Author: admin

  • Ezhai Enthan Meethu Anbhu ஏழை எந்தன் மீது அன்பு

    ஏழை எந்தன் மீது அன்பு தேவா
    ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா
    பாவியான எந்தன் மீது நாதா
    ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!!

    1. வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே
      பேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து
      அலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து
      பாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!!
    2. உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை
      தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து
      பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உம்மை நினைத்து
      நன்றிகள் கோடி சொல்வேன் தேவா
      உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா!!
    3. எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்
      அத்தனையும் மறந்து நான் எத்தனமாய் வாழ்ந்ததேனோ
      அற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து
      துதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா

    Ezhai Enthan Meethu Anbhu Lyrics in English

    aelai enthan meethu anpu thaevaa
    aen iththanai anpu sollum naathaa
    paaviyaana enthan meethu naathaa
    aen iththanai paasam sollum thaevaa!!!

    1. vayiraam thaay vayittil karuvaay uruvaaku munnae
      paer solli enai alaiththu therinthu konnda vitham ninaiththu
      alainthu alainthu ulakil thirintha ennai therinthu konndathai ninaiththu
      paatida naavu pothaathu thaevaa um paasaththukku innai aethu naathaa!!
    2. ulaiyaana paava settil ulantu amilnthu kidantha ennai
      thookkiyae manithanaaka niruththiya um anpai ninaiththu
      panninthu kuninthu unarnthu ulla nantiyodu ummai ninaiththu
      nantikal koti solvaen thaevaa
      um paatham entum saranam anpu naathaa!!
    3. eththanaiyo nanmaikalai ummaal naan pettirunthum
      aththanaiyum maranthu naan eththanamaay vaalnthathaeno
      arpanum sorpanum kuppaiyum ennai tharparan therinthu konndathai ninaiththu
      thuthiththida naavu pothaa thaevaa um makimaikku alavu illai naathaa
  • Evikkiraar Iyaesu Jeevikkiraar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

    1. ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
      என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
      துன்பத்தில் என் நல் துணை அவரே
      என்றென்றும் ஜீவிக்கிறார்
    2. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
      பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
      அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது
      அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்
    3. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
      என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
      நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
      உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

    Evikkiraar Iyaesu Jeevikkiraar Lyrics in English

    1. jeevikkiraar Yesu jeevikkiraar
      ennullaththil avar jeevikkiraar
      thunpaththil en nal thunnai avarae
      ententum jeevikkiraar
    2. sengadal avar solla iranndaay nintathu
      perungaோttaை ontu tharaimattamaanathu
      avar sollak kurudanin kann thiranthathu
      avar thodak kushdaroki suththamaayinaan
    3. ummai entum vidaamal naan thodaravae
      ennai entum vidaamal neer pitikkavae
      naan marikkum naeraththil paralokaththil
      um veettaைk kaattum nalla maeypparae
  • Evare perumaan இவரே பெருமான்

    இவரே பெருமான் மற்றப்
    பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

    கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறு
    பவவினை யாதுமே தெரியார் இப்
    புவனமீது நமக்குரியார்

    குருடர்களுக் குதவும் விழியாம் பவக்
    கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம்
    இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்

    பலபிணி தீர்க்கும் பரிகாரி சொல்லும்
    வலமையில் மிக்க விபகாரி எக்
    குலத்துக்கும் நல்ல உபகாரி

    அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் கொடு
    மறம்விடு பவர்க்கருள் முத்தன் இங்கே
    இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்

    அலகைதனை ஜெயித்த வீரன் பவ
    உலகை ரட்சித்த எழிற்பேரன் விண்
    ணுலகு வாழ் தேவ குமாரன்

    பொன்னுலகந் தனில்வாழ் யோகன் அருள்
    துன்ன உலகில் நன்மைத் தேகன் நம்பால்
    தன்னை யளித்த ஓர் தியாகன்


    Evare perumaan Lyrics in English

    ivarae perumaan mattap
    paer alavae poomaan – ivarae perumaan

    kavalaik kidangaொduth thariyaar vaeru
    pavavinai yaathumae theriyaar ip
    puvanameethu namakkuriyaar

    kurudarkaluk kuthavum viliyaam pavak
    karuma irulai neekkum oliyaam theyvam
    irukkun thalanjaெl vaasal valiyaam

    palapinni theerkkum parikaari sollum
    valamaiyil mikka vipakaari ek
    kulaththukkum nalla upakaari

    aranj seyvathinil oru siththan kodu
    maramvidu pavarkkarul muththan ingae
    iranthork kuyireeyum karththan

    alakaithanai jeyiththa veeran pava
    ulakai ratchiththa elirpaeran vinn
    nulaku vaal thaeva kumaaran

    ponnulakan thanilvaal yokan arul
    thunna ulakil nanmaith thaekan nampaal
    thannai yaliththa or thiyaakan

  • Evannamaaga Karthare Ummai Vanaguven எவ்வண்ணமாக, கர்த்தரே

    1. எவ்வண்ணமாக, கர்த்தரே,
      உம்மை வணங்குவேன்;
      தெய்வீக ஈவைப் பெறவே
      ஈடென்ன தருவேன்?
    2. அநேக காணிக்கைகளால்
      உம் கோபம் மாறுமோ?
      நான் புண்ணிய கிரியை செய்வதால்
      கடாட்சம் வைப்பீரோ?
    3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
      பாய்ந்தாலும், பாவத்தை
      நிவிர்த்தி செய்து சுத்தமாய்
      ரட்சிக்கமாட்டாதே.
    4. நான் குற்றவாளி, ஆகையால்
      என்பேரில் கோபமே
      நிலைத்திருந்து சாபத்தால்
      அழிதல் நியாயமே.
    5. ஆனால் என் பாவம் சுமந்து
      ரட்சகர் மரித்தார்;
      சாபத்தால் தலை குனிந்து
      தம் ஆவியை விட்டார்.
    6. இப்போதும் பரலோகத்தில்
      வேண்டுதல் செய்கிறார்
      உம் திவ்விய சந்நிதானத்தில்
      என்னை நினைக்கிறார்
    7. இவ்வண்ணமாக, கர்த்தரே,
      உம்மை வணங்குவேன்.
      என் நீதி இயேசுகிறிஸ்துவே,
      அவரைப் பற்றினேன்.

    Evannamaaga Karthare Ummai Vanaguven Lyrics in English

    1. evvannnamaaka, karththarae,
      ummai vananguvaen;
      theyveeka eevaip peravae
      eedenna tharuvaen?
    2. anaeka kaannikkaikalaal
      um kopam maarumo?
      naan punnnniya kiriyai seyvathaal
      kadaatcham vaippeero?
    3. paliyin raththam vellamaay
      paaynthaalum, paavaththai
      nivirththi seythu suththamaay
      ratchikkamaattathae.
    4. naan kuttavaali, aakaiyaal
      enpaeril kopamae
      nilaiththirunthu saapaththaal
      alithal niyaayamae.
    5. aanaal en paavam sumanthu
      ratchakar mariththaar;
      saapaththaal thalai kuninthu
      tham aaviyai vittar.
    6. ippothum paralokaththil
      vaennduthal seykiraar
      um thivviya sannithaanaththil
      ennai ninaikkiraar
    7. ivvannnamaaka, karththarae,
      ummai vananguvaen.
      en neethi Yesukiristhuvae,
      avaraip pattinaen.
  • Evalavu Nalla Deivam எவ்வளவு நல்ல தெய்வம்

    எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா
    கண்ணீர் எல்லாம் துடைப்பாரு, கஷ்டத்தை எல்லாம் நீக்கீடுவாரு
    எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா

    பாவியில் பிரதான பாவி நான்
    என் பாவத்தை நீர் மன்னீத்தீரைய்யா
    இரத்ததினாலே கழுவினீரே
    பரிசுத்தமாய் என்னை மாற்றீனீரே
    எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா

    சொந்தம் எல்லாம் மறந்து போனாலும்
    நண்பர் எல்லாம் உன்னை வெறுத்தாலும்
    கைவிடாத தெய்வம் நீரே!!
    என்னை மறவா ராஜன் நீரே
    எவ்வளவு நல்ல தெய்வம் இயேசப்பா


    Evalavu Nalla Deivam Lyrics in English

    evvalavu nalla theyvam iyaesappaa
    kannnneer ellaam thutaippaaru, kashdaththai ellaam neekgeeduvaaru
    evvalavu nalla theyvam iyaesappaa

    paaviyil pirathaana paavi naan
    en paavaththai neer manneeththeeraiyyaa
    iraththathinaalae kaluvineerae
    parisuththamaay ennai maattaீneerae
    evvalavu nalla theyvam iyaesappaa

    sontham ellaam maranthu ponaalum
    nannpar ellaam unnai veruththaalum
    kaividaatha theyvam neerae!!
    ennai maravaa raajan neerae
    evvalavu nalla theyvam iyaesappaa

  • Ethuvum Ennai Setha Paduthathu எதுவும் என்னை சேதப்படுத்தாது

    எதுவும் என்னை சேதப்படுத்தாது
    எதுவும் என்னை துக்கப்படுத்தாது -2

    ஹல்லேலுயா ஹல்லேலுயா
    ஹல்லேலுயா ஹல்லேலுயா -2

    1. கூடார மறைவில் ஒளித்து வைத்து
      என்னை அவர் காத்திடுவார் -2
    2. புல்லுள்ள இடங்களில் என்னை அவர்
      நடத்தி திருத்தி காத்திடுவார் -2
    3. என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்
      என்னை அவர் திருப்தியாக்குவார் -2
    4. இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்
      இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2
    5. சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்
      சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2

    Ethuvum Ennai Setha Paduthathu Lyrics in English

    ethuvum ennai sethappaduththaathu
    ethuvum ennai thukkappaduththaathu -2

    hallaeluyaa hallaeluyaa
    hallaeluyaa hallaeluyaa -2

    1. koodaara maraivil oliththu vaiththu
      ennai avar kaaththiduvaar -2
    2. pullulla idangalil ennai avar
      nadaththi thiruththi kaaththiduvaar -2
    3. en manaviruppam niraivaera seyvaar
      ennai avar thirupthiyaakkuvaar -2
    4. ivvulaka paadukalil paramanaiyae thuthiththiduvaen
      ivvulaka vaethanaiyil en thaevanaiyae thaediduvaen -2
    5. sarppangal thaelkalin vallamai jeyippaen
      saththuruvin sakala vallamai murippaen -2
  • Ethu Vendum Sol எது வேண்டும் சொல்

    எது வேண்டும் சொல் நேசனே உனக்
    கெதுவேண்டாம் என் நேசனே

    மதிவாட மனம்வாட மயக்கங் கண்ணிறைந்தாட
    மதுபான முண வேண்டுமோ அன்றித்
    துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
    சுத்த ஜலம் வேண்டுமோ

    வாதாடி நகையாடி வழிகளில் விழுந்தாடி
    மதுவூண்டு கெடவேண்டுமோ அன்றித்
    தாதாவே கனவானே தனவானே யெனச் சாற்றத்
    தண்ணீ ருண்ண வேண்டுமோ

    பகைதந்து பழிதந்து பரியாசந் தருமது
    பான முண வேண்டுமோ அன்றித்
    தகை கொண்ட கதியேற அருளோடு புகழ்பெறத்
    தண்ணீ ருண்ண வேண்டுமோ

    சண்டை காயம் கந்தை அமளி வேதனையாதி
    தருங்குடி வெறி வேண்டுமோ அன்றிப்
    பன்டை வேதஞ் சொன்னபடி வோட்சம் பெற ஜல
    பானமது வேண்டுமோ

    இரத்தக்கண் பெருந்துக்கம் ஏக்கம் நடுக்கம் வெட்கம்
    இவைதருன் குடி வேண்டுமோ அன்றித்
    திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
    தெளிந்த தண்ணீர் வேண்டுமோ


    Ethu Vendum Sol Lyrics in English
    ethu vaenndum sol naesanae unak
    kethuvaenndaam en naesanae

    mathivaada manamvaada mayakkang kannnnirainthaada
    mathupaana muna vaenndumo antith
    thuthipaadum ulakorun pukalpaati makilnthaadach
    suththa jalam vaenndumo

    vaathaati nakaiyaati valikalil vilunthaati
    mathuvoonndu kedavaenndumo antith
    thaathaavae kanavaanae thanavaanae yenach saattath
    thannnnee runnna vaenndumo

    pakaithanthu palithanthu pariyaasan tharumathu
    paana muna vaenndumo antith
    thakai konnda kathiyaera arulodu pukalperath
    thannnnee runnna vaenndumo

    sanntai kaayam kanthai amali vaethanaiyaathi
    tharunguti veri vaenndumo antip
    pantai vaethanj sonnapati votcham pera jala
    paanamathu vaenndumo

    iraththakkann perunthukkam aekkam nadukkam vetkam
    ivaitharun kuti vaenndumo antith
    thiraththukkum arivukkunj sukaththukku midamaana
    thelintha thannnneer vaenndumo

  • Eththanai Koeti Janamirukku எத்தனை கோடி ஜனமிருக்கு

    யார் இயேசுவின் காரியமாய் போவான்

    எத்தனை கோடி ஜனமிருக்கு
    ஏகமாய்ப் பாவத்தில் அமிழ்ந்திருக்கு
    விடுவிக்கும் பொறுப்பு உனக்கிருக்கு
    விரைந்து சொல் அதை எடுத்தவர்க்கு

    யாரை அனுப்பிடுவேன்? யார் போவார் நமக்காய்?
    பேதுரு பவுலும் போனதுபோல நீ செல்லமாட்டாயா?

    1. தேசத்தில் சாபம் நிறைந்திருக்கு
      தெருவெல்லாம் சிலைகள் மலிந்திருக்கு
      அசுத்த ஆவிகள் குடிபுகுந்து
      ஆட்டிப்படைக்குது அலைக்கழித்து
    2. கொள்கைகள் பேச ஆளிருக்கு
      கோஷங்கள் எழுப்பக் குரலிருக்கு
      வேஷங்கள் போட ஜனமிருக்கு
      அனைவர் மனதிலும் இருளிருக்கு
    3. சில்லரைச் சுகங்கள் தழைத்திருக்கு
      சிந்தையில் மயக்கம் நிறைந்திருக்கு
      சிறையாக்க அவைகள் காத்திருக்கு
      சிறையானோர் ஜீவனை அழித்திருக்கு
    4. நாடு முழுவதும் ஜனமிருக்கு
      நற்செய்தி கேளாத இனமிருக்கு
      சுப செய்தி பரவி செல்வதற்கு
      திறமைகள் யாவும் உனக்கிருக்கு

    Eththanai Koeti Janamirukku Lyrics in English

    yaar Yesuvin kaariyamaay povaan

    eththanai koti janamirukku
    aekamaayp paavaththil amilnthirukku
    viduvikkum poruppu unakkirukku
    virainthu sol athai eduththavarkku

    yaarai anuppiduvaen? yaar povaar namakkaay?
    paethuru pavulum ponathupola nee sellamaattayaa?

    1. thaesaththil saapam nirainthirukku
      theruvellaam silaikal malinthirukku
      asuththa aavikal kutipukunthu
      aattippataikkuthu alaikkaliththu
    2. kolkaikal paesa aalirukku
      koshangal eluppak kuralirukku
      vaeshangal poda janamirukku
      anaivar manathilum irulirukku
    3. sillaraich sukangal thalaiththirukku
      sinthaiyil mayakkam nirainthirukku
      siraiyaakka avaikal kaaththirukku
      siraiyaanor jeevanai aliththirukku
    4. naadu muluvathum janamirukku
      narseythi kaelaatha inamirukku
      supa seythi paravi selvatharku
      thiramaikal yaavum unakkirukku
  • Ethir Kaatru Veesiyathu எதிர் காற்று வீசியது

    எதிர் காற்று வீசியது
    கப்பல் ஆடியது
    இதயம் குழம்பிற்று
    கர்த்தரை நோக்கினேன்

    ஒரு வார்த்தை கேட்டது
    பயப்படாதே என்றார்
    அமைத்தல் உண்டாயிற்று
    என்ன சனிதோஷம்

    அமைத்தல் உண்டாயிற்று
    என்ன சனிதோஷம்
    என்ன சனிதோஷம்
    என்ன சனிதோஷம்


    Ethir Kaatru Veesiyathu Lyrics in English

    ethir kaattu veesiyathu
    kappal aatiyathu
    ithayam kulampittu
    karththarai Nnokkinaen

    oru vaarththai kaettathu
    payappadaathae entar
    amaiththal unndaayittu
    enna sanithosham

    amaiththal unndaayittu
    enna sanithosham
    enna sanithosham
    enna sanithosham

  • Ethenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம்

    1. ஏதேனில் ஆதி மணம்
      உண்டான நாளிலே
      பிறந்த ஆசீர்வாதம்
      மாறாதிருக்குமே
    2. இப்போதும் பக்தி யுள்ளோர்
      விவாகம் தூய்மையாம்
      மூவர் பிரசன்னமாவார்
      மும்முறை வாழ்த்துண்டாம்
    3. ஆதாமுக்கு ஏவாளை
      கொடுத்த பிதாவே
      இம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணை
      கொடுக்க வாருமே
    4. இரு தன்மையும் சேர்ந்த
      கன்னியின் மைந்தனே
      இவர்கள் இரு கையும்
      இணைக்க வாருமே
    5. மெய் மணவாளனான
      தெய்வ குமாரர்க்கே
      சபையாம் மனையாளை
      ஜோடிக்கும் ஆவியே
    6. நீரும் இந்நேரம் வந்து
      இவ்விரு பேரையும்
      இணைத்து அன்பாய் வாழ்த்தி
      மெய்ப் பாக்கியம் ஈந்திடும்
    7. கிறிஸ்துவின் பாரியோடே
      எழும்பும் வரைக்கும்
      எத்தீங்கில் நின்றும் காத்து
      பேர் வாழ்வு ஈந்திடும்

    Ethenil Aathi Manam

    1. aethaenil aathi manam
      unndaana naalilae
      pirantha aaseervaatham
      maaraathirukkumae
    2. ippothum pakthi yullor
      vivaakam thooymaiyaam
      moovar pirasannamaavaar
      mummurai vaalththunndaam
    3. aathaamukku aevaalai
      koduththa pithaavae
      immaappillaikkippennnnai
      kodukka vaarumae
    4. iru thanmaiyum serntha
      kanniyin mainthanae
      ivarkal iru kaiyum
      innaikka vaarumae
    5. mey manavaalanaana
      theyva kumaararkkae
      sapaiyaam manaiyaalai
      jotikkum aaviyae
    6. neerum innaeram vanthu
      ivviru paeraiyum
      innaiththu anpaay vaalththi
      meyp paakkiyam eenthidum
    7. kiristhuvin paariyotae
      elumpum varaikkum
      eththeengil nintum kaaththu
      paer vaalvu eenthidum

    Ethenil Aathi Manam Lyrics in English

    1. aethaenil aathi manam
      unndaana naalilae
      pirantha aaseervaatham
      maaraathirukkumae
    2. ippothum pakthi yullor
      vivaakam thooymaiyaam
      moovar pirasannamaavaar
      mummurai vaalththunndaam
    3. aathaamukku aevaalai
      koduththa pithaavae
      immaappillaikkippennnnai
      kodukka vaarumae
    4. iru thanmaiyum serntha
      kanniyin mainthanae
      ivarkal iru kaiyum
      innaikka vaarumae
    5. mey manavaalanaana
      theyva kumaararkkae
      sapaiyaam manaiyaalai
      jotikkum aaviyae
    6. neerum innaeram vanthu
      ivviru paeraiyum
      innaiththu anpaay vaalththi
      meyp paakkiyam eenthidum
    7. kiristhuvin paariyotae
      elumpum varaikkum
      eththeengil nintum kaaththu
      paer vaalvu eenthidum

    Ethenil Aathi Manam

    1. aethaenil aathi manam
      unndaana naalilae
      pirantha aaseervaatham
      maaraathirukkumae
    2. ippothum pakthi yullor
      vivaakam thooymaiyaam
      moovar pirasannamaavaar
      mummurai vaalththunndaam
    3. aathaamukku aevaalai
      koduththa pithaavae
      immaappillaikkippennnnai
      kodukka vaarumae
    4. iru thanmaiyum serntha
      kanniyin mainthanae
      ivarkal iru kaiyum
      innaikka vaarumae
    5. mey manavaalanaana
      theyva kumaararkkae
      sapaiyaam manaiyaalai
      jotikkum aaviyae
    6. neerum innaeram vanthu
      ivviru paeraiyum
      innaiththu anpaay vaalththi
      meyp paakkiyam eenthidum
    7. kiristhuvin paariyotae
      elumpum varaikkum
      eththeengil nintum kaaththu
      paer vaalvu eenthidum