Author: admin

  • गाते है, बजाते है Gaate Hai, Bajaate Hai,

    गाते है, बजाते है, खुशियाँ हम मानते हैं,
    क्योंकि परमेश्वर हमारे साथ है

    1. जिसने हमको बनाया, जिसने तुमको बनाया,
      जिसने सबको बनाया, वो परमेश्वर साथ है
    2. पापों में मरते हो प्यारो, यीशु को तुम अपनाओ,
    3. पापों से मुक्ति तुम पाओ, हमारे साथ तुम भी ये गाओ

    Gaate Hai, Bajaate Hai,
    Gaate hai, bajaate hai,
    khushiyaan ham maanate hain ,
    Kyonki Parameshvar hamaare saath hai

    1. Jisane hamako banaaya ,
      jisane tumako banaaya ,
      Jisane sabako banaaya ,
      vo parameshvar saath hai

    2.Paapon mein marate ho pyaaro,
    Yeeshu ko tum apanao,
    Paapon se mukti tum pao,
    hamaare saath tum bhee ye gao

  • गाओ और ललकारो, सारी दुनियाँ गाओ, Gaoo aur lalakaaroo , saaree duniyaan gaoo ,

    गाओ और ललकारो, सारी दुनियाँ गाओ,
    यीशु राजा पैदा हुआ है, हाल्लेलूयाह गाओ आ..

    1. वो न माँगे सोना चाँदी, वो न माँगे मुर लोबान,
      अपना अपना जीवन लाकर, उसको भेंट चढ़ाओ आ..

    गाओ और ललकारो, सारी दुनियाँ गाओ,
    यीशु राजा पैदा हुआ है, हाल्लेलूयाह गाओ आ..

    1. वो न माँगे सोना चाँदी, वो न माँगे मुर लोबान,
      अपना अपना जीवन लाकर, उसको भेंट चढ़ाओ आ..

    Gaoo aur lalakaaroo , saaree duniyaan gaoo ,
    gao aur lalakaar, saaree duniya gao,
    yeeshu raaja paida hua hai, haallelooyaah gao aa..

    1. vo na maange sona chaandee,
      vo na maange mur lobaan,
      apana apana jeevan laakar,
      usako bhent chadhao aa..
    1. laaya hai vo sukh aur shaanti,
      mukit ka sandashea yahaan,
      jeevan ke jo pad par haar,
      aa-ke mukit pao
    2. vo hee to hai sachcha raasta,
      svarg jo pahunchaayega,
      bhoole bhatake raahee aao,
      aao milakar gao
  • गिन गिन के स्तुति करूँ Gin Gin Keh Stuti Karung

    गिन गिन के स्तुति करूँ,
    बेशुमार तेरे दानों के लिए,
    अब तक तूने सम्भाला मुझे,
    अपनी बाहों में लिये हुऐ

    1. तेरे शत्रु का निशाना,
      तुझ पर होगा न सफल,
      आँखों की पुतली जैसे,
      वो रखेगा तुझे हर पल
    1. आधियाँ बन के आये,
      ज़िन्दगी के फिकर,
      कौन है तेरा खेवनहारा,
      है भरोसा तेरा क
    2. आये तुझे जो मिटाने,
      वे शस्त्र होगें बे असर,
      तेरा रचनेवाला तुझ पर,
      रखता है अपनी नजर

    Gin Gin Keh Stuti Karung
    Gin gin ke stuti karoon,
    Beshumaar tere daanon ke lie,
    Abb tak toone sambhaala mujhe,
    Apanee baahon mein liye huai

    1. Tere shatru ka nishaana,
      Tujh par hoga na saphal,
      Aankhon kee putalee jaise,
      Vo rakhega tujhe har pal
    1. Aadhiyaan ban ke aaye,
      Zindagee ke phikar,
      Kaun hai tera khevanahaara,
      Hai bharosa tera kidhar
    2. Aaye tujhe jo mitaane,
      Ve shastr hogen be asar,
      Tera rachanevaala tujh par,
      Rakhata hai apanee najar
  • गाने का दिल और बजाने का जीवन Gane ka dil aur bajane ka jeevan

    गाने का दिल और बजाने का जीवन
    हम सबने पाया है
    हम सबने पाया है
    खुशी ये कैसी अनोखी
    दिल में यीशु आ गया

    जिस व्यक्ति ने यीशु को पाया -2
    जीवन बदल गया है – 4

    जिस व्यक्ति ने विश्वास किया -2
    यीशु का बेटा बन गया -4

    जिस व्यक्ति ने आत्मा को पाया -2
    स्वर्गीय वारिस बन गया -4


    Gane ka dil aur bajane ka jeevan
    Gane ka dil aur bajane ka jeevan
    ham sabne paaya hai
    ham sabne paaya hai
    Khushi ye kaisi anokhee
    dil mei Yeshu aa gaya

    jis vyakti ne Yeshu ko paaya -2
    jeevan badal gaya hai -4

    Jis vyakti ne vishwas kiya -2
    Yeshu ka beta ban gaya -4

    Jis vyakti ne aatma ko paya -2
    swargiya waaris ban gaya -4

  • Engalukkullae Vaasam எங்களுக்குள்ளே வாசம்

    எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே….
    இந்நாளில் உம சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

    ஆவியானவரே……. ஆவியானவரே…….
    பரிசுத்த ஆவியானவரே

    எப்படி நான் ஜெபிக்கவேண்டும்
    எதற்காக ஜெபிக்க வேண்டும்
    கற்றுத் தாரும் ஆவியானவரே……. (2)
    வேத வசனம் புரிந்து கொண்டு
    விளக்கங்களை அறிந்திட
    வெளிச்சம் தாரும் ஆவியானவரே….. (2)

    கவலை கண்ணீர் மறக்கணும்
    கர்த்தரையே நோக்கணும்
    கற்றுத் தாரும் ஆவியானவரே
    செய்த நன்மை நினைக்கணும்
    நன்றியோடு துதிக்கணும்
    சொல்லித் தாரும் ஆவியானவரே

    எங்கு செல்ல வேண்டும்
    என்ன சொல்ல வேண்டும்
    வழி நடத்தும் ஆவியானவரே
    உம் விருப்பம் இல்லாத
    இடங்களுக்குச் செல்லாமல்
    தடுத்து நிறுத்தும் ஆவியானவரே

    எதிரிகளின் சூழ்ச்சிகள்
    சாத்தானின் தீக்கணைகள்
    எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
    உடல் சோர்வு அசதிகள்
    பெலவீனங்கள் நீக்கி
    உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே


    Engalukkullae Vaasam Lyrics in English

    engalukkullae vaasam seyyum aaviyaanavarae….
    innaalil uma siththam pol nadaththich sellumaiyaa

    aaviyaanavarae……. aaviyaanavarae…….
    parisuththa aaviyaanavarae

    eppati naan jepikkavaenndum
    etharkaaka jepikka vaenndum
    kattuth thaarum aaviyaanavarae……. (2)
    vaetha vasanam purinthu keாnndu
    vilakkangalai arinthida
    velichcham thaarum aaviyaanavarae….. (2)

    kavalai kannnneer marakkanum
    karththaraiyae Nnokkanum
    kattuth thaarum aaviyaanavarae
    seytha nanmai ninaikkanum
    nantiyodu thuthikkanum
    sollith thaarum aaviyaanavarae

    engu sella vaenndum
    enna solla vaenndum
    vali nadaththum aaviyaanavarae
    um viruppam illaatha
    idangalukkuch sellaamal
    thaduththu niruththum aaviyaanavarae

    ethirikalin soolchchikal
    saaththaanin theekkannaikal
    ethirththu nirka pelan vaenndumae
    udal sorvu asathikal
    pelaveenangal neekki
    ursaakaththaal nirampa vaenndumae

  • Engalukkalla Engalukkalla எங்களுக்கல்ல எங்களுக்கல்ல

    எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
    உந்தன் நாமத்திற்கே மகிமை
    மகிமை …..மகிமை
    மகிமை …..மகிமை

    1. அற்புதம் நடக்கும் போது
      உந்தன் நாமத்திற்கே மகிமை
      அதிசயம் காணும்போது
      உந்தன் நாமத்திற்கே மகிமை …. 2
      உம் அன்பினால் என் உள்ளத்தை
      நிரம்ப செய்தீரே
      உம் வார்த்தையால் என் வாழ்க்கையை
      ஒளிர செய்தீரே
    2. வியாதிகள் நீங்கும்போது
      உந்தன் நாமத்திற்கே மகிமை
      கட்டுகள் உடையும்போது
      உந்தன் நாமத்திற்கே மகிமை …. 2
      பெலவீனன் பெலவான் என்பானே
      தரித்திரன் செழிப்பான்
      பூலோகம் எங்கும் சொல்வேனே
      உம் நாமம் பெரியதே

    Engalukkalla Engalukkalla Lyrics in English

    engalukkalla engalukkalla
    unthan naamaththirkae makimai
    makimai …..makimai
    makimai …..makimai

    1. arputham nadakkum pothu
      unthan naamaththirkae makimai
      athisayam kaanumpothu
      unthan naamaththirkae makimai …. 2
      um anpinaal en ullaththai
      nirampa seytheerae
      um vaarththaiyaal en vaalkkaiyai
      olira seytheerae
    2. viyaathikal neengumpothu
      unthan naamaththirkae makimai
      kattukal utaiyumpothu
      unthan naamaththirkae makimai …. 2
      pelaveenan pelavaan enpaanae
      thariththiran selippaan
      poolokam engum solvaenae
      um naamam periyathae
  • Engal tharisanathai engal எங்கள் தரிசனத்தை எங்கள்

    எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில்
    நிறைவேற்றிடும் ஆவியானவரே

    தரிசனம் தந்தவரே… நிறைவேற்றிட உதவிடுமே…

    நாங்கள் இழந்து போன உந்தன் வல்லமையை
    திரும்பவும் தந்திடுமே
    நாங்கள் மறந்து போன தரிசனத்தை
    மீண்டும் புதுப்பித்திடும்

    எங்கள் பார்வையை ஒரு விசை தெளிவாக்கிடும்
    நோக்கத்தை நேராக்கிடும்
    உந்தன் சித்தத்தை விட்டு விலகிடாமல்
    காத்துக் கொள்ளும் தேவனே

    எங்கள் சுய பலத்தை நம்பி தோற்றுப் போனோம்
    அனுபவம் சார்ந்து கொண்டோம்
    உந்தன் கிருபையை முற்றிலும் சார்ந்து கொண்டு
    ஓடிட உதவிடுமே

    நாங்கள் உண்மையுள்ளவர்களென்று நம்பி
    தந்த இவ்வூழியத்தை
    உண்மையாய் செய்திட வாஞ்சிக்கிறோம்
    உந்தன் பலத்தால் நிரப்பிடுமே


    Engal tharisanathai engal Lyrics in English

    engal tharisanaththai engal ooliyaththil
    niraivaettidum aaviyaanavarae

    tharisanam thanthavarae… niraivaettida uthavidumae…

    naangal ilanthu pona unthan vallamaiyai
    thirumpavum thanthidumae
    naangal maranthu pona tharisanaththai
    meenndum puthuppiththidum

    engal paarvaiyai oru visai thelivaakkidum
    Nnokkaththai naeraakkidum
    unthan siththaththai vittu vilakidaamal
    kaaththuk kollum thaevanae

    engal suya palaththai nampi thottup ponom
    anupavam saarnthu konntoom
    unthan kirupaiyai muttilum saarnthu konndu
    otida uthavidumae

    naangal unnmaiyullavarkalentu nampi
    thantha ivvooliyaththai
    unnmaiyaay seythida vaanjikkirom
    unthan palaththaal nirappidumae

  • Engal poraauythangal எங்கள் போராயுதங்கள்

    எங்கள் போராயுதங்கள்
    ஆவியின் வல்லமையே
    அரண்களை நிர்மூலமாக்கும்
    தேவன் தரும் பெலனே

    கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்
    வெற்றி நிச்சயமே
    எங்கும் எழுப்புதல்
    இந்தியா கிறிஸ்டியா

    தேவனுக்கெதிரான
    எல்லா மனித எண்ணங்களை
    கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்
    கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம்

    கிறிஸ்துவின் திருவசனம்
    ஆவியின் பட்டயமே
    அனுதினம் அறிக்கை செய்து
    அலகையை துரத்திடுவோம்

    நற்செய்தி முழங்குவதே
    நமது மிதியடிகள்
    ஆத்தும பாரத்தினால்
    அறிவிப்போம் சுவிசேஷம்

    சத்தியம் இடைக்கச்சை
    நீதி மார்க்கவசம்
    இரட்சிப்பின் நிச்சயமே
    நிரந்தர தலைக்கவசம்

    விசுவாச வார்த்தைகள்தான்
    காக்கும் நம் கேடகம்
    தீயவன் தீக்கணைகள்
    அவிழ்த்து ஜெயம் எடுப்போம்


    Engal poraauythangal Lyrics in English

    engal poraayuthangal
    aaviyin vallamaiyae
    arannkalai nirmoolamaakkum
    thaevan tharum pelanae

    kiristhuvukkul vaalvathanaal
    vetti nichchayamae
    engum elupputhal
    inthiyaa kiristiyaa

    thaevanukkethiraana
    ellaa manitha ennnangalai
    kiristhuvin kattuppaattukkul
    geelpaduththi jeyam eduppom

    kiristhuvin thiruvasanam
    aaviyin pattayamae
    anuthinam arikkai seythu
    alakaiyai thuraththiduvom

    narseythi mulanguvathae
    namathu mithiyatikal
    aaththuma paaraththinaal
    arivippom suvisesham

    saththiyam itaikkachchaை
    neethi maarkkavasam
    iratchippin nichchayamae
    niranthara thalaikkavasam

    visuvaasa vaarththaikalthaan
    kaakkum nam kaedakam
    theeyavan theekkannaikal
    avilththu jeyam eduppom

  • Engal pithavae yesu எங்கள் பிதாவே இயேசு

    எங்கள் பிதாவே
    இயேசு இரட்சகரே
    தூய ஆவியானவரே
    உம்மைத் தொழுகிறோம்

    சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே
    சாவாமையுள்ளவர் நீர்தானே
    ஆதியும் அந்தமும் நீர்தானே
    ஆராதனைக்குரியவர் நீர்தானே

    அதிசயமானவர் நீர்தானே
    ஆலோசனைக் கர்த்தர் நீர்தானே
    மகிமையின் ராஜா நீர் தானே
    மாறாத நேசர் நீர்தானே

    சர்வ வல்ல தேவன் நீர்தானே
    சாத்தானை வென்றவர் நீர்தானே
    சேனைகளின் கர்த்தர் நீர்தானே
    திரியேக தேவனும் நீர்தானே

    எங்களுக்காய் மரித்தவர் நீர்தானே
    மரணத்தை வென்றவர் நீர்தானே
    மூன்றாம் நாள் எழுந்தவர் நீர்தானே
    ஜீவிக்கின்ற தெய்வமும் நீர்தானே


    Engal pithavae yesu Lyrics in English

    engal pithaavae
    Yesu iratchakarae
    thooya aaviyaanavarae
    ummaith tholukirom

    sarvaththaiyum pataiththavar neerthaanae
    saavaamaiyullavar neerthaanae
    aathiyum anthamum neerthaanae
    aaraathanaikkuriyavar neerthaanae

    athisayamaanavar neerthaanae
    aalosanaik karththar neerthaanae
    makimaiyin raajaa neer thaanae
    maaraatha naesar neerthaanae

    sarva valla thaevan neerthaanae
    saaththaanai ventavar neerthaanae
    senaikalin karththar neerthaanae
    thiriyaeka thaevanum neerthaanae

    engalukkaay mariththavar neerthaanae
    maranaththai ventavar neerthaanae
    moontam naal elunthavar neerthaanae
    jeevikkinta theyvamum neerthaanae

  • Engal Kavalam Soosai Thanthaiyin எங்கள் காவலாம் சூசை தந்தையின்

    எங்கள் காவலாம் சூசை தந்தையின்

    மங்களங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம் -2

    செங்கை அதிலே தங்க புஷ்பம்

    தங்கும் கோலை ஏந்திடும் -2

    கன்னித் தாயாரின் பர்த்தா நீயல்லோ

    உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே -2

    சென்னி மகுட முடி புனைந்த

    மன்னர் கோத்ர மாதவா -2

    இயேசு நாதரின் செல்வத் தாதை நீ

    நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே -2

    தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்

    ஆசைகொண்டு பாடவே -2

    தந்தை என்றுன்னை வந்து பாடினோம்

    உந்தன் மைந்தன் சொந்தமென்று எம்மை காத்திட்டாய் -2

    அந்திக்காலை வந்த வேளை

    வந்து உதவி செய்திட்டாய் -2


    Engal Kavalam Soosai Thanthaiyin Lyrics in English

    engal kaavalaam soosai thanthaiyin

    mangalangal engum solli ingup paaduvom -2

    sengai athilae thanga pushpam

    thangum kolai aenthidum -2

    kannith thaayaarin parththaa neeyallo

    unnathamaar paerum maatchi utta paakkiyanae -2

    senni makuda muti punaintha

    mannar kothra maathavaa -2

    Yesu naatharin selvath thaathai nee

    naesa puththira thuthiyaam paadak kooti vanthomae -2

    thaesam orungum thisaikal engum

    aasaikonndu paadavae -2

    thanthai entunnai vanthu paatinom

    unthan mainthan sonthamentu emmai kaaththittay -2

    anthikkaalai vantha vaelai

    vanthu uthavi seythittay -2