Author: admin

  • Iyya Um Thirunamam ஐயா உம்திரு நாமம்

    ஐயா உம்திரு நாமம்
    அகில மெல்லாம் பரவ வேண்டும்
    ஆறுதல் உம் வசனம்
    அனைவரும் கேட்க வேண்டும்

    1. கலங்கிடும் மாந்தர்
      கல்வாரி அன்பை
      கண்டு மகிழ வேண்டும்
      கழுவப்பட்டு வாழ வேண்டும்
    2. இருளில் வாழும் மாந்தர்
      பேரொளியைக் கண்டு
      இரட்சிப்பு அடைய வேண்டும்
      இயேசு என்று சொல்ல வேண்டும்
    3. சாத்தானை வென்று சாபத்தினின்று
      விடுதலை பெற வேண்டும்
      வெற்றி பெற்று வாழ வேண்டும்
    4. குருடரெல்லாம் பார்க்கணும்
      முடவரெல்லாம் நடக்கணும்
      செவிடரெல்லாம் கேட்கணுமே
      சுவிசேஷம் சொல்லணுமே

    Iyya Um Thirunamam – ஐயா உம் திருநாமம் Lyrics in English

    Iyya Um Thirunamam
    aiyaa umthiru naamam
    akila mellaam parava vaenndum
    aaruthal um vasanam
    anaivarum kaetka vaenndum

    1. kalangidum maanthar
      kalvaari anpai
      kanndu makila vaenndum
      kaluvappattu vaala vaenndum
    2. irulil vaalum maanthar
      paeroliyaik kanndu
      iratchippu ataiya vaenndum
      Yesu entu solla vaenndum
    3. saaththaanai ventu saapaththinintu
      viduthalai pera vaenndum
      vetti pettu vaala vaenndum
    4. kurudarellaam paarkkanum
      mudavarellaam nadakkanum
      sevidarellaam kaetkanumae
      suvisesham sollanumae
  • तेरी पनाह मेंतेरी पनाह Teri Panah Mein

    तेरी पनाह में
    पाऊ मैं शिफा
    तेरा यह भवन
    कितना है प्यारा

    तुझ को ही मैं चाहू
    तेरे बिन मैं अधूरा हू
    तुझ को ही मैं पाऊ
    तेरे संग मैं पूरा हू

    तेरी शरण में
    है कुछ भी ना कामही
    तुझ को ही चाहू
    तू मेरी ज़िंदगी

    तुझ को ही मैं चाहू
    तेरे बिन मैं अधूरा हू
    तुझ को ही मैं पाऊ
    तेरे संग मैं पूरा हू

    तुझ में है महफूस यह जीवन मेरा
    तू है जीने की वजह
    तू वजूद है मेरा
    तू ही पहचान
    येशू, तू ही है

    तुझ को ही मैं चाहू
    तेरे बिन मैं अधूरा हू
    तुझ को ही मैं पाऊ
    तेरे संग मैं पूरा हू

    मैं पूरा हू


    Teri Panah Mein
    Paoo Main Shifa
    Tera Yeh Bhavan
    Kitna Hai Pyara

    Tujh Ko Hi Main Chahoo
    Tere Bin Main Adhura Hu
    Tujh Ko Hi Main Paoo
    Tere Sang Main Pura Hu

    Teri Sharan Mein
    Hai Kuch Bhi Na Kamhi
    Tujh Ko Hi Chahoo
    Tu Meri Zindagi

    Tujh Ko Hi Main Chahoo
    Tere Bin Main Adhura Hu
    Tujh Ko Hi Main Paoo
    Tere Sang Main Pura Hu

    Tujh Mein Hai Mehfoos Yeh Jeevan Mera
    Tu Hai Jeene Ki Vajah
    Tu Wajood Hai Mera
    Tu Hi Pehchaan
    Yeshu, Tu Hi Hai

    Tujh Ko Hi Main Chahoo
    Tere Bin Main Adhura Hu
    Tujh Ko Hi Main Paoo
    Tere Sang Main Pura Hu

    Main Pura Hu

  • Iyesu umthainthu kaayam இயேசு உமதைந்து காயம்

    இயேசு உமதைந்து காயம்
    நோவும் சாவும் எனக்கு
    எந்தப் போரிலும் சகாயம்
    ஆறுதலுமாவது
    உம்முடைய வாதையின்
    நினைவு என் மனதின்
    இச்சை மாளுவதற்காக
    என்னிலே தரிப்பதாக

    லோகம் தன் சந்தோஷமான
    நகர வழியிலே
    என்னைக் கூட்டிக்கொள்வதான
    மோசத்தில் நான் இயேசுவே
    உமது வியாகுல
    பாரத்தைத் தியானிக்க
    என் இதயத்தை அசையும்
    அப்போ மோசங்கள்கலையும்

    எந்தச் சமயத்திலேயும்
    உம்முடைய காயங்கள்
    எனக்க நுகூலம் செய்யும்
    என்பதே என் ஆறுதல்
    ஏனெனில் நீர் எனக்கு
    பதிலாய் மரித்தது
    என்னை எந்த அவதிக்கும்
    நீங்கலாக்கி விடுவிக்கும்

    நீர் மரித்ததால் ஓர்க்காலும்
    சாவை ருசிபாரேனே
    இதை முழு மனதாலும்
    நான் நம்பட்டும் இயேசுவே
    உமது அவஸ்தையும்
    சாவின் வேதனைகளும்
    நான் பிழைக்கிறதற்காக
    எனக்குப் பலிப்பதாக

    இயேசு உமதைந்துகாயம்
    நோவும் சாவும் எனக்கு
    எந்தப் போரிலும் சகாயம்
    ஆறுதலுமாவது
    முடிவில் விசேஷமாய்
    என்னை மீட்ட மீட்பராய்
    என்னை ஆதரித்தன்பாக
    அங்கே சேர்த்துக் கொள் வீராக.


    Iyesu umthainthu kaayam Lyrics in English

    Yesu umathainthu kaayam
    Nnovum saavum enakku
    enthap porilum sakaayam
    aaruthalumaavathu
    ummutaiya vaathaiyin
    ninaivu en manathin
    ichchaை maaluvatharkaaka
    ennilae tharippathaaka

    lokam than santhoshamaana
    nakara valiyilae
    ennaik koottikkolvathaana
    mosaththil naan Yesuvae
    umathu viyaakula
    paaraththaith thiyaanikka
    en ithayaththai asaiyum
    appo mosangalkalaiyum

    enthach samayaththilaeyum
    ummutaiya kaayangal
    enakka nukoolam seyyum
    enpathae en aaruthal
    aenenil neer enakku
    pathilaay mariththathu
    ennai entha avathikkum
    neengalaakki viduvikkum

    neer mariththathaal orkkaalum
    saavai rusipaaraenae
    ithai mulu manathaalum
    naan nampattum Yesuvae
    umathu avasthaiyum
    saavin vaethanaikalum
    naan pilaikkiratharkaaka
    enakkup palippathaaka

    Yesu umathainthukaayam
    Nnovum saavum enakku
    enthap porilum sakaayam
    aaruthalumaavathu
    mutivil viseshamaay
    ennai meetta meetparaay
    ennai aathariththanpaaka
    angae serththuk kol veeraaka.

  • Iyesu raja vanthirukirar இயேசு ராஜா வந்திருக்கிறார்

    இயேசு ராஜா வந்திருக்கிறார்
    எல்லோரும் கொண்டாடுவோம்
    கைதட்டி நாம் பாடுவோம்

    கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
    கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

    கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
    குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
    உண்மையாக தேடுவோரின்
    உள்ளத்தில் வந்திடுவார்

    மனதுருக்கம் உடையவரே
    மன்னிப்பதில் வள்ளலவர்
    உன் நினைவாய் இருக்கின்றார்
    ஓடிவா என் மகனே

    கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
    கரம் பிடித்து நடத்திடுவார்
    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
    இன்றே நிறைவேற்றுவார்

    நோய்களெல்லாம் நீக்கிடுவார்
    நொடிப்பொழுதே சுகம் தருவார்
    பேய்களெல்லாம் நடுநடுங்கும்
    பெரியவர் திரு முன்னே -நம்ம

    பாவமெல்லாம் போக்கிடுவார்
    பயங்களெல்லாம் நீக்கிடுவார்
    ஆவியினால் நிரப்பிடுவார்
    அதிசயம் செய்திடுவார்


    Iyesu raja vanthirukirar Lyrics in English

    Yesu raajaa vanthirukkiraar
    ellorum konndaaduvom
    kaithatti naam paaduvom

    konndaaduvom konndaaduvom
    kavalaikal maranthu naam paaduvom

    kooppidu nee pathil koduppaar
    kuraikalellaam niraivaakkuvaar
    unnmaiyaaka thaeduvorin
    ullaththil vanthiduvaar

    manathurukkam utaiyavarae
    mannippathil vallalavar
    un ninaivaay irukkintar
    otivaa en makanae

    kannnneerellaam thutaiththiduvaar
    karam pitiththu nadaththiduvaar
    ennnamellaam aekkamellaam
    inte niraivaettuvaar

    Nnoykalellaam neekkiduvaar
    notippoluthae sukam tharuvaar
    paeykalellaam nadunadungum
    periyavar thiru munnae -namma

    paavamellaam pokkiduvaar
    payangalellaam neekkiduvaar
    aaviyinaal nirappiduvaar
    athisayam seythiduvaar

  • Iyesu neenga irukkaiyile இயேசு நீங்க இருக்கையிலே

    இயேசு நீங்க இருக்கையிலே
    நாங்க சோர்ந்து போவதில்லை
    நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

    சமாதான காரணர் நீங்கதானே
    சர்வ வல்லவரும் நீங்கதானே

    அதிசய தேவன் நீங்கதானே
    ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே

    தாயும் தகப்பனும் நீங்கதானே
    தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே

    எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
    எனது ஆசையெல்லாம் நீங்கதானே

    இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
    இரட்சிப்பின் தேவன் நீங்கதானே

    எல்லாமே எனக்கு நீங்கதானே
    எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே


    Iyesu neenga irukkaiyile Lyrics in English

    Yesu neenga irukkaiyilae
    naanga sornthu povathillai
    neenga ellaamae paarththuk kolveenga

    samaathaana kaaranar neengathaanae
    sarva vallavarum neengathaanae

    athisaya thaevan neengathaanae
    aalosanaik karththar neengathaanae

    thaayum thakappanum neengathaanae
    thaangum sumaithaangi neengathaanae

    enakku alakellaam neengathaanae
    enathu aasaiyellaam neengathaanae

    irul neekkum velichcham neengathaanae
    iratchippin thaevan neengathaanae

    ellaamae enakku neengathaanae
    enakkul vaalpavarum neengathaanae

  • Iyayaah Naan Oru Maapaavi Ennai ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை

    ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை
    ஆண்டு நடத்துவீர், தேவாவி!

    சரணங்கள்

    1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்
      மீதிலிரங்கச் சமயம் ஐயா
      ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகு
      அவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா
    2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழை
      என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
      தினமும் வந்து வழி நடத்தும் – ஞான
      தீபமே, உன்னத தேவாவி! — ஐயையா
    3. ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்
      அருவருத்து நான் தள்ளுதற்கு
      வாகன சத்த மனம் தருவீர் – நீர்
      வல்லவராகிய தேவாவி! — ஐயையா
    4. பத்தியின் பாதை விலகாமல் – கெட்ட
      பாவத்தில் ஆசைகள் வையாமல்
      சத்திய வேதப்படி நடக்க – என்னைத்
      தாங்கி நடத்திடும், தேவாவி! — ஐயையா
    5. அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் – என்
      ஆண்டவரின் மேல் விசுவாசம்,
      இன்பமிகு மெய்ச் சமாதானம் – இவை
      யாவும் தருவீரே, தேவாவி! — ஐயையா
    6. ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து – அவர்
      இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
      மாசில்லாத் துய்யனே, வந்துதவும் – நீர்
      வராமல் தீராதே, தேவாவி! — ஐயையா

    Iyayaah Naan Oru Maapaavi Ennai Lyrics in English

    aiyaiyaa, naan oru maapaavi – ennai
    aanndu nadaththuveer, thaevaavi!

    saranangal

    1. mey aiyaa, ithu tharunam, aiyaa – entan
      meethilirangach samayam aiyaa
      aiyaiyaa, ippo thenmael irangi – veku
      avasiyam varavaenum, thaevaavi! — aiyaiyaa
    2. enathiruthayam paalnilamaam – aelai
      ennaith thiruththi neer anpaakath
      thinamum vanthu vali nadaththum – njaana
      theepamae, unnatha thaevaavi! — aiyaiyaa
    3. aakaatha lokaththin vaalvai ellaam – thinam
      aruvaruththu naan thallutharku
      vaakana saththa manam tharuveer – neer
      vallavaraakiya thaevaavi! — aiyaiyaa
    4. paththiyin paathai vilakaamal – ketta
      paavaththil aasaikal vaiyaamal
      saththiya vaethappati nadakka – ennaith
      thaangi nadaththidum, thaevaavi! — aiyaiyaa
    5. anpu, porumai, narsanthosham – en
      aanndavarin mael visuvaasam,
      inpamiku meych samaathaanam – ivai
      yaavum tharuveerae, thaevaavi! — aiyaiyaa
    6. aesukiristhuvil naan saarnthu – avar
      idaththilaeyae nampikkai vaikka,
      maasillaath thuyyanae, vanthuthavum – neer
      varaamal theeraathae, thaevaavi! — aiyaiyaa
  • तुने ये क्या कर दिया, छाया है मुझे पर नशा tune ye kya kar diya, chhaaya hai mujhe par nasha

    तुने ये क्या कर दिया, छाया है मुझे पर नशा
    तेरे ही बस प्यार का हूँ मै दीवाना

    कैसी वो थी ज़िन्दगी, जिस में न तू था मसीह
    न थी ख़ुशी, ना थी कोई हँसी
    इस अंधेरी ज़िन्दगी में जब से आया मसीह
    चारो तरफ छाई है रौशनी

    पहले ना ये था पता की येशु ही है खुदा
    और था ये जीवन अधुरा मेरा
    पर जब से मैंने जाना येशु को मेरे यारा
    हुआ है मेरा ये जीवन ये पूरा

    ओ ओ ओ ओ…….

    तुने ये क्या कर दिया, छाया है मुझे पर नशा
    तेरे ही बस प्यार का हूँ मै दीवाना – २


    tune ye kya kar diya, chhaaya hai mujhe par nasha
    tere hee bas pyaar ka hoon mai deevaana

    Rock n Roll, Rock n Roll
    Jesus came an saved Soul – 2
    He brought me from the miry clay
    set me on the rock to stay
    Jesus is the Rock of all
    I will Rock and I will Roll

    Rock n Roll, Rock n Roll
    Jesus came an saved Soul – 2

    kaisee vo thee zindagee, jis mein na too tha maseeh
    na thee khushee, na thee koee hansee
    is andheree zindagee mein jab se aaya maseeh
    chaaro taraph chhaee hai raushanee

    rochk n roll, rochk n roll
    jaisus chamai an savaid soul – 4

    pahale na ye tha pata kee yeshu hee hai khuda
    aur tha ye jeevan adhura mera
    par jab se mainne jaana yeshu ko mere yaara
    hua hai mera ye jeevan ye poora

    o o o o…….

    tune ye kya kar diya, chhaaya hai mujhe par nasha
    tere hee bas pyaar ka hoon mai deevaana – 2

    Rock n Roll, Rock n Roll
    Jesus came an saved Soul – 2
    He brought me from the miry clay
    set me on the rock to stay
    Jesus is the Rock of all
    I will Rock and I will Roll

    Rock n Roll, Rock n Roll
    Jesus came an saved Soul – 2

    Jesus came an saved Soul – 3

  • Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா

    இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா – என்

    இதயத்தில் எழுந்திட வா
    என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
    காத்திடு என் தலைவா –2

    உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்கு
    சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ –2
    மெழுகாகினேன் திரியாக வா
    மலராகினேன் மணமாகவா –2

    உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
    உலகத்தில் எதுவும் நடந்திடுமோ –2
    குயிலாகினேன் குரலாகவா
    மயிலாகினேன் நடமாடவா –2


    Iyarkaiyil Uranthidum Inaiyatta Iraiva Lyrics in English

    iyarkaiyil urainthidum innaiyatta iraivaa – en

    ithayaththil elunthida vaa
    entum ingu ennodu nintu ennai anpodu
    kaaththidu en thalaivaa –2

    unthan anpu uravinti enakku – ingu
    sontham suttam soolnthida payanennavo –2
    melukaakinaen thiriyaaka vaa
    malaraakinaen manamaakavaa –2

    uruvillaa iraivan un uthaviyinti
    ulakaththil ethuvum nadanthidumo –2
    kuyilaakinaen kuralaakavaa
    mayilaakinaen nadamaadavaa –2

  • Iyare Neer Thangum ஐயரே நீர் தங்கும்

    ஐயரே நீர் தங்கும் – இப்போது
    அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே
    ஐயா நீர் இரங்கும்

    பகல்முழுதுங் காத்தீர் சென்ற
    பகல்முழுதுங் காத்தீர் -தோத்திரம்
    பரமனே இந்த இரவிலும் வாரும்
    பாவியை நீர் காரும்

    தங்கா தொரு பொருளும் என்னிடம்
    தங்கா தொரு பொருளும் -யேசு
    தற்பரனே நீர் ஒருவரேயென்னில்
    தங்கித் தயைபுரியும்

    உயிரே துமையன்றிப் பாவிக்
    குயிரே துமையன்றி – என்றன்
    உடல் உயிர் உம்மால் உய்கிறதையா
    உத்தமனே தங்கும்

    நீர் தங்கிடும் வீட்டில் யேசுவே
    நீர் தங்கிடும் வீட்டில் -எல்லாம்
    நிறைவே குறைவுண்டாமோ கர்த்தா
    நின்னை விடமாட்டேன்

    என்பாவம் மனியும் இறையே
    என்பாவம் மனியும் – அப்போது
    எளியேன் உம்மோடபீயர்வேன் இரவில்
    எனக்கோர் திகிலேது?

    எனக்கு நீர்காவல் என்றும்
    எனக்கு நீர்காவல் – என்றன்
    இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர்
    எல்லவர்க்குங் காவல்

    உம்மோடே படுப்பேன் ஐயா
    உம்மோடே படுப்பேன் – இரவில்
    உம்மோடேயர்வேன் சேதமில்லாமல்
    உம்மோடெழுந்திருப்பேன்


    Iyare Neer Thangum Lyrics in English

    aiyarae neer thangum ennidam
    aiyarae neer thangum – ippothu
    anthi naeram polu thasthamiththaachchaே
    aiyaa neer irangum

    pakalmuluthung kaaththeer senta
    pakalmuluthung kaaththeer -thoththiram
    paramanae intha iravilum vaarum
    paaviyai neer kaarum

    thangaa thoru porulum ennidam
    thangaa thoru porulum -yaesu
    tharparanae neer oruvaraeyennil
    thangith thayaipuriyum

    uyirae thumaiyantip paavik
    kuyirae thumaiyanti – entan
    udal uyir ummaal uykirathaiyaa
    uththamanae thangum

    neer thangidum veettil yaesuvae
    neer thangidum veettil -ellaam
    niraivae kuraivunndaamo karththaa
    ninnai vidamaattaen

    enpaavam maniyum iraiyae
    enpaavam maniyum – appothu
    eliyaen ummodapeeyarvaen iravil
    enakkor thikilaethu?

    enakku neerkaaval entum
    enakku neerkaaval – entan
    inaththaar janaththaar eliyor valiyor
    ellavarkkung kaaval

    ummotae paduppaen aiyaa
    ummotae paduppaen – iravil
    ummotaeyarvaen sethamillaamal
    ummodelunthiruppaen

  • Iyane Umadhu Thiruvadi Kalukke ஐயனே! உமதுதிருவடி களுக்கே

    1. ஐயனே! உமதுதிருவடி களுக்கே
      ஆயிரந்தரந் தோத்திரம்!
      மெய்யனே! உமது தயைகளை அடியேன்
      விவரிக்க எம்மாத்திரம்?
    2. சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்
      சேர்த்தரவணைத்தீரே;
      அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
      யாகவா தரிப்பீரே
    3. இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
      ஏழையைக் குணமாக்கும்
      கருணையாய் என்னை உமதகமாக்கிக்
      கன்மமெல்லாம் போக்கும்
    4. நாவிழி செவியை, நாதனே, இந்த
      நாளெல்லாம் நீர் காரும்,
      தீவினை விலகிநான் திருமுகம் நோக்க,
      தெய்வமே, அருள்கூரும்
    5. கைகாலால் நான் பவம்புரி யாமல்
      சுத்தனே துணை நில்லும்
      துய்யனே, உம்மால் தான் எனதிதயம்
      தூய்வழியே செல்லும்
    6. ஊழியந் தனைநான் உண்மையாச் செய்ய
      உதவி நீர் செய்வீரே
      ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி
      இன்பமாய்ப் பெய்வீரே
    7. அத்தனே! உமது மகிமையை நோக்க,
      அயலான் நலம்பார்க்கச்
      சித்தமாய் அருளும், மெய்விசுவாசம்,
      தேவனே உமக்கேற்க
    8. இன்றும் என் மீட்பைப் பயம் நடுக்கத்தோ
      டேயடியேன் நடத்தப்
      பொன்றிடா பலமே தாரும், என் நாளைப்
      பூவுலகில் கடத்த
    9. இந்த நாளிலுமே திருச்சபை வளர
      ஏகா தயைகூரும்
      தந்தையே, நானதற் குதவியாயிருக்கத்
      தற்பரா வரந்தாரும்

    Iyane Umadhu Thiruvadi Kalukke Lyrics in English

    1. aiyanae! umathuthiruvati kalukkae
      aayirantharan thoththiram!
      meyyanae! umathu thayaikalai atiyaen
      vivarikka emmaaththiram?
    2. sentathaam iravil thaevareenennaich
      serththaravannaiththeerae;
      anthataivaayip pakalilung kirupai
      yaakavaa tharippeerae
    3. iruthayan thanai neer puthiyathae yaakkum
      aelaiyaik kunamaakkum
      karunnaiyaay ennai umathakamaakkik
      kanmamellaam pokkum
    4. naavili seviyai, naathanae, intha
      naalellaam neer kaarum,
      theevinai vilakinaan thirumukam Nnokka,
      theyvamae, arulkoorum
    5. kaikaalaal naan pavampuri yaamal
      suththanae thunnai nillum
      thuyyanae, ummaal thaan enathithayam
      thooyvaliyae sellum
    6. ooliyan thanainaan unnmaiyaach seyya
      uthavi neer seyveerae
      aelainaan umakkae isaiyanal aavi
      inpamaayp peyveerae
    7. aththanae! umathu makimaiyai Nnokka,
      ayalaan nalampaarkkach
      siththamaay arulum, meyvisuvaasam,
      thaevanae umakkaerka
    8. intum en meetpaip payam nadukkaththo
      taeyatiyaen nadaththap
      pontidaa palamae thaarum, en naalaip
      poovulakil kadaththa
    9. intha naalilumae thiruchchapai valara
      aekaa thayaikoorum
      thanthaiyae, naanathar kuthaviyaayirukkath
      tharparaa varanthaarum