Author: admin

  • Enthan Visuvasa Jeeviyathil எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்

    எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்
    நான் கலங்கிடவே மாட்டேன்
    காலங்கள் மாறும் மனிதரும் மாறுவார்
    கர்த்தரோ மாறாதவர்

    ஏசு எந்தன் கூட உண்டு
    எந்தன் கோட்டையும் அரணுமவர் இன்ப
    ஒரு சேனை எதிரே பாளையம் வந்தாலும்
    சோர்ந்திடவே மாட்டேன்

    கருவில் என்னை கண்டவர்
    இருளை ஒளiயாய் மாற்றினார்
    கலங்கி நானும் திகைத்தபோது
    அருகில் வந்தென்னை தேற்றினார்

    சாரிபாத்திலும் கோIத்தில்
    சூரைச் செடியின் கீழிலும்
    சோர்நது போன எலியாவை போஷித்த
    யெகோவா என்னையும் போஷிப்பார்

    இமைப்பொழுதே மறந்தாலும்
    இரக்கம் கிருபையால் அழைத்தாரே
    எக்காள தொனியும் முழங்கும் வானில்
    என்னையும் விண்ணிலே சேர்ப்பாரே


    Enthan Visuvasa Jeeviyathil Lyrics in English

    enthan visvaasa jeeviyaththil
    naan kalangidavae maattaen
    kaalangal maarum manitharum maaruvaar
    karththaro maaraathavar

    aesu enthan kooda unndu
    enthan kottaைyum aranumavar inpa
    oru senai ethirae paalaiyam vanthaalum
    sornthidavae maattaen

    karuvil ennai kanndavar
    irulai olaiyaay maattinaar
    kalangi naanum thikaiththapothu
    arukil vanthennai thaettinaar

    saaripaaththilum koIththil
    sooraich setiyin geelilum
    sornathu pona eliyaavai poshiththa
    yekovaa ennaiyum poshippaar

    imaippoluthae maranthaalum
    irakkam kirupaiyaal alaiththaarae
    ekkaala thoniyum mulangum vaanil
    ennaiyum vinnnnilae serppaarae

  • Enthan Vaanjai Uyair எந்தன் வாஞ்சை உயர்

    எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
    உந்தன் மகிமை என்று காணுவேன்

    1. பார்க்க பதினாயிரம்
      கண்கள் வேண்டுமே
      பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே
      துதிக்கப் பதினாயிரம்
      நாவு வேண்டுமே
      துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே
    2. மகிமை என்றும் உன்னில்
      நிறைந்திருக்குமே
      மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே
      சீருடை தரித்த கெம்பீர சபையோர்
      சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே
    3. வல்லவரைத் தன் வாழ்வில்
      கொண்டு வனப்புடன் நிற்கும்
      சீயோனே இயேசு
      ராஜாவின் சத்திய நகரமே
      சிலுவையே உந்தன் அஸ்திபாரமே
    4. பரிசுத்தமே தன் எழில் எல்லையே
      பரம தேவனின் வாசஸ்தலமே
      பரிசுத்தவான்கள் பலரோடு வாழும்
      பரலோகமே இன்ப சீயோனே
    5. மணவாளன் என் இயேசு
      ராஜன் அங்கே
      மணவாட்டியாம் என்
      மகிடிநச்சி அங்கே
      ஆயத்தமாகிடும் என்னிடமே

    எப்போது நீர் வந்து சேர்வீரோ?


    Enthan Vaanjai Uyair Lyrics in English

    enthan vaanjai uyar seeyonae
    unthan makimai entu kaanuvaen

    1. paarkka pathinaayiram
      kannkal vaenndumae
      parisuththar Yesu unnil unntae
      thuthikkap pathinaayiram
      naavu vaenndumae
      thungavan unnil veettiruppaarae
    2. makimai entum unnil
      nirainthirukkumae
      mangala geethangal angu mulangumae
      seerutai thariththa kempeera sapaiyor
      sirappaay makilnthangu veettiruppaarae
    3. vallavaraith than vaalvil
      konndu vanappudan nirkum
      seeyonae Yesu
      raajaavin saththiya nakaramae
      siluvaiyae unthan asthipaaramae
    4. parisuththamae than elil ellaiyae
      parama thaevanin vaasasthalamae
      parisuththavaankal palarodu vaalum
      paralokamae inpa seeyonae
    5. manavaalan en Yesu
      raajan angae
      manavaattiyaam en
      makitinachchi angae
      aayaththamaakidum ennidamae
      eppothu neer vanthu serveero?
  • Enthan Ullaththil எந்தன் உள்ளத்தில்

    எந்தன் உள்ளத்தில் புதுஉணர்வு
    எந்தன் வாடிநவினில் புதுமலர்ச்சி
    எந்தன் நடை உடை
    பாவனை சொல் செயலும் எந்தன்
    இயேசுவால் புதிதாயின

    எனது வாலிபம் இயேசுவுக்கே!
    என முழங்கியே ஆர்ப்பரிப்பேன்!!
    ஜீவனைத் தந்துமே என்னை மீட்டார்!
    ஜீவகாலமும் நான் அவர்க்கே!!

    1. கதரேனரின் கடற்கரையில்
      கல்லறையிடை வாசம் செய்த
      பொல்லா ஆவிமனிதன்
      நாதர் பாதம் பணிய நல்ல அற்புத
      மாற்றம் பெற்றான்!
    2. ஓடையில் உருண்டோடி வரும்
      சின்னக் கற்களும் வடிவம் பெறும்
      செல்லத் தாவீதுக்கு
      கோலியாத்தை வீழ்த்த
      ஆயுதமாகிவிடும்!
    3. சிலுவையண்டை வந்திட்டேனே
      இயேசுவின் கரம் பற்றிட்டேனே
      எந்தன் இயேசுவுடன்
      கொண்ட உறவு என்னை
      புது வடிவமாய் திகழச் செய்யும் !
    4. காட்டாத்தி மரம் ஏறி ஒளிந்த
      குள்ளன் சகேயுவும் மாற்றம் பெற்றான்
      உள்ளபடி யாவும் நாதரிடம்
      அறிக்கை செய்தான் வெள்ளம்

    போன்றுள்ளம்பூரிப்படைந்தான்!!


    Enthan Ullaththil Lyrics in English

    enthan ullaththil puthuunarvu
    enthan vaatinavinil puthumalarchchi
    enthan natai utai
    paavanai sol seyalum enthan
    Yesuvaal puthithaayina

    enathu vaalipam Yesuvukkae!
    ena mulangiyae aarpparippaen!!
    jeevanaith thanthumae ennai meettar!
    jeevakaalamum naan avarkkae!!

    1. katharaenarin kadarkaraiyil
      kallaraiyitai vaasam seytha
      pollaa aavimanithan
      naathar paatham panniya nalla arputha
      maattam pettaாn!
    2. otaiyil urunntooti varum
      sinnak karkalum vativam perum
      sellath thaaveethukku
      koliyaaththai veelththa
      aayuthamaakividum!
    3. siluvaiyanntai vanthittaenae
      Yesuvin karam pattittaenae
      enthan Yesuvudan
      konnda uravu ennai
      puthu vativamaay thikalach seyyum !
    4. kaattaththi maram aeri olintha
      kullan sakaeyuvum maattam pettaாn
      ullapati yaavum naatharidam
      arikkai seythaan vellam
      pontullampoorippatainthaan!!
  • Enthan Ullam Thangum Yesu Naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

    1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
      உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
      இயேசு நாயகா இயேசு நாயகா
      உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
    2. மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா
      குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
      இயேசு நாயகா இயேசு நாயகா
      குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
    3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
      கிருபை இழாது காரும் இயேசு நாயகா
      இயேசு நாயகா இயேசு நாயகா
      கிருபை இழாது காரும் இயேசு நாயகா
    4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
      இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
      இயேசு நாயகா இயேசு நாயகா
      இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா

    Enthan Ullam Thangum Yesu Naayaga Lyrics in English

    1. enthan ullam thangum Yesu naayakaa
      unthan veedaayk kollum Yesu naayakaa
      Yesu naayakaa Yesu naayakaa
      unthan veedaayk kollum Yesu naayakaa
    2. maamsakkiriyai pokkum Yesu naayakaa
      kulanthai ullam aakkum Yesu naayakaa
      Yesu naayakaa Yesu naayakaa
      kulanthai ullam aakkum Yesu naayakaa
    3. thirumpa vilaathu paarum Yesu naayakaa
      kirupai ilaathu kaarum Yesu naayakaa
      Yesu naayakaa Yesu naayakaa
      kirupai ilaathu kaarum Yesu naayakaa
    4. ennai umakkuth thanthaen Yesu naayakaa
      ini naan alla , neerae Yesu naayakaa
      Yesu naayakaa Yesu naayakaa
      ini naan alla , neerae Yesu naayakaa
  • Enthan Ullam Pudhu Kavi எந்தன் உள்ளம் புது கவியாலே

    எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க
    இயேசுவை பாடிடுவேன்
    அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
    அவரையே நேசிக்கிறேன்

    பல்லவி
    அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
    அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
    இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
    கர்த்தரைக் கொண்டாடுவேன் – எந்தன் உள்ளம்

    1. சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
      சேதமும் அணுகாமல்
      சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
      சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
    2. சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
      சிருஷ்டிகர் மறைத்தாரே
      கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
      கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
    3. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
      தஞ்சமே ஆனாரே
      அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
      அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
    4. களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட – என்
      கர்த்தரே வருவாரே
      ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
      அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா – எந்தன் உள்ளம்

    Endhan Ullam Pudhu Kavi Yaale Ponga
    Yesuvai Paadiduven
    Avar Naamam Utrunda Parimala Thailam
    Avaraiyae Nesikkiren

    Hallelujah Thuthi Hallelujah– Endhan
    Annalaam Yesuvai Paadiduven
    Iththanai Kirubaigal Niththamum Aruliya
    Karththaraik Kondaaduven – Endhan Ullam

    1. Sendra Kaalam Muzhuvadum Kaaththare – Oar
      Sedhamum Anugaamal
      Sondamaaga Asseer Pozhindenak Kindrum
      Suga Belan Aliththarae – Hallelujah
    2. Sila Velai Imaippolude Tam Mugaththai
      Sirustigar Maraiththare
      Kadunkobam Neekki Thirumbavum Enmel
      Kirupaiyum Polintaare – Hallelujah
    3. Panja Kaalam Perukida Nerndaalum Tham
      Thanjame Aanare
      Angum Ingum Noigal Paravi Vandaalum
      Adaikkalam Azhiththare – Hallelujah
    4. Kalippodu Viraindemmai Serththida – En
      Karththare Varuvaare
      Aavalodu Naamum Vaanaththai Nokki
      Anudhinamum Kaaththiruppom – Hallelujah
  • Enthan Sonthame Yesuve எந்தன் சொந்தமே இயேசுவே

    எந்தன் சொந்தமே இயேசுவே
    எந்தன் நெஞ்சிலே வாருமே
    உன்னில் மகிழ்ந்து வாழ உன்னை எனக்குத் தாராய்
    எந்தன் சொல்லும் செயலும் உந்தன் உணர்வில் ஓங்குமே (2)
    எந்தன் சொந்தமே இயேசுவே

    1. சுமைகளால் வாழ்வை நான் வெறுத்திடும் போது
      சுகமாய் வாழ எழுந்தென்னில் வா (2)
      எனக்காய் நின் வாழ்வை வெறுமையாக்கினீர் – 2
      என்னையும் பிறர் அன்பில் வாழச் செய்குவாய்
    2. சிங்கார வாழ்வின் சிகரத்தில் இருந்தாலும்
      என் நெஞ்சிலே நீ இல்லையேல் (2)
      சரிந்தே வீழும் வாழ்வின் செல்வங்கள் – 2
      இதனையே உணர்ந்தே நான் வாழ விழைகிறேன்

    Enthan Sonthame Yesuve Lyrics in English

    enthan sonthamae Yesuvae
    enthan nenjilae vaarumae
    unnil makilnthu vaala unnai enakkuth thaaraay
    enthan sollum seyalum unthan unarvil ongumae (2)
    enthan sonthamae Yesuvae

    1. sumaikalaal vaalvai naan veruththidum pothu
      sukamaay vaala elunthennil vaa (2)
      enakkaay nin vaalvai verumaiyaakkineer – 2
      ennaiyum pirar anpil vaalach seykuvaay
    2. singaara vaalvin sikaraththil irunthaalum
      en nenjilae nee illaiyael (2)
      sarinthae veelum vaalvin selvangal – 2
      ithanaiyae unarnthae naan vaala vilaikiraen

  • Enthan Pugalidame Umakku எந்தன் மறைவிடமே உமக்கு

    எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
    எந்தன் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
    இயேசையா (2) உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரமையா

    1.என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீரே
    இக்கட்டுக்கெல்லாம் விலக்கினிரே
    இரட்சணிய பாடல்கள் சூழ்ந்துகொள்ள செய்தீரே
    உமக்கு கோடி ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு ராஜா

    2.என் மேல் உம் கண்களை வைத்தீரையா
    ஆலோசனை தினம் தருகின்றீரே
    நடக்கும் வழிதனை காட்டுகிறீர்
    உமக்கு கோடி ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு ராஜா


    Enthan Pugalidame Umakku Lyrics in English

    enthan maraividamae umakku sthoththiramaiyaa
    enthan pukalidamae umakku sthoththiramaiyaa
    iyaesaiyaa (2) umakku koti koti sthoththiramaiyaa

    1.en paavaththin thoshaththai manniththeerae
    ikkattukkellaam vilakkinirae
    iratchanniya paadalkal soolnthukolla seytheerae
    umakku koti sthoththiramae
    sthoththiram Yesu naathaa
    sthoththiram Yesu raajaa

    2.en mael um kannkalai vaiththeeraiyaa
    aalosanai thinam tharukinteerae
    nadakkum valithanai kaattukireer
    umakku koti sthoththiramae
    sthoththiram Yesu naathaa
    sthoththiram Yesu raajaa

  • Enthan Meipare Ennai Aandu எந்தன் மேய்ப்பரே என்னை ஆண்டு

    எந்தன் மேய்ப்பரே
    என்னை ஆண்டு நடத்துமே
    நீர் நடத்தும் இடமெல்லாம்
    பின் சென்றிடுவேன்
    உம் சத்தம் கேட்கவே
    செவிசாய்த்திடுவேனே
    நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன்

    பசுமையான மேய்ச்சலண்டை
    அமர்ந்த தண்ணீர்கள்
    என் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார்
    தடைகள் மலையைப்போல நின்று
    பள்ளத்தாக்குகள் நேர்ந்தாலும்
    என் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார்


    Enthan Meipare Ennai Aandu Lyrics in English

    enthan maeypparae
    ennai aanndu nadaththumae
    neer nadaththum idamellaam
    pin sentiduvaen
    um saththam kaetkavae
    sevisaayththiduvaenae
    neer nadaththumidamellaam pin selvaen

    pasumaiyaana maeychchalanntai
    amarntha thannnneerkal
    en maeyppar ennodentum thanguvaar
    thataikal malaiyaippola nintu
    pallaththaakkukal naernthaalum
    en maeyppar ennai nadaththi sentiduvaar

  • Enthan Maraividamae Umakku Sthoththiramaiyaa எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா

    எந்தன் மறைவிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
    எந்தன் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரமையா
    இயேசையா (2) உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரமையா

    1.என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீரே
    இக்கட்டுக்கெல்லாம் விலக்கினிரே
    இரட்சணிய பாடல்கள் சூழ்ந்துகொள்ள செய்தீரே
    உமக்கு கோடி ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு ராஜா

    2.என் மேல் உம் கண்களை வைத்தீரையா
    ஆலோசனை தினம் தருகின்றீரே
    நடக்கும் வழிதனை காட்டுகிறீர்
    உமக்கு கோடி ஸ்தோத்திரமே
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு ராஜா


    Enthan Maraividamae Umakku Sthoththiramaiyaa Lyrics in English

    enthan maraividamae umakku sthoththiramaiyaa
    enthan pukalidamae umakku sthoththiramaiyaa
    iyaesaiyaa (2) umakku koti koti sthoththiramaiyaa

    1.en paavaththin thoshaththai manniththeerae
    ikkattukkellaam vilakkinirae
    iratchanniya paadalkal soolnthukolla seytheerae
    umakku koti sthoththiramae
    sthoththiram Yesu naathaa
    sthoththiram Yesu raajaa

    2.en mael um kannkalai vaiththeeraiyaa
    aalosanai thinam tharukinteerae
    nadakkum valithanai kaattukireer
    umakku koti sthoththiramae
    sthoththiram Yesu naathaa
    sthoththiram Yesu raajaa

  • Enthan kottai enthan எந்தன் கோட்டை எந்தன்

    எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம்
    எந்தன் ஆருயிர் நண்பன் நீர்
    எனக்காய் வந்தீர் எனக்காய் மரித்தீர்
    எனக்காய் திரும்பவும் வருபவர் நீர்

    உம்மை போல இவ்வுலகில் யாருமில்லையே
    உம்மைப் பாடி போற்றி உயர்த்திடுவேன்

    இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
    சிலுவை சுமந்தார் மரித்தார் எனக்காகவே
    உயிர்த்தெழுந்தார் எழுந்தார் எனக்காகவே
    மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே

    எந்தன் நேசர் எந்தன் மீட்பர்
    என்னைக் காக்கும் தெய்வம் நீர்
    நான் உம்மைப் பாடி உம்மைப் போற்றி
    உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
    பாவியான என்னை மீட்டவரே
    உம்மைப்போல் இவ்வுலகில் யாருமில்லையே

    இயேசுவே என் இயேசுவே – நீர்
    இல்லாமல் எனக்கு யாருமில்லையே
    நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
    உம் இரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீரே
    நன்றி இயேசுவே

    Endhan kottai
    Endhan Thanjam
    Endhan aaruyir Nanban neer

    Enakkai Vandheer
    Enakkai Maritheer
    Enakkai thirumbhavum varubavar neer

    Ummai pola evvulagil yarum yillayae
    Ummai paadi photri uyarthiduvaen

    Yesu pirandhar pirandhar ennakagavay
    Siluvai sumandhar marithar ennakagavay
    Uyirthazhundhar ezhundhar enakagavay
    Meendum varuvar varuvar enakagavay

    Erandaiyiram aandhugaluku munbaga
    Bethalehaem nagarin mattutholuvathil
    Vinnai vittu mannil vandhu
    pirandhar yesu ratchagaraga
    Unaiyum ennaiyum paavathil irundhu meetka
    Thannaiyae jeeva bhaliyaga oppukoduthar
    Siluvaiyil marithar moondram nalil uyirthar
    Andru mudhal Indru varai jeevikirar.

    Endhan nesar endhan meetpar
    Ennai kaakum deivam neer
    Nan ummai paadi ummai pottri
    Umakkai endrum vazhindhiduvaen
    Paaviyana ennai mettavarae
    Ummaipol ivvulagil yarumillaiyae

    Yesu pirandhar pirandhar ennakkagavay
    Siluvai sumandhar marithar ennakkagavay
    Uyirthazhundhar yezhundhar enakkagavay
    Meendum varuvar varuvar enakkagavay


    Enthan kottai enthan Lyrics in English

    enthan kottaை enthan thanjam
    enthan aaruyir nannpan neer
    enakkaay vantheer enakkaay mariththeer
    enakkaay thirumpavum varupavar neer

    ummai pola ivvulakil yaarumillaiyae
    ummaip paati potti uyarththiduvaen

    Yesu piranthaar piranthaar enakkaakavae
    siluvai sumanthaar mariththaar enakkaakavae
    uyirththelunthaar elunthaar enakkaakavae
    meenndum varuvaar varuvaar enakkaakavae

    enthan naesar enthan meetpar
    ennaik kaakkum theyvam neer
    naan ummaip paati ummaip potti
    umakkaay entum vaalnthiduvaen
    paaviyaana ennai meettavarae
    ummaippol ivvulakil yaarumillaiyae

    Yesuvae en Yesuvae – neer
    illaamal enakku yaarumillaiyae
    naan seytha paavangal pala aayiram
    um iraththaththaal ennai meettukonnteerae
    nanti Yesuvae

    Endhan kottai
    Endhan Thanjam
    Endhan aaruyir Nanban neer

    Enakkai Vandheer
    Enakkai Maritheer
    Enakkai thirumbhavum varubavar neer

    Ummai pola evvulagil yarum yillayae
    Ummai paadi photri uyarthiduvaen

    Yesu pirandhar pirandhar ennakagavay
    Siluvai sumandhar marithar ennakagavay
    Uyirthazhundhar ezhundhar enakagavay
    Meendum varuvar varuvar enakagavay

    Erandaiyiram aandhugaluku munbaga
    Bethalehaem nagarin mattutholuvathil
    Vinnai vittu mannil vandhu
    pirandhar yesu ratchagaraga
    Unaiyum ennaiyum paavathil irundhu meetka
    Thannaiyae jeeva bhaliyaga oppukoduthar
    Siluvaiyil marithar moondram nalil uyirthar
    Andru mudhal Indru varai jeevikirar.

    Endhan nesar endhan meetpar
    Ennai kaakum deivam neer
    Nan ummai paadi ummai pottri
    Umakkai endrum vazhindhiduvaen
    Paaviyana ennai mettavarae
    Ummaipol ivvulagil yarumillaiyae

    Yesu pirandhar pirandhar ennakkagavay
    Siluvai sumandhar marithar ennakkagavay
    Uyirthazhundhar yezhundhar enakkagavay
    Meendum varuvar varuvar enakkagavay