Author: admin

  • Erusalaem En Aalayam எருசலேம் என் ஆலயம்

    1.எருசலேம் என் ஆலயம்,
    ஆசித்த வீடதே@
    நான் அதைக் கண்டு பாக்கியம்
    அடையவேண்டுமே.

    2.பொற்றளம் போட்ட வீதியில்
    எப்போதுலாவுவேன்?
    பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
    எப்போது பணிவேன்?

    3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
    நிற்கும் அம்மோட்சத்தார்
    கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
    ஓய்வின்றிப் பாடுவார்.

    4.நானும் அங்குள்ள கூட்டத்தில்
    சேர்ந்தும்மைக் காணவே
    வாஞ்சித்து, லோக துன்பத்தில்
    களிப்பேன், இயேசுவே.

    5.எருசலேம் என் ஆலயம்,
    நான் உன்னில் வாழுவேன்@
    என் ஆவல், என் அடைக்கலம்,
    எப்போது சேருவேன்?

    1.Jerusalem, my happy home,
    Name ever dear to me,
    When shall my labors have an end?
    Thy joys when shall I see?

    2.When shall these eyes thy heav’n-built walls
    And pearly gates behold,
    Thy bulwarks with salvation strong,
    And streets of shining gold?

    3.Oh, when, thou city of my God,
    Shall I thy courts ascend
    Where evermore the angels sing,
    Where Sabbaths have no end?

    4.Apostles, martyrs, prophets, there
    Around my Savior stand;
    And soon my friends in Christ below
    Will join the glorious band.

    5.Jerusalem, my happy home,
    When shall I come to thee?
    When shall my labors have an end?
    Thy joys when shall I see?


    Erusalaem En Aalayam, Lyrics in English

    1.erusalaem en aalayam,
    aasiththa veedathae@
    naan athaik kanndu paakkiyam
    ataiyavaenndumae.

    2.pottalam potta veethiyil
    eppothulaavuvaen?
    palingaayth thontum sthalaththil
    eppothu pannivaen?

    3.ennaalum koottam koottamaay
    nirkum ammotchaththaar
    karththaavaip pottik kalippaay
    oyvintip paaduvaar.

    4.naanum angulla koottaththil
    sernthummaik kaanavae
    vaanjiththu, loka thunpaththil
    kalippaen, Yesuvae.

    5.erusalaem en aalayam,
    naan unnil vaaluvaen@
    en aaval, en ataikkalam,
    eppothu seruvaen?

    1.Jerusalem, my happy home,
    Name ever dear to me,
    When shall my labors have an end?
    Thy joys when shall I see?

    2.When shall these eyes thy heav’n-built walls
    And pearly gates behold,
    Thy bulwarks with salvation strong,
    And streets of shining gold?

    3.Oh, when, thou city of my God,
    Shall I thy courts ascend
    Where evermore the angels sing,
    Where Sabbaths have no end?

    4.Apostles, martyrs, prophets, there
    Around my Savior stand;
    And soon my friends in Christ below
    Will join the glorious band.

    5.Jerusalem, my happy home,
    When shall I come to thee?
    When shall my labors have an end?
    Thy joys when shall I see?

  • Erukintaar thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

    ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
    களைப்போடே என்
    இயேசு குருசை சுமந்தே
    என்நேசர் கொல்கொதா
    மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

    கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
    சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
    அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
    ஆண்டவரை அனுப்புகிறான்

    மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
    நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை
    இரத்தம் நீரும் ஓடி வருதே
    இரட்சகரை நோக்கியே பார்

    இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
    சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
    நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
    நேசித்து வா குருசெடுத்தே

    சேவல் கூவிடும் மூன்று வேளையும்
    சொந்தக் குருவை மறுதலித்தான்
    ஓடி ஒளியும் பேதுருவையும்
    தேடி அன்பாய் நோக்குகின்றார்

    பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
    பின்பற்றி வா சிலுவை வரை
    காடியை போல கசந்திருக்கும்
    கஷ்டங்களை அவரிடம் சொல்

    செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
    சொந்தத் தாயின் அன்பதுவே
    எருசலமே ! எருசலமே
    என்றழுதார் கண் கலங்க


    Erukintaar thalladi thavaznthu Lyrics in English

    aerukintar thallaati thavalnthu
    kalaippotae en
    Yesu kurusai sumanthae
    ennaesar kolkothaa
    malaiyin mael nadanthae aerukintar

    kannaththil avan ongi araiya
    sinnap pillai pol aengi nintar
    anthap pilaaththum kaiyaik kaluvi
    aanndavarai anuppukiraan

    minjum pelaththaal eetti eduththae
    nenjaip pilanthaan aa kodumai
    iraththam neerum oti varuthae
    iratchakarai Nnokkiyae paar

    inthap paadukal unthan vaalvukkaay
    sonthap paduththi aettuk konndaar
    naesikkintayo Yesu naatharai
    naesiththu vaa kuruseduththae

    seval koovidum moontu vaelaiyum
    sonthak kuruvai maruthaliththaan
    oti oliyum paethuruvaiyum
    thaeti anpaay Nnokkukintar

    pinnae nadantha anpin seeshan pol
    pinpatti vaa siluvai varai
    kaatiyai pola kasanthirukkum
    kashdangalai avaridam sol

    settaைkalin geel serththannaiththidum
    sonthath thaayin anpathuvae
    erusalamae ! erusalamae
    entaluthaar kann kalanga

  • Ertrukondarulumae deva ஏற்றுக்கொண்டருளுமே தேவா

    ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போ
    தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்

    சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்
    சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கை
    தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்’
    திவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி

    குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவே
    குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்
    முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி
    முழுதும் மேசியாமேல் வைக்கிறேன் ஸ்வாமி

    மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி
    மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி
    சிறுமைப்பட் டடியேன் கேட்கிறேன் ஸ்வாமி
    தேற்றிடும் புதுபெலன் ஊற்றிடும் ஸ்வாமி

    விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்
    வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்
    சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்
    தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்


    Ertrukondarulumae deva Lyrics in English

    aettukkonndarulumae thaevaa ippo
    thaelaiyaen jepaththai Yesuvin moolam

    saattina aathi aayaththa jepamum
    saanthamaay jepiththa paava arikkai
    thaettik konndarulum mannippin maruvum’
    thivviya paathaththil vaikkiraen svaami

    kuraivunndu ithilae arumaip pithaavae
    kuttam manniththidum yaesuvin moolam
    muraippati kaetka naan theriyaatha paavi
    muluthum maesiyaamael vaikkiraen svaami

    maruroopa aavi vaenndumen svaami
    manamellaam puthithaakkidum svaami
    sirumaippat datiyaen kaetkiraen svaami
    thaettidum puthupelan oottidum svaami

    visuvaasam peruki nilaiththidach seyyum
    velippadum maraiporul palappadach seyyum
    sisuvaippol marupati piranthidach seyyum
    thaevaavi ennulan thangidach seyyum

  • Eraththathaal Jeyam இரத்தத்தால் ஜெயம்

    இரத்தத்தால் ஜெயம்
    இரத்தத்தால் ஜெயம்
    இரத்தத்தால் ஜெயம், இயேசுவே!
    அல்லேலூயா! அல்லேலூயா!
    இரத்தத்தால் ஜெயம்,
    இயேசுவே

    1. இயேசு ஜெயித்தார்
      இயேசு ஜெயித்தார்
      இயேசு ஜெயித்தார் சாத்தனை!
      அல்லேலூயா!
      அல்லேலூயா!
      இயேசு ஜெயித்தார் சாத்தனை!
    2. நாமும் ஜெயிப்போம்
      நாமும் ஜெயிப்போம்
      நாமும் ஜெயிப்போம் சாத்தனை!
      அல்லேலூயா! அல்லேலூயா!
      நாமும் ஜெயிப்போம்

    சாத்தானை!


    Eraththathaal Jeyam Lyrics in English

    iraththaththaal jeyam
    iraththaththaal jeyam
    iraththaththaal jeyam, Yesuvae!
    allaelooyaa! allaelooyaa!
    iraththaththaal jeyam,
    Yesuvae

    1. Yesu jeyiththaar
      Yesu jeyiththaar
      Yesu jeyiththaar saaththanai!
      allaelooyaa!
      allaelooyaa!
      Yesu jeyiththaar saaththanai!
    2. naamum jeyippom
      naamum jeyippom
      naamum jeyippom saaththanai!
      allaelooyaa! allaelooyaa!
      naamum jeyippom
      saaththaanai!
  • Eragasiyam Nalla Eragasiyam இரகசியம் நல்ல இரகசியம்

    இரகசியம் நல்ல இரகசியம் (2)
    வாழ்வு வழங்கும் பரம இரகசியம்
    மேன்மையுள்ள இரகசியம்
    மனிதனாக தெய்வமே வந்த
    இரகசியம் (2)

    1. ஆதிமுதல் இருப்பவர்
      அந்தம் வரை சேர்ப்பவர் (2)
      பாவியில் நீதியுள்ளவர்
      அவரே உலகின் இரட்சகர் (2)
    2. இந்த தேவ இரகசியம்
      நீயும் அறிந்தால் பாக்கியம்
      (2)
      மாந்தர் எவரும் அறிந்திட

    மந்தையினுள்ளே சேர்ந்திட


    Eragasiyam Nalla Eragasiyam Lyrics in English

    irakasiyam nalla irakasiyam (2)
    vaalvu valangum parama irakasiyam
    maenmaiyulla irakasiyam
    manithanaaka theyvamae vantha
    irakasiyam (2)

    1. aathimuthal iruppavar
      antham varai serppavar (2)
      paaviyil neethiyullavar
      avarae ulakin iratchakar (2)
    2. intha thaeva irakasiyam
      neeyum arinthaal paakkiyam
      (2)
      maanthar evarum arinthida
      manthaiyinullae sernthida
  • Er Sonnaal Poethum Seyvaen நீர் சொன்னால் போதும் செய்வேன்

    நீர் சொன்னால் போதும் செய்வேன்
    நீர் காட்டும் வழியில் நடப்பேன்
    உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
    என் அன்பு இயேசுவே
    ஆராதனை இயேசுவுக்கே -4

    கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
    எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவல
    காற்றையும் கடலையும் அதட்டிய
    உம் அற்புத வார்த்தைகள்
    எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவல
    ஆராதனை இயேசுவுக்கே -4

    பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
    பாதைகாட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
    பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
    சூழ்ந்து கொண்டாலும்
    பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
    ஆராதனை இயேசுவுக்கே -4


    Er Sonnaal Poethum Seyvaen Lyrics in English

    neer sonnaal pothum seyvaen
    neer kaattum valiyil nadappaen
    um paatham onte pitippaen
    en anpu Yesuvae
    aaraathanai Yesuvukkae -4

    kadalin meethu nadanthitta um arputha paathangal
    enakku munnae selvathaal enakkilla kavala
    kaattaைyum kadalaiyum athattiya
    um arputha vaarththaikal
    enthan thunnaiyaay nirpathaal enakkaethu kavala
    aaraathanai Yesuvukkae -4

    paathaiyellaam anthakaaram soolnthu konndaalum
    paathaikaatta naesar unndu payamae illaiyae
    paarvon senai thodarnthu vanthu
    soolnthu konndaalum
    paathukaakka karththar unndu payamae illaiyae
    aaraathanai Yesuvukkae -4

  • Eppozhuthum evvaelaiyum எப்பொழுதும் எவ்வேளையும்

    எப்பொழுதும் எவ்வேளையும்
    நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
    இரவு பகல் எந்நேரமும்
    உம் திருநாமம் உயர்த்திடுவேன்

    உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு
    உம்மைப் பாடுவேன் சுகத்தோடு

    தடுக்கி விழுந்த யாவரையும்
    தாங்கி நடத்தும் தகப்பன் நீரே
    தாழ்த்தப்பட்ட அனைவரையும்
    தூக்கி நிறுத்தும் துணையாளரே

    நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்
    தகப்பன் அருகில் இருக்கின்றீர்
    அஞ்சி நடப்போர் விருப்பங்களை
    பூர்த்தி செய்யும் பரிசுத்தரே

    உணவுக்காக உயிரினங்கள்
    உம்மை நோக்கிப் பார்க்கின்றன
    ஏற்ற வேளையில் உணவளித்து
    ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்

    இரக்கம் கிருபை உடையவரே
    கருணை அன்பு நிறைந்தவரே
    நன்மை செய்யும் நயாகனே
    நாவு அனைத்தும் உம்மைப் பாடுமே


    Eppozhuthum evvaelaiyum Lyrics in English

    eppoluthum evvaelaiyum
    naan sthoththarippaen sthoththarippaen
    iravu pakal ennaeramum
    um thirunaamam uyarththiduvaen

    ummaip pukalvaen pelaththodu
    ummaip paaduvaen sukaththodu

    thadukki viluntha yaavaraiyum
    thaangi nadaththum thakappan neerae
    thaalththappatta anaivaraiyum
    thookki niruththum thunnaiyaalarae

    Nnokkik kooppidum anaivarukkum
    thakappan arukil irukkinteer
    anji nadappor viruppangalai
    poorththi seyyum parisuththarae

    unavukkaaka uyirinangal
    ummai Nnokkip paarkkintana
    aetta vaelaiyil unavaliththu
    aekkamellaam niraivaettuveer

    irakkam kirupai utaiyavarae
    karunnai anpu nirainthavarae
    nanmai seyyum nayaakanae
    naavu anaiththum ummaip paadumae

  • Eppozhuthu um sannithiyil எப்பொழுது உம் சந்நிதியில்

    எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
    தாகமாயிருக்கின்றேன்

    ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன்
    அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன்

    தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல்
    என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது

    இரட்சகரே உம் வருகையிலே
    நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
    தாகமாய் இருக்கின்றேன்
    அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொழுது

    ஆத்துமாவே நீ கலங்குவதேன்
    சோர்ந்து போவது ஏன்
    கர்த்தரையே நம்பியிரு
    அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே

    காலைதோறும் உம்பேரன்பைக்
    கட்டளையிடுகிறீர்
    இரவுபகல் உம் துதிப்பாடல்
    என் நாவில் ஒலிக்கிறது


    Eppozhuthu um sannithiyil Lyrics in English

    eppoluthu um sannithiyil vanthu nirpaen
    thaakamaayirukkinten

    jeevanulla thaevanmaelae thaakamaayirukkinten
    athikamaay thuthikkinten thaakamaayirukkinten

    thannnneerukkaay maanaanathu thaakam kolvathupol
    en aanmaa ummaiththaanae thaetith thavikkirathu

    iratchakarae um varukaiyilae
    nichchayamaay ummukam kaannpaen
    thaakamaay irukkinten
    athikamaay thuthikkinten – eppoluthu

    aaththumaavae nee kalanguvathaen
    sornthu povathu aen
    karththaraiyae nampiyiru
    avar seyalkal ninaiththuth thuthi – iratchakarae

    kaalaithorum umpaeranpaik
    kattalaiyidukireer
    iravupakal um thuthippaadal
    en naavil olikkirathu

  • Eppothum Yesu Naatha எப்போதும், இயேசு நாதா

    எப்போதும், இயேசு நாதா
    உம்மைப் பின்பற்றுவேன்
    என்றே தீர்மானமாக
    நான் வாக்கு கொடுத்தேன்
    நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
    அப்போது அஞ்சிடேன்
    முன்சென்று பாதை காட்டும்
    நான் வழி தவறேன்

    1. பூலோக இன்பம், செல்வம்
      வீண் ஆசாபாசத்தால்
      என் ஆத்மா மயங்காமல்
      தெய்வீக பலத்தால் நீர்
      துணை நின்று தாங்கும்
      என் அருள் நாயகா
      மா வல்ல ரட்சகா
    2. ஆங்காரம் சுய சித்தம்
      தகாத சிந்தையால் மா கலக்கம்
      உண்டாகி நான் தடுமாறினால்
      நீர் பேசும் அருள்நாதா
      கொந்தளிப்படங்கும்
      உம் நேச சத்தம் கேட்டு
      என் ஆவி மகிழும்
    3. பின்பற்றினால் விண் வீட்டில்
      பேரின்பம் பெறுவீர்
      என்றே உம் சீஷர் நோக்கி
      நீர் வாக்கு அளித்தீர்
      அவ்வருள் வாக்கை நம்பி
      இவ்வேழை அடியேன்
      இதோ பின்செல்வேன்
      என்று பிரதிக்னை

    பண்ணினேன்!


    Eppothum Yesu Naatha Lyrics in English

    eppothum, Yesu naathaa
    ummaip pinpattuvaen
    ente theermaanamaaka
    naan vaakku koduththaen
    neer ennaith thaangik kaappeer
    appothu anjitaen
    munsentu paathai kaattum
    naan vali thavaraen

    1. pooloka inpam, selvam
      veenn aasaapaasaththaal
      en aathmaa mayangaamal
      theyveeka palaththaal neer
      thunnai nintu thaangum
      en arul naayakaa
      maa valla ratchakaa
    2. aangaaram suya siththam
      thakaatha sinthaiyaal maa kalakkam
      unndaaki naan thadumaarinaal
      neer paesum arulnaathaa
      konthalippadangum
      um naesa saththam kaettu
      en aavi makilum
    3. pinpattinaal vinn veettil
      paerinpam peruveer
      ente um seeshar Nnokki
      neer vaakku aliththeer
      avvarul vaakkai nampi
      ivvaelai atiyaen
      itho pinselvaen
      entu pirathiknai
      pannnninaen!
  • Eppothum en munne எப்போதும் என் முன்னே

    எப்போதும் என் முன்னே
    உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
    என் மேய்ப்பர் நீர்தானையா
    குறை ஒன்றும் எனக்கில்லையே

    என் நேசரே என் மேய்ப்பரே
    எப்போதும் நீர்தானையா
    என் முன்னே நீர்தானையா

    உம் இல்லம் ஆனந்தம்
    பரிபூரண ஆனந்தம்
    பேரின்பம் நீர்தானையா
    நிரந்தர பேரின்பமே -என் நேசரே

    என் இதயம் மகிழ்கின்றது
    உடலும் இளைப்பாறுது
    எனைக் காக்கும் தகப்பன் நீரே
    பரம்பரைச் சொத்தும் நீரே

    என் செல்வம் என் தாகம்
    எல்லாமே நீர்தானையா
    எனக்குள்ளே வாழ்கின்றீர்
    அசைவுற விடமாட்டீர்

    கல்வாரி எனக்காக
    காயங்கள் எனக்காக
    திரு இரத்தம் எனக்காக
    சிந்தியே ஜீவன் தந்தீர்


    Eppothum en munne Lyrics in English

    eppothum en munnae
    ummaiththaan niruththiyullaen
    en maeyppar neerthaanaiyaa
    kurai ontum enakkillaiyae

    en naesarae en maeypparae
    eppothum neerthaanaiyaa
    en munnae neerthaanaiyaa

    um illam aanantham
    paripoorana aanantham
    paerinpam neerthaanaiyaa
    niranthara paerinpamae -en naesarae

    en ithayam makilkintathu
    udalum ilaippaaruthu
    enaik kaakkum thakappan neerae
    paramparaich soththum neerae

    en selvam en thaakam
    ellaamae neerthaanaiyaa
    enakkullae vaalkinteer
    asaivura vidamaattir

    kalvaari enakkaaka
    kaayangal enakkaaka
    thiru iraththam enakkaaka
    sinthiyae jeevan thantheer