Author: admin

  • Engal Jebangal Thoobam Pola எங்கள் ஜெபங்கள் தூபம் போல

    எங்கள் ஜெபங்கள் தூபம் போல
    உம் முன் எழ வேண்டுமே

    1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும்
      எழவேண்டும்
      உடைந்த பலிபீடம் சரிசெய்யப்பட வேண்டும்
      தகப்பனே ஜெபிக்கிறோம் (2)
    2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய
      வேண்டும்
      பாவச்செயல்கள் சுட்டெரிக்கப்பட
      வேண்டும்
    3. தூரம் போன ஜனங்கள் உம் அருகே
      வரவேண்டும்
      கர்த்தரே தெய்வமென்று காலடியில்
      விழவேண்டும்
    4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல்
      போக வேண்டும்
      பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும்
    5. பாரததேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்
      பெரிய காற்று அடித்து பெருமழை பெய்ய
      வேண்டும்

    Engal Jebangal Thoobam Pola Lyrics in English

    engal jepangal thoopam pola
    um mun ela vaenndumae

    1. jepikkum eliyaakkal thaesamengum
      elavaenndum
      utaintha palipeedam sariseyyappada vaenndum
      thakappanae jepikkirom (2)
    2. paraloka akkini engum pattiyeriya
      vaenndum
      paavachcheyalkal sutterikkappada
      vaenndum
    3. thooram pona janangal um arukae
      varavaenndum
      karththarae theyvamentu kaalatiyil
      vilavaenndum
    4. paakaalkal inthiyaavil illaamal
      poka vaenndum
      pisaasin kiriyaikal muttilum aliya vaenndum
    5. paarathathaesaththai jepamaekam rooda vaenndum
      periya kaattu atiththu perumalai peyya
      vaenndum
  • Engal Devan Vallavare எங்கள் தேவன் வல்லவரே

    எங்கள் தேவன் வல்லவரே
    இன்றும் என்றும் காப்பவரே
    வல்லவர் சர்வ வல்லவர்
    நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா

    1. தீயின் நடுவே நடந்தாலும்
      எரிந்து போகமாட்டோம்
      கடலின் நடுவே நடந்தாலும்
      மூழ்கிப் போகமாட்டோம்
    2. சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
      சோர்ந்து போவதில்லை
      வேதனை வியாதி நெருக்கினாலும்
      வெற்றி சிலுவையுண்டு
    3. அலகை அனுதினம் தாக்கினாலும்
      ஆண்டவர் வார்த்தையுண்டு
      உலகம் நம்மை வெறுத்தாலும்
      உன்னதர் கரங்களுண்டு

    Engal Devan Vallavare Lyrics in English

    engal thaevan vallavarae
    intum entum kaappavarae
    vallavar sarva vallavar
    nallavar entum nallavar – allaelooyaa

    1. theeyin naduvae nadanthaalum
      erinthu pokamaattaோm
      kadalin naduvae nadanthaalum
      moolkip pokamaattaோm
    2. sothanai thunpam soolnthaalum
      sornthu povathillai
      vaethanai viyaathi nerukkinaalum
      vetti siluvaiyunndu
    3. alakai anuthinam thaakkinaalum
      aanndavar vaarththaiyunndu
      ulakam nammai veruththaalum
  • Engal aarathanai kuriyavare எங்கள் ஆராதனைக்குரியவரே

    எங்கள் ஆராதனைக்குரியவரே
    எங்கள் ஆராதனை நாயகரே
    எங்கள் ஆராதனை ஏற்றுக் கொள்ளுமே
    எங்கள் யேகோவா தெய்வமே

    துணையாளரே உம்மை துதிக்கையிலே
    துன்பமெல்லாம் தூசியாக பறக்குதையா
    துயரமெல்லாம் நீங்குதையா
    துள்ளிப்பாட உள்ளமெல்லாம் ஏங்குதையா

    வல்ல தெய்வமே இப்போ வாருமையா
    வல்லமையால் எங்களை நிரப்புமையா
    வறண்டு போன என் வாழ்க்கையிலே
    வாழ்வெல்லாம் வசந்தம் ஆக்குமையா

    அன்பின் ராஜனே உம் அபிஷேகத்தை
    பிள்ளைகளாம் எங்கள் மேலே ஊற்றுமையா
    பெலனடைந்து உம்மை உயர்த்திடவே
    கிருபை எங்களுக்கு தாருமையா


    Engal aarathanai kuriyavare Lyrics in English

    engal aaraathanaikkuriyavarae
    engal aaraathanai naayakarae
    engal aaraathanai aettuk kollumae
    engal yaekovaa theyvamae

    thunnaiyaalarae ummai thuthikkaiyilae
    thunpamellaam thoosiyaaka parakkuthaiyaa
    thuyaramellaam neenguthaiyaa
    thullippaada ullamellaam aenguthaiyaa

    valla theyvamae ippo vaarumaiyaa
    vallamaiyaal engalai nirappumaiyaa
    varanndu pona en vaalkkaiyilae
    vaalvellaam vasantham aakkumaiyaa

    anpin raajanae um apishaekaththai
    pillaikalaam engal maelae oottumaiyaa
    pelanatainthu ummai uyarththidavae
    kirupai engalukku thaarumaiyaa

  • Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகீறீர்

    எங்கே சுமந்து போகீறீர்?

    சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர்

    பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க

    எங்கே போகிறீர்

    1. மனித பாவத்தாலே, மரணத்தீர்வை பெற்று

    தூய செம்மறிபோலே, துக்கத்துடன் வருந்தி

    எங்கே போகிறீர்

    1. பாரச்சிலுவை மரம், பாவத்தின் சுமை தாங்கி

    பாசத்துடன் அனணத்து, பாரத்துடன் நடந்து

    எங்கே போகிறீர்

    1. கல்வாரி மலை நாடி, தள்ளாடி தரை வீழ்ந்து

    எல்லோரின் பாவங்களை, தனிமையால் சுமந்து

    எங்கே போகின்றீர்

    1. மாமரி கன்னி அன்னை, மகனின் கோலங் கண்டு

    மாதுயருடன் வாடி, மனம் நொந்து வருந்த

    எங்கே போகிறீர்

    1. உதிரம் ஆறாய் சிந்தி, உள்ள உரமிழந்து

    சீரேன் சீமோன் துணையை, ஏற்று வழி நடந்து

    எங்கே போகிறீர்

    1. கர்த்தரே உம் வதனம், இரத்தக் கறையால் மங்கி

    உத்தமி வெராணிக்கம்மாள், வெண் துகிலால் துடைத்தும்

    எங்கே போகிறீர்

    1. பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த, பாரச் சுமையினாலே

    மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து

    எங்கே போகிறீர்

    1. புண்ணிய ஸ்தீரிகள் பலர், புலம்பி அழும் வேளை

    ஆறுதல் கூறி நீரும், நேசக்கண்ணீர் சொரிந்து

    எங்கே போகிறீர்

    1. சிலுவை பாரத்தாலே, மாமரி ஏகமைந்தன்

    மூன்றாம் முறை தரையில், முகம் படிந்தெழுந்தும்

    எங்கே போகிறீர்

    1. நீடாடை கழற்றவே, கோடாகோடிக் காயங்கள்

    இரத்தம் ஆறாய் பெருகி, வேதனையால் வருந்தி

    எங்கே போகிறீர்

    1. நீட்டிய கால் கரத்தில், நீண்ட இரும்பாணிகள்

    நிஷ்ட யூதர் அறைந்தும், நேசத்திலே வெந்து

    பலி–யாகினீர்

    1. சிலுவை பீடமேறி, மும்மணி நேரந் தொங்கி

    அரிய பிதாவை வேண்டி, ஆருயிர் ஒப்படைத்து

    பலி–யாகினீர்

    1. மரி தாய் மடிமீதில், மரித்த மகன் தாங்கி

    ஏழு சோக வாட்களால், ஊடுருவி வருந்தி

    தாயே நின்றீர்

    1. கர்த்தரின் உடல்தனை, கல்லறைக்குள் அடக்கி

    உத்தானம் ஜீவனுமாய், உயிருடன் எழுந்து

    எப்போ வருவீர்


    Engae Sumanthu Pogireer Lyrics in English

    engae sumanthu pogeereer?

    siluvaiyai neer enkae sumanthu pokireer

    pongum pakaivaraalae, angam nadu nadunga

    engae pokireer

    1. manitha paavaththaalae, maranaththeervai pettu

    thooya semmaripolae, thukkaththudan varunthi

    engae pokireer

    1. paarachchiluvai maram, paavaththin sumai thaangi

    paasaththudan ananaththu, paaraththudan nadanthu

    engae pokireer

    1. kalvaari malai naati, thallaati tharai veelnthu

    ellorin paavangalai, thanimaiyaal sumanthu

    engae pokinteer

    1. maamari kanni annai, makanin kolang kanndu

    maathuyarudan vaati, manam nonthu varuntha

    engae pokireer

    1. uthiram aaraay sinthi, ulla uramilanthu

    seeraen seemon thunnaiyai, aettu vali nadanthu

    engae pokireer

    1. karththarae um vathanam, iraththak karaiyaal mangi

    uththami veraannikkammaal, venn thukilaal thutaiththum

    engae pokireer

    1. paavangal ontay serntha, paarach sumaiyinaalae

    meenndum tharaiyil veelnthum veeraththudan elunthu

    engae pokireer

    1. punnnniya stheerikal palar, pulampi alum vaelai

    aaruthal koori neerum, naesakkannnneer sorinthu

    engae pokireer

    1. siluvai paaraththaalae, maamari aekamainthan

    moontam murai tharaiyil, mukam patinthelunthum

    engae pokireer

    1. needaatai kalattavae, kodaakotik kaayangal

    iraththam aaraay peruki, vaethanaiyaal varunthi

    engae pokireer

    1. neettiya kaal karaththil, neennda irumpaannikal

    nishda yoothar arainthum, naesaththilae venthu

    pali–yaakineer

    1. siluvai peedamaeri, mummanni naeran thongi

    ariya pithaavai vaennti, aaruyir oppataiththu

    pali–yaakineer

    1. mari thaay matimeethil, mariththa makan thaangi

    aelu soka vaatkalaal, ooduruvi varunthi

    thaayae ninteer

    1. karththarin udalthanai, kallaraikkul adakki

    uththaanam jeevanumaay, uyirudan elunthu

    eppo varuveer

  • Endrum Anandham En Yesu என்றும் ஆனந்தம் என் இயேசு

    என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
    துதிப்பேன் துதிப்பேன்
    துதித்துக் கொண்டேயிருப்பேன்
    அல்லேலூயா ஆனந்தமே (2)

    1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
      என்றும் தங்குவேன்
      தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
      என்றே சொல்லுவேன்
    2. தமது சிறகால் என்னை மூடி
      காத்து நடத்துவார்
      அவரது வசனம் ஆவியின் பட்டயம்
      எனது கேடகம்
    3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
      தூதர்கள் எனக்குண்டு
      பாதம் கல்லில் மோதாமல் காத்து
      கரங்களில் ஏந்துவார்
    4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
      நடந்தே செல்லுவேன்
      சாத்தானின் சகல வலிமையை வெல்ல
      அதிகாரம் எனக்குண்டு
    5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
      என்றும் பதிலுண்டு
      என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
      என்னை உயர்த்துவார்
    6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
      எதற்கும் பயமில்லை
      உன்னத தேவன் எனது அடைக்கலம்
      தங்கும் உறைவிடம்
    7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
      என்றும் விடுதலை
      அவரது நாமம் அறிந்த எனக்கு
      அவரே அடைக்கலம்

    Endrum Anandham En Yesu Lyrics in English

    entum aanantham en Yesu tharukiraar
    thuthippaen thuthippaen
    thuthiththuk konntaeyiruppaen
    allaelooyaa aananthamae (2)

    1. unnathar maraivil vallavar nilalil
      entum thanguvaen
      thaevanai Nnokki ataikkalap paarai
      ente solluvaen
    2. thamathu sirakaal ennai mooti
      kaaththu nadaththuvaar
      avarathu vasanam aaviyin pattayam
      enathu kaedakam
    3. valikalilellaam ennaik kaakka
      thootharkal enakkunndu
      paatham kallil mothaamal kaaththu
      karangalil aenthuvaar
    4. singaththin maelum paampin maelum
      nadanthae selluvaen
      saaththaanin sakala valimaiyai vella
      athikaaram enakkunndu
    5. aapaththu naeram kooppidum enakku
      entum pathilunndu
      ennodu irunthu viduthalai koduththu
      ennai uyarththuvaar
    6. iravin payangaram pakalin ampu
      etharkum payamillai
      unnatha thaevan enathu ataikkalam
      thangum uraividam
    7. thaevanaich saarnthu vaalkinta enakku
      entum viduthalai
      avarathu naamam arintha enakku
      avarae ataikkalam
  • Endrendrum Jeevippor Atharisanor என்றென்றும் ஜீவிப்போர்

    என்றென்றும் ஜீவிப்போர்

    1. என்றென்றும் ஜீவிப்போர்
      அதரிசனர்
      எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்
      மா மேன்மை மகத்துவர்
      அநாதியோராம்
      சர்வவல்லோர் வென்றோர்
      நாமம் போற்றுவோம்.
    2. ஓய்வோ துரிதமோ இன்றி
      ஒளிபோல்
      ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்
      வான் எட்டும் மலைபோல் உம்
      நீதி நிற்கும்
      அன்பு நன்மை பெய்யும்
      உந்தன் மேகமும்.
    3. பேருயிர் சிற்றுயிர்
      ஜீவன் தேவரீர்
      யாவர்க்குள்ளும் உய்வீர்
      மெய்யாம் ஜீவன் நீர்
      மலர் இலைபோல்
      மலர்வோம் செழிப்போம்
      உதிர்வோம் சாவோம்
      நீரோ மாறாதோராம்.
    4. மா மாட்சி பிதா தூய
      ஜோதி தந்தாய்
      தாழுவர் உம் தூதர்
      மா வணக்கமாய்
      துதிப்போம் மகத்தாய்க்
      காணத் தோற்றுவீர்
      கண் கூசும் ஜோதியாம்
      ஜோதி தேவரீர்.

    Endrendrum Jeevippor Atharisanor Lyrics in English

    ententum jeevippor

    1. ententum jeevippor
      atharisanar
      etta oliyilullor sarvanjaanar
      maa maenmai makaththuvar
      anaathiyoraam
      sarvavallor ventor
      naamam pottuvom.
    2. oyvo thurithamo inti
      olipol
      odungaa ponta sakthiyodaalvathaal
      vaan ettum malaipol um
      neethi nirkum
      anpu nanmai peyyum
      unthan maekamum.
    3. paeruyir sittuyir
      jeevan thaevareer
      yaavarkkullum uyveer
      meyyaam jeevan neer
      malar ilaipol
      malarvom selippom
      uthirvom saavom
      neero maaraathoraam.
    4. maa maatchi pithaa thooya
      jothi thanthaay
      thaaluvar um thoothar
      maa vanakkamaay
      thuthippom makaththaayk
      kaanath thottuveer
      kann koosum jothiyaam
      jothi thaevareer.
  • Endhan Ullam Thangum எந்தன் உள்ளம் தங்கும்

    1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
      உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
      இயேசு நாயகா! இயேசு நாயகா!
      உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
    2. மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா
      குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
      இயேசு நாயகா! இயேசு நாயகா!
      குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
    3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
      கிருபை இழாது காரும் இயேசு நாயகா
      இயேசு நாயகா! இயேசு நாயகா!
      கிருபை இழாது காரும் இயேசு நாயகா
    4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
      இனிநான் அல்ல நீரே இயேசு நாயகா
      இயேசு நாயகா! இயேசு நாயகா!
      இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா

    Endhan Ullam Thangum Lyrics in English

    1. enthan ullam thangum Yesu naayakaa
      unthan veedaay kollum Yesu naayakaa
      Yesu naayakaa! Yesu naayakaa!
      unthan veedaay kollum Yesu naayakaa
    2. maamsa kiriyai pokkum Yesu naayakaa
      kulanthai ullam aakkum Yesu naayakaa
      Yesu naayakaa! Yesu naayakaa!
      kulanthai ullam aakkum Yesu naayakaa
    3. thirumpa vilaathu paarum Yesu naayakaa
      kirupai ilaathu kaarum Yesu naayakaa
      Yesu naayakaa! Yesu naayakaa!
      kirupai ilaathu kaarum Yesu naayakaa
    4. ennai umakkuth thanthaen Yesu naayakaa
      ininaan alla neerae Yesu naayakaa
      Yesu naayakaa! Yesu naayakaa!
      ini naan alla neerae Yesu naayakaa
  • Endhan Nesar Yesu Nadha எந்தன் நேசர் இயேசு நாதா

    எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
    உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்
    உந்தன் அன்பால் ஏற்றுக் கொண்டு ரத்தம் சிந்தி ரட்சிப்பீர்
    நேசர் மா பெரும் கிருபையை நானோ எப்போதும் மறவேன்

    எந்தன் நேசர் இயேசு நாதா
    உம்மில் அன்பு கூறுவேன்
    நேசர் மா பெரும் கிருபையை
    நானோ எப்போதும் மறவேன்

    எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்
    பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்
    மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்
    சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர் — எந்தன்

    இனி நான் என் வாழ் நாளெல்லாம் உம்மையே பின் செல்லுவேன்
    நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்
    சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்
    என்னிலும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே —

    எந்தன்


    Endhan Nesar Yesu Nadha Lyrics in English

    enthan naesar Yesu naathaa ummil anpu kooruvaen
    ummil vaikkum aasaiyaalae paavam yaavum veruppaen
    unthan anpaal aettuk konndu raththam sinthi ratchippeer
    naesar maa perum kirupaiyai naano eppothum maravaen

    enthan naesar Yesu naathaa
    ummil anpu kooruvaen
    naesar maa perum kirupaiyai
    naano eppothum maravaen

    ennnam illaa enthan vaalkkai anaiththaiyum mannippeer
    parisuththa aavi thanthu sathya paathai kaattineer
    maelum naer vali nadakka neer en munnae selkireer
    saa mattum nilaiththu nirka um kirupaiyai eekireer — enthan

    ini naan en vaal naalellaam ummaiyae pin selluvaen
    nantiyulla saatchiyaaka um anpai pirasthaapippaen
    saa mattum unthan thuthi engal vaayil irukkum
    ennilum ummodu vaalnthu nithyaanantham kollumae —

    enthan

  • Endhan Dhevanaal Endhan Dhevanaal எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

    எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
    நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்

    உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
    உந்தன் வழிகளில் நடந்திடுவேன்

    1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
      வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
      என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
      என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே
    2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
      நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
      என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
      எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும்
    3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
      எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
      எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
      என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார்
    4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
      கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் (2)
      உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
      உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார்

    Endhan Dhevanaal Endhan Dhevanaal Lyrics in English

    enthan thaevanaal enthan thaevanaal
    nichchayam naan aaseervaatham pettukkolluvaen

    unthan vasanam kaikkolluvaen naan
    unthan valikalil nadanthiduvaen

    1. thaesaththil naan aaseervaathamaayiruppaen
      vaelaiyilum aaseervaathamaayiruppaen
      en veettil aakaarak kuraivillaiyae
      en thaevaikal ontum thataiyillaiyae
    2. enakkethiraay varum aayuthamellaam
      nirmoolamaay poyvidum enthan thaevanaal
      en pelan aarokkiyam thaevathaanamae
      enthan sareeram aaseervathikkappadum
    3. vaalkaith thunnaiyum en pillaikalum
      enthan sampaththum aaseervathikkappadum
      enthan nanmaikkaay seliththongidach seyvaar
      ennaiyavar parisuththa janam aakkuvaar
    4. ini entum kadan vaanga vidamaattar
      koduththathai seliththongach seythiduvaar (2)
      uyarvataivaen en vaalkkaiyilae
      unnathangalil ennai uyarththiduvaar
  • Endhan Aaththumaave Kartharai எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி

    எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி
    எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி

    அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே
    கன்மலைமேல் என்னை நிறுத்தினிரே
    உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே
    ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

    நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே
    தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே
    உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்
    ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

    நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்
    கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்
    உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனே
    ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்


    Endhan Aaththumaave Kartharai Lyrics in English

    enthan aaththumaavae karththarai thuthi karththaraiyae thuthi
    enthan mulu ullamae avar naamaththaiyae ententum sthoththari

    anpin karaththaalae thookki eduththeerae
    kanmalaimael ennai niruththinirae
    ummaith thuthiththidum puthup paadal thantheerae
    aayiram naavukal pothaathae – enthan

    nanmai kirupaiyinaal mutisoottineer ennaiyae
    thootharilum maelaay uyarththineerae
    um nanmaiyai ninaiththu naanentum thuthippaen
    aayiram naavukal pothaathae – enthan

    naatkal nakarnthittalum kaalam kadanthittalum
    karththarae neer entum maaraathavar
    um kirupaiyai entum ennnni naan thuthippaenae
    aayiram naavukal pothaathae – enthan