kanivaaka mooti
    kaaththiduvaar thinamum en aanndavar

    aathiyum anthamum aanavarae aaruthal thanthu annaiththavarae
    marumaiyai vittu intha immaikku vanthu
    siluvai ataintha nam seer Yesu naathar
    siluvaiyil engal paavam pokka mariththavarae

    akilaththaiyum tham or vaarththaiyaal kuraivinti thaanae pataiththavarae
    kurai vantha pothu than uyir thanthaarae
    ulakaththin paavaththai sumanthu theerththaarae
    ulakinai niyaayam theerkka meenndum varupavarae

  • Kaakkum Theyvam Iyaesu Irukka காக்கும் தெய்வம் இயேசு இருக்க

    காக்கும் தெய்வம் இயேசு இருக்க
    கலக்கம் ஏன் மனமே
    கண்ணீர் ஏன் மனமே

    1. இதுவரை உன்னை நடத்தின தேவன்
      இனியும் நடத்திச் செல்வார்
      எபிநேசர் அவர்தானே – (2)
    2. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
      கூட சென்றிடலாம்
      பாடி மகிழ்ந்திடலாம்
    3. காண்கின்ற உலகம் நமது இல்லை
      காணாத பரலோகம்தான்
      நமது குடியிருப்பு
    4. சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்
      மகிமையை கொண்டு வரும்
      மறவாதே என் மனமே
    5. சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
      தெரிந்துகொள் மனமே
      சீடன் அவன் தானே
    6. மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
      கிருபை விலகாதென்றார்
      மனது உருகும் தெய்வம்

    Kaakkum Theyvam Iyaesu Irukka Lyrics in English

    kaakkum theyvam Yesu irukka
    kalakkam aen manamae
    kannnneer aen manamae

    1. ithuvarai unnai nadaththina thaevan
      iniyum nadaththich selvaar
      epinaesar avarthaanae – (2)
    2. paadukal sakiththaal paramanin varukaiyil
      kooda sentidalaam
      paati makilnthidalaam
    3. kaannkinta ulakam namathu illai
      kaannaatha paralokamthaan
      namathu kutiyiruppu
    4. seekkiram neengidum ulakappaadukal
      makimaiyai konndu varum
      maravaathae en manamae
    5. siluvai sumanthaal supaavam maarum
      therinthukol manamae
      seedan avan thaanae
    6. malaikal vilakum kuntukal akalum
      kirupai vilakaathentar
      manathu urukum theyvam
  • Kaakkum Karagal Undenakku காக்கும் கரங்கள் உண்டெனக்கு

    காக்கும் கரங்கள் உண்டெனக்கு
    காத்திடுவார் கிருபையாலே
    அல்லேலூயா பாடிப்பாடி
    அலைகளை நான் தாண்டிடுவேன்

    நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை

    1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
      நீதியின் தேவன் தாங்கினாரே
      நேசக்கொடி என் மேல் பறக்க
      நேசருக்காய் ஜீவித்திடுவேன் — நம்பி
    2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
      கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
      காத்திருந்து பெலன் அடைந்து
      கழுகு போலே எழும்பிடுவாய் — நம்பி
    3. அத்திமரம் துளிர்விடாமல்
      ஆட்டுமந்தை முதலற்றாலும்
      கர்த்தருக்குக் காத்திருப்போர்
      வெட்கப்பட்டுப் போவதில்லை — நம்பி

    Kaakkum Karagal Undenakku Lyrics in English

    kaakkum karangal unndenakku
    kaaththiduvaar kirupaiyaalae
    allaelooyaa paatippaati
    alaikalai naan thaanndiduvaen

    nampivaa Yesuvai nampivaa Yesuvai

    1. ninthanaikal poraattam vanthum
      neethiyin thaevan thaanginaarae
      naesakkoti en mael parakka
      naesarukkaay jeeviththiduvaen — nampi
    2. kanmalaikal peyarkkum patiyaay
      karththar unnaik karam pitiththaar
      kaaththirunthu pelan atainthu
      kaluku polae elumpiduvaay — nampi
    3. aththimaram thulirvidaamal
      aattumanthai muthalattaாlum
      karththarukkuk kaaththiruppor
      vetkappattup povathillai — nampi