Author: admin

  • Iyaesuvin Atissuvattil Natappoem இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்

    புதிய சமுதாயம் அமைப்போம்

    இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்
    இனிய சமுதாயம் அமைப்போம்

    1. சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்
      சுத்த சுவிசேஷம் பாரெங்கும் உரைப்போம்
      ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்
      பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்
    2. போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்
      புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்
      சீடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்
      பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம்
    3. பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்
      புவிமீது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்
      பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்
      பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்
    4. அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்
      ஆண்டவர் அழகினை அகத்தினில் பெறுவோம்
      பிறருக்காய் வாழ்வதே பாக்கியம் என்போம்
      பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்

    Iyaesuvin Atissuvattil Natappoem Lyrics in English

    puthiya samuthaayam amaippom

    Yesuvin atichchuvattil nadappom
    iniya samuthaayam amaippom

    1. suyaveruppennum elkaikkuch selvom
      suththa suvisesham paarengum uraippom
      aasaikal anaiththaiyum atiyodu alippom
      paran Yesu pavanikkup paathaikal amaippom
    2. potti poraamaikal puluthiyil maayppom
      puthiya samuthaayam malarnthida ulaippom
      seedaraay vaalnthida yaavarum muyalvom
      paran Yesu pavanikku paathaikal amaippom
    3. poruppodu vaalnthida poruththanai seyvom
      puvimeethu namakkaethum pitippillai enpom
      paralokil namakkaayp porulkoti serppom
      paran Yesu pavanikkup paathaikal amaippom
    4. anpenum pannpilae avaraip polaavom
      aanndavar alakinai akaththinil peruvom
      pirarukkaay vaalvathae paakkiyam enpom
      paran Yesu pavanikkup paathaikal amaippom
  • Iyaesuvin Anpinai Ariviththita இயேசுவின் அன்பினை அறிவித்திட

    அறிவிப்போம் வாருங்கள்

    இயேசுவின் அன்பினை அறிவித்திட
    இணைந்தே செயல்படுவோம்
    சுவிசேஷ நற்செய்தி கூறிட
    விரைந்தே புறப்படுவோம்

    நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
    நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
    இயேசுவை அறியட்டுமே

    1. நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்
      தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்
      இலட்சத்திற்காக பரிதபித்தார்
      கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம்
    2. இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்
      பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்
      திறப்பில் நின்று தடுத்திடுவோம்
      ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம்
    3. காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே
      இயேசுவின் வருகை இன்று அதி சமீபமாகிறதே
      இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
      நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – நம் பாரதம்

    Iyaesuvin Anpinai Ariviththita Lyrics in English

    arivippom vaarungal

    Yesuvin anpinai ariviththida
    innainthae seyalpaduvom
    suvisesha narseythi koorida
    virainthae purappaduvom

    nam paaratham nam thaayakam karththarai ariyattumae
    nam thaay mannnum nam thalaimuraiyum
    Yesuvai ariyattumae

    1. ninivaeyin janangalukkaaka nam thaevan parithaviththaar
      theerkkan yonaavaiyo avar anuppi echchariththaar
      ilatchaththirkaaka parithapiththaar
      kotikatkaaka kalangidaaro? – nam paaratham
    2. imaikkum noti poluthilae mariththidum maantharaip paar
      paava mannippinti aakkinai ataivathai paar
      thirappil nintu thaduththiduvom
      jepikkum makkalaith thiratdiduvom – nam paaratham
    3. kaalam kadanthiduthae nam vaethamum niraivaeruthae
      Yesuvin varukai intu athi sameepamaakirathae
      ilainjar koottam Yesuvukkaay
      narseythi sumanthu purappaduvom – nam paaratham
  • तुम प्यारे प्रभु की सेवा में tum pyaare prabhu kee seva mein

    तुम प्यारे प्रभु की सेवा में
    अपने को दान करो
    तुम हो प्रभु की पवित्र प्रजा
    उसकी तुम सेवा करो

    अंधकार से जीवन में
    वो रोशनी ले आया
    उस रोशनी में हमनें
    एक मार्ग नया पाया
    जीवन है तुम्हारा उसके लिये
    जीवन बलिदान करो

    कल तुम जो भटकते थे
    अंधकार की राहों में
    वो तुमको बचा लाया
    अपनी प्यार की बाहों में
    प्यार उसका कितना अद्भुत है
    उसको तुम याद करो

    है याद तुम्हें प्यारों
    तुम जन्मे पापों में
    पापों की माफ़ी दे दी
    उसने पवित्र लहू से
    मन तो प्रभु का मंदिर है
    नित उसका ध्यान करो

    सेवा जो करे उसकी
    फल पायेगा वो अंत में
    ये कैसा बड़ा मान है
    जो औरों ने पाया है
    आभारी होकर चरणों में
    उसकी बड़ाई करो


    um pyaare prabhu kee seva mein
    apane ko daan karo
    tum ho prabhu kee pavitr praja
    usakee tum seva karo

    andhakaar se jeevan mein
    vo roshanee le aaya
    us roshanee mein hamanen
    ek maarg naya paaya
    jeevan hai tumhaara usake liye
    jeevan balidaan karo

    kal tum jo bhatakate the
    andhakaar kee raahon mein
    vo tumako bacha laaya
    apanee pyaar kee baahon mein
    pyaar usaka kitana adbhut hai
    usako tum yaad karo

    hai yaad tumhen pyaaron
    tum janme paapon mein
    paapon kee maafee de dee
    usane pavitr lahoo se
    man to prabhu ka mandir hai
    nit usaka dhyaan karo

    seva jo kare usakee
    phal paayega vo ant mein
    ye kaisa bada maan hai
    jo auron ne paaya hai
    aabhaaree hokar charanon mein
    usakee badaee karo

  • Iyaesuvin Anpil Muuzhkavum இயேசுவின் அன்பில் மூழ்கவும்

    உன்னதர் அன்பைப் போற்றுவேன்

    1. இயேசுவின் அன்பில் மூழ்கவும் நேசத்தின் ஆழம் பார்க்கவும்
      இன்னமும் தீரா வாஞ்சையே என்னில் உண்டாகுகின்றதே

    ஆட்கொண்டவர்நேசம் ஈடேற்றின நேசம்
    இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்
    உன்னத அன்பைப் போற்றுவேன்.

    1. இயேசுவின் சொல்லும் சித்தமும் ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்
      தேவ ஒத்தாசை நம்புவேன் ஆவியின் பேரில் சாருவேன்
    2. நாதரின் இன்ப சத்தமும் வேதத்தில் கேட்டு நித்தமும்
      ஆத்தும நன்மை நாடுவேன் நீதியின் பாதை செல்லுனே;
    3. இயேசுவின் ராஜரீகமும் ஆசித்த மாசெங்கோன்மையும்
      விண்ணிலே தோன்றும் வண்ணமாய் மண்ணிலுண்டாகும் மேன்மையாய்

    Iyaesuvin Anpil Muuzhkavum Lyrics in English

    unnathar anpaip pottuvaen

    1. Yesuvin anpil moolkavum naesaththin aalam paarkkavum
      innamum theeraa vaanjaiyae ennil unndaakukintathae

    aatkonndavarnaesam eetaettina naesam
    innum menmaelum vaanjippaen
    unnatha anpaip pottuvaen.

    1. Yesuvin sollum siththamum aasaiyullonaaych seyyavum
      thaeva oththaasai nampuvaen aaviyin paeril saaruvaen
    2. naatharin inpa saththamum vaethaththil kaettu niththamum
      aaththuma nanmai naaduvaen neethiyin paathai sellunae;
    3. Yesuvin raajareekamum aasiththa maasengaோnmaiyum
      vinnnnilae thontum vannnamaay mannnnilunndaakum maenmaiyaay
  • Iyaesuvaip Poel Yaarum Illai இயேசுவைப் போல் யாரும் இல்லை

    இயேசுவைப் போல் யாரும் இல்லை -2

    நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது
    தன்கரத்தில் எந்தி தாங்குவார்
    என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)

    1. என் வழிகளெல்லாம் மலைகள் உண்டு
      என் கஷ்ட பாதைகளில்
      என்னை அவர் நடத்தினார்
      என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)

    Iyaesuvaip Poel Yaarum Illai Lyrics in English

    Yesuvaip pol yaarum illai -2

    naan sorvin pallaththaakkil nadakkumpothu
    thankaraththil enthi thaanguvaar
    en Yesu -2 entumae (Yesuvaip)

    1. en valikalellaam malaikal unndu
      en kashda paathaikalil
      ennai avar nadaththinaar
      en Yesu -2 entumae (Yesuvaip)
  • Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்

    என்னைப் பின்பற்றி வா

    இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
    இந்தப் பூவுலகில்? – எந்தன்
    இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
    இந்தப் பூவுலகில்?

    1. சுயவெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
      நயமாக அழைக்கிறார் வா -நீ வா
      உலக மாமிச ஆசை
      வீண் என தள்ளி விட்டு வா வா – நீ வா
      இயேசுவைப் பின்பற்ற வா
    2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா
      எல்லாவற்றையும் விற்று வா – நீ வா
      பிசாசின் வலையில் சிக்கி
      பாழாய் போய் விடாதே வாää வா – நீ வா
      இயேசுவைப் பின்பற்றி வா
    3. ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா – நீ வா
      உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
      இச்சையின் வலையில் நீ
      சிக்கி விடாதே வாää வா – நீ வா
      இயேசுவைப் பின்பற்ற வா
    4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே
      உம்மை பின்பற்ற வருகிறேன் நான் – நானே
      இயேசுவே இரங்கிடும்
      ஏற்றிடும் என்னையும் வந்தேன் தந்தேன்
      இயேசுவைப் பின்பற்றுவேன்

    Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar Lyrics in English

    ennaip pinpatti vaa

    Yesuvaip pinpattum manitharkal yaar
    inthap poovulakil? – enthan
    Yesuvaip pinpattum manitharkal yaar
    inthap poovulakil?

    1. suyaveruppin kottirku vaa – nee vaa
      nayamaaka alaikkiraar vaa -nee vaa
      ulaka maamisa aasai
      veenn ena thalli vittu vaa vaa – nee vaa
      Yesuvaip pinpatta vaa
    2. ellaavattaைyum vittu vaa – nee vaa
      ellaavattaைyum vittu vaa – nee vaa
      pisaasin valaiyil sikki
      paalaay poy vidaathae vaaää vaa – nee vaa
      Yesuvaip pinpatti vaa
    3. aasaikal anaiththaiyum aliththida vaa – nee vaa
      unnai siluvaiyil pathiththida vaa – nee vaa
      ichchaைyin valaiyil nee
      sikki vidaathae vaaää vaa – nee vaa
      Yesuvaip pinpatta vaa
    4. pinpatta varukiraen naan – naanae
      ummai pinpatta varukiraen naan – naanae
      Yesuvae irangidum
      aettidum ennaiyum vanthaen thanthaen
      Yesuvaip pinpattuvaen
  • Iyaesuvai Solluvoem இயேசுவை சொல்லுவோம்

    இயேசுவை சொல்லுவோம்
    இதயத்தை வெல்லுவோம்
    தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம்

    1. திசைகளை தேர்தெடுக்க
      கிநியோன்கள் வருவார்கள் -2
      எழுப்புதல் விதைத்திட
      எஸ்தர்கள் எழும்புவார்கள் -2 இயேசுவை
    2. உலகத்தின் தலைவர்களின்
      உள்ளங்களில் பேசும் ஜயா -2
      உம்மையே தெய்வம் என்று
      உணர்ந்திட செய்யும் ஜயா -2 இயேசுவை
    3. ஓடுகின்ற நதிகள் எல்லாம்
      யோர்தானாய் மாற வேண்டும் -2
      கடற்கரை ஓரமெல்லாம்
      கலிலேயா ஆக வேண்டும் -2 இயேசுவை
    4. இமயம் குமரி வரை
      இதயங்கள் ஒன்றாகும் -2
      இயேசுவை எற்றுக்கொண்டால்
      எல்லாமே நன்றாகும் -2 இயேசுவை
    5. கானானை தந்தவரே
      இந்தியாவை தாருமையா -2
      தேசத்தை ஒருங்கிணைத்து
      திருச்சபை ஆக்குமையா -2 இயேசுவை

    Iyaesuvai Solluvoem Lyrics in English

    Yesuvai solluvom
    ithayaththai velluvom
    thaesaththin saapangalai aaseervaatham aakkuvom

    1. thisaikalai thaerthedukka
      kiniyonkal varuvaarkal -2
      elupputhal vithaiththida
      estharkal elumpuvaarkal -2 Yesuvai
    2. ulakaththin thalaivarkalin
      ullangalil paesum jayaa -2
      ummaiyae theyvam entu
      unarnthida seyyum jayaa -2 Yesuvai
    3. odukinta nathikal ellaam
      yorthaanaay maara vaenndum -2
      kadarkarai oramellaam
      kalilaeyaa aaka vaenndum -2 Yesuvai
    4. imayam kumari varai
      ithayangal ontakum -2
      Yesuvai ettukkonndaal
      ellaamae nantakum -2 Yesuvai
    5. kaanaanai thanthavarae
      inthiyaavai thaarumaiyaa -2
      thaesaththai orunginnaiththu
      thiruchchapai aakkumaiyaa -2 Yesuvai
  • Iyaesuvai Noekki இயேசுவை நோக்கி

    இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்
    அவரையே கண்முன் நிறுத்திடுவோம்
    அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்
    அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்
    ஆமென் அல்லேலூயா – 4

    1. நம் கால் இடற விடமாட்டார்
      நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்
      நம் தேவன் அவரோ அயர்வதில்லை
      நம் நினைவாக வாழ்கின்றார்
      -ஆமென்
    2. போகும் போதும் காக்கின்றார்
      திரும்பும் போதும் காக்கின்றார்
      இப்போதும் எப்போதும் காக்கின்றார்
      இனியும் நமக்கு பயமேது
      -ஆமென்
    3. நம்துன்பம் கண்டு கலங்குகிறார்
      நமக்காய் கண்ணீர் வடிக்கின்றார்
      நம்பாவம் அனைத்தும் சுமந்து கொண்டு
      நமக்காய் பரிந்து பேசுகின்றார்
      – ஆமென்

    Iyaesuvai Noekki Lyrics in English

    Yesuvai Nnokki paarththiduvom
    avaraiyae kannmun niruththiduvom
    avar seyalkalukkaay paadiduvom
    avar ninaivaaka vaalnthiduvom
    aamen allaelooyaa – 4

    1. nam kaal idara vidamaattar
      nammaik kaappavar uranga maattar
      nam thaevan avaro ayarvathillai
      nam ninaivaaka vaalkintar
      -aamen
    2. pokum pothum kaakkintar
      thirumpum pothum kaakkintar
      ippothum eppothum kaakkintar
      iniyum namakku payamaethu
      -aamen
    3. namthunpam kanndu kalangukiraar
      namakkaay kannnneer vatikkintar
      nampaavam anaiththum sumanthu konndu
      namakkaay parinthu paesukintar
      – aamen
  • तू ने यह क्या किया Tu Ne Yeh Kya Kiya…

    ढाल ने लगी थी साम,
    नाव चलने लगी
    फिर अचानक से आए तूफान
    लहरे भी उठने लगी
    दर से कहने लगे, क्या होगा हमर हाल
    मौत की इन लहरो से कों लगाए गा पार

    उस्वक्त साथ साथ तू था
    आज भिसत साथ तू हैं
    एक इशारे से सब कुछ हो गया संत तू ने यह क्या किया…..

    सेरो के बीच में फेका गायता वो
    राजा के सामने सर ना ज़ुकाया था वो
    मौत के जब बीच से पुकारा वो तेरा नामे
    भेज कर तूने स्वर्ग दूत बँधा सेरो के मूह
    उस्वक्त साथ……..

    प्रभु तेरे समर्थ से ये क्या किया
    प्रभु तेरे सकती से ये क्या किया…
    तू ने यह क्या किया…


    Dhal Ne Lagi thi Saam,
    Nav Chalne lagi
    Fir achanak Se Aaye tufan
    lahre bhi uthne lagi
    dar se kahne lage, kya hoga hamar hal
    Mout ki In Lahro Se Kon Lagaye ga Paar

    Uswakt sath sath tu tha
    aaj bhisath sath tu hain
    Ek ishare se sab kuch ho gaya sant Tu Ne Yeh Kya Kiya…..

    Sero ke Bich Mein Feka Gayatha Woh
    Raja Ke samne sar na zukaya tha woh
    mout ke Jab bich se pukara woh tera name
    bhej kar tune swarg dut bandha sero ke muh
    Uswakt sath……..

    Prabhu Tere Samrth Se ye Kya kiya
    Prabhu Tere Sakti se ye kya kiya…
    Tu Ne Yeh Kya Kiya…

  • Iyaesuvai En Negnsil Aerrukkontaen இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்

    இயேசுவே எல்லாம்

    இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்
    அவரன்புக்கு என்னையே பறிகொடுத்தேன்

    அவருக்குள் வாழ்கின்றேன்
    அவருக்குள் அசைகின்றேன்
    அவருக்குள் சுகித்திருக்கின்றேன்
    அவருக்காய் வாழ்கின்றேன்

    1. என்றும் மாறாத நம் இயேசு என் வாழ்வின் சொந்தமானார்
      அவரே என் வாஞ்சை ஆதாரம் என்றும்
      விசுவாச வேரூன்றி அவருக்குள் வளர்கின்றேன்
      அவர்மீது மாளிகையாய் நான் கட்டப்படுகின்றேன்
    2. என்தன் இயேசு தருகிறார் பேரின்ப சுக வாழ்வு
      அவரே என் வாஞ்சை பரிசுத்த பாதுகாப்பு
      அழியாத தேவன்பால் நித்தமும் நிரம்புகின்றேன்
      அவர் தொனிக் கீழ்படிந்து அவர்பின் நடக்கின்றேன்
    3. உயர்தரமான சுவிஷேசம் உயர்வளிக்கும் என்றும்
      அழகிய மனுக்குலத்தின் தனிப்பெறும் காரணமே
      இயேசுவில் நான் காண்பேன் வாழ்வில் சம்பூரணம்

    Iyaesuvai En Negnsil Aerrukkontaen Lyrics in English

    Yesuvae ellaam

    Yesuvai en nenjil aettukkonntaen
    avaranpukku ennaiyae parikoduththaen

    avarukkul vaalkinten
    avarukkul asaikinten
    avarukkul sukiththirukkinten
    avarukkaay vaalkinten

    1. entum maaraatha nam Yesu en vaalvin sonthamaanaar
      avarae en vaanjai aathaaram entum
      visuvaasa vaeroonti avarukkul valarkinten
      avarmeethu maalikaiyaay naan kattappadukinten
    2. enthan Yesu tharukiraar paerinpa suka vaalvu
      avarae en vaanjai parisuththa paathukaappu
      aliyaatha thaevanpaal niththamum nirampukinten
      avar thonik geelpatinthu avarpin nadakkinten
    3. uyartharamaana suvishaesam uyarvalikkum entum
      alakiya manukkulaththin thanipperum kaaranamae
      Yesuvil naan kaannpaen vaalvil sampooranam