Author: admin

  • Enathu Thalaivan எனது தலைவன்

    எனது தலைவன் இயேசுராஜன்
    மார்பில் சாய்ந்து சாய்ந்து
    மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

    1. இதய தீபம் எனது தெய்வம்
      இரக்கத்தின் சிகரம்
      பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
      பரவசம் அடைவேன்
    2. நீதி தேவன் வெற்றி வேந்தன்
      அமைதியின் மன்னன்
      நினைத்து நினைத்து துதித்து
      துதித்து நிம்மதி அடைவேன்
    3. நல்ல மேய்ப்பன் குரலைக்
      கேட்பேன் நாளும் பின்
      தொடர்வேன்
      தோளில் அமர்ந்து கவலை மறந்து
      தொடர்ந்து பயணம் செய்வேன்
    4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த
      தண்ணீர்அழைத்துச் செல்பவரே
      ஆத்துமாவை தினமும் தேற்றி

    அணைத்துக் கொள்பவரே!


    Enathu Thalaivan Lyrics in English

    enathu thalaivan Yesuraajan
    maarpil saaynthu saaynthu
    makilnthu makilnthiruppaen

    1. ithaya theepam enathu theyvam
      irakkaththin sikaram
      paarththu paarththu rasiththu rusiththu
      paravasam ataivaen
    2. neethi thaevan vetti vaenthan
      amaithiyin mannan
      ninaiththu ninaiththu thuthiththu
      thuthiththu nimmathi ataivaen
    3. nalla maeyppan kuralaik
      kaetpaen naalum pin
      thodarvaen
      tholil amarnthu kavalai maranthu
      thodarnthu payanam seyvaen
    4. pasumpul maeychchal amarntha
      thannnneeralaiththuch selpavarae
      aaththumaavai thinamum thaetti
      annaiththuk kolpavarae!
  • Enathu Kartharin Rajareega Naal எனது கர்த்தரின் ராஜரீக நாள்

    எனது கர்த்தரின் ராஜரீக நாள்
    எப்போ வருகுமோ ?
    ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
    எப்போ பெருகுமோ ?

    அனுபல்லவி

    மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
    வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே — எனது

    சரணங்கள்

    1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
      ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
      ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
      ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே — எனது
    2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
      சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
      பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
      பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே — எனது
    3. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே ,
      ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே ;
      வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே ;
      வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே — எனது
    4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே ;
      சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே ;
      நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே ;
      நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே — எனது

    Enathu Kartharin Rajareega Naal Lyrics in English

    enathu karththarin raajareeka naal

    eppo varukumo ?

    aengum en kali neenga makilchchi

    eppo perukumo ?

    anupallavi

    manithasuthanin ataiyaalam vinnnnil kaanum , entarae ,

    vallamaiyodu makimaiyaayth thonti varuvaen entarae — enathu

    saranangal

    1. thaeva thootharin kataisi ekkaalam thoni mulangavae ,

    jekaththil aesuvaip patti mariththor uyirththelumpavae ,

    jeevanullorum avarudan matru roopamaakavae ,

    jekaththil paktharkal karththaridaththuk kelunthu pokavae — enathu

    1. thoothar ekkaalath thoniyil ennidam serppaen entarae ;

    sothanai kaalanthanil thappavunnaik kaappaen entarae ;

    paathaka manujaathi vaethanai ataiyum entarae ;

    paava manusan thonti naasamaayp povaan entarae — enathu

    1. erusalaemi lirunthu jeeva nathikal odumae ,

    aelaikal mana makilnthu karththarai aenthip paadumae ;

    varushamaayiram alavum poomiyil palankal needumae ;

    vaanaraachchiya senaikal yaavum vanthu koodumae — enathu

    1. sanjalangalum thavippukal yaavum otip pokumae ;

    santhoshaththodu makilchchiyum vanthu saarnthu pitikkumae ;

    nenja makilnthu neethimaankalin vaay thuthikkumae ;

    niththiya jeevanaip pera entan manam thutikkumae — enathu

  • Enathu Janamae Naan Unakku எனது சனமே நான் உனக்கு

    எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்

    எதிலே உனக்கு துயர் தந்தேன் எனக்கு பதில் நீ கூறிடுவாய்

    எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே

    அதனாலே உன் மீட்பருக்குச்

    சிலுவை மரத்தை நீ தந்தாய் ! – எனது சனமே

    நாற்பது ஆண்டுகள் நான் உன்னை

    பாலைநிலத்தில் வழிநடத்தி

    உனக்கு மன்னா உணவூட்டி

    வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்

    அதனாலோ உன் மீட்பருக்கு

    சிலுவை மரத்தை நீ தந்தாய் – எனது சனமே

    நான் உனக்காக எகிப்தியரை

    அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை

    வதைத்து ஒழித்தேன் நீ என்னைக்

    கசையால் வதைத்துக் கையளித்தாய் – எனது சனமே

    பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி

    எகிப்தில் நின்றுனை விடுவித்தேன்

    நீயோ என்னைத் தலைமையாம்

    குருக்களிடத்தில் கையளித்தாய்! – எனது சனமே

    நானே உனக்கு முன்பாக

    கடலைத் திறந்து வழி செய்தேன்

    நீயோ எனது விலாவை ஓர்

    ஈட்டியினாலே திறந்தாய்! – எனது சனமே

    மேகத்தூணில் வழிகாட்டி

    உனக்கு முன்னே நான் சென்றேன்

    நீயோ பிலாத்தின் நீதிமன்றம்

    என்னை இழுத்துச் சென்றாயே! – எனது சனமே

    பாலைவனத்தில் மன்னாவால்

    நானே உன்னை உண்பித்தேன்

    நீயோ என்னைக் கன்னத்தில்

    அடித்துக் கசையால் வதைத்தாயே! – எனது சனமே

    இனிய நீரைப் பாறையினின்று

    உனக்குக் குடிக்கத் தந்தாயே!

    நீயோ கசக்கும் காடியை

    எனக்குக் குடிக்கத் தந்தாயே! – எனது சனமே

    கானான் அரசரை உனக்காக

    நானே அடித்து நொறுக்கினேன்

    நீயோ நாணல் தடி கொண்டு

    எந்தன் சிரசில் அடித்தாயே! – எனது சனமே

    அரசர்க்குரிய செங்கோலை

    உனக்குத் தந்தது நானன்றோ

    நீயோ எந்தன் சிரசிற்கு

    முள்ளின் முடியைத் தந்தாயே! – எனது சனமே

    உன்னை மிகுந்த வன்மையுடன்

    சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்

    நீயோ என்னை சிலுவை எனும்

    தூக்கு மரத்தில் தொங்க வைத்தாய்! – எனது சனமே


    Enathu Janamae Naan Unakku Lyrics in English

    enathu sanamae naan unakku enna theengu seythaen sol

    ethilae unakku thuyar thanthaen enakku pathil nee kooriduvaay

    ekipthu naattil nintunnai meettuk konndu vanthaenae

    athanaalae un meetparukkuch

    siluvai maraththai nee thanthaay ! – enathu sanamae

    naarpathu aanndukal naan unnai

    paalainilaththil valinadaththi

    unakku mannaa unavootti

    valamiku naattinul varach seythaen

    athanaalo un meetparukku

    siluvai maraththai nee thanthaay – enathu sanamae

    naan unakkaaka ekipthiyarai

    avar tham thalaichchan pillaikalai

    vathaiththu oliththaen nee ennaik

    kasaiyaal vathaiththuk kaiyaliththaay – enathu sanamae

    paaravonaich sengadalilaalththi

    ekipthil nintunai viduviththaen

    neeyo ennaith thalaimaiyaam

    kurukkalidaththil kaiyaliththaay! – enathu sanamae

    naanae unakku munpaaka

    kadalaith thiranthu vali seythaen

    neeyo enathu vilaavai or

    eettiyinaalae thiranthaay! – enathu sanamae

    maekaththoonnil valikaatti

    unakku munnae naan senten

    neeyo pilaaththin neethimantam

    ennai iluththuch sentayae! – enathu sanamae

    paalaivanaththil mannaavaal

    naanae unnai unnpiththaen

    neeyo ennaik kannaththil

    atiththuk kasaiyaal vathaiththaayae! – enathu sanamae

    iniya neeraip paaraiyinintu

    unakkuk kutikkath thanthaayae!

    neeyo kasakkum kaatiyai

    enakkuk kutikkath thanthaayae! – enathu sanamae

    kaanaan arasarai unakkaaka

    naanae atiththu norukkinaen

    neeyo naanal thati konndu

    enthan sirasil atiththaayae! – enathu sanamae

    arasarkkuriya sengaோlai

    unakkuth thanthathu naananto

    neeyo enthan sirasirku

    mullin mutiyaith thanthaayae! – enathu sanamae

    unnai mikuntha vanmaiyudan

    sirantha nilaikku uyarththinaen

    neeyo ennai siluvai enum

    thookku maraththil thonga vaiththaay! – enathu sanamae

  • Enakku umma vittaa எனக்கு உம்ம விட்டா

    எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பா
    உங்க அன்ப விட்டா எதுவும் இல்லப்பா

    என் ஆசை நீங்கப்பா
    என் தேவை நீங்கப்பா
    என் சொந்தம் நீங்கப்பா
    என் சொத்து நீங்கப்பா

    காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கறைந்து போகுமே
    தொடுகின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போகுமே

    உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
    அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே

    enakku umma vittaa yaarum illappaa
    unga anba vittaa ethuvum illappaa

    en Asai neengappaa
    en thEvai neengappaa
    en sontham neengappaa
    en soththu neengappaa

    kaankindra ellaam oru naal karainthu pogumae
    thodukindra ellaam oru naal tholainthu pogumae

    ulakaththin selvam ellaam nilaiyaai nirkumo
    aziyaatha selvam neerea pothum iyesuvae


    Enakku umma vittaa Lyrics in English
    enakku umma vitta yaarum illappaa
    unga anpa vitta ethuvum illappaa

    en aasai neengappaa
    en thaevai neengappaa
    en sontham neengappaa
    en soththu neengappaa

    kaannkinta ellaam or naal karainthu pokumae
    thodukinta ellaam or naal tholainthu pokumae

    ulakaththin selvam ellaam nilaiyaay nirkumo
    aliyaatha selvam neerae pothum Yesuvae

    enakku umma vittaa yaarum illappaa
    unga anba vittaa ethuvum illappaa

    en Asai neengappaa
    en thEvai neengappaa
    en sontham neengappaa
    en soththu neengappaa

    kaankindra ellaam oru naal karainthu pogumae
    thodukindra ellaam oru naal tholainthu pogumae

    ulakaththin selvam ellaam nilaiyaai nirkumo
    aziyaatha selvam neerea pothum iyesuvae

  • Enakku neram kidaikum எனக்கு நேரம் கிடைக்கும்

    எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்
    என் இயேசுவோடு நான் பேசுவேன்
    நான் பேசுவேன் அவர் பேசுவார்
    இருவரும் சந்தோஷிப்போமே

    ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன்
    அருகில் வந்தெனக்கு உதவி செய்வார்
    இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன்
    இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார்

    அல்லேலூயா… அல்லேலூயா…

    ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன்
    ஆவியின் அபிஷேகம் தந்திடுவார்
    அந்நிய பாஷையில் நிரப்பிடுவார்
    அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார்

    அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன்
    முந்தி வந்து எனக்கவர் உதவி செய்வார்
    சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
    சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன்

    உற்சாகமாய் கர்த்தருக்கு கொடுத்திடுவேன்
    இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன்
    ஜீவனின் அதிபதியானவரை – என்
    ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவேன்


    Enakku neram kidaikum Lyrics in English

    enakku naeram kitaikkum pothellaam
    en Yesuvodu naan paesuvaen
    naan paesuvaen avar paesuvaar
    iruvarum santhoshippomae

    aapaththu naeraththil kooppiduvaen
    arukil vanthenakku uthavi seyvaar
    ikkattu naeraththil kooppiduvaen
    inimaiyaay vanthenakku pathil koduppaar

    allaelooyaa… allaelooyaa…

    aaraathanai naerangalil kooppiduvaen
    aaviyin apishaekam thanthiduvaar
    anniya paashaiyil nirappiduvaar
    apishaeka thailaththai oottiduvaar

    anthi santhi mathiyangal kooppiduvaen
    munthi vanthu enakkavar uthavi seyvaar
    sapaiyilae saatchiyaay vaalnthiduvaen
    saththiyaththai unavaakki makilnthiduvaen

    ursaakamaay karththarukku koduththiduvaen
    irattippaana nanmaikalaip pettiduvaen
    jeevanin athipathiyaanavarai – en
    jeeviya kaalamellaam vaalththiduvaen

  • Enakkothasai Varum Pervatham Nerai எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்

    சரணங்கள்

    1. வானமும் பூமியும் படைத்த
      வல்ல தேவனிடமிருந்து
      எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
      என் கண்கள் ஏறெடுப்பேன் — எனக்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
      நிலைமாறி புவியகன்றிடினும்
      மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
      ஆறுதல் எனக்கவரே — எனக்
    3. என் காலைத் தள்ளாட வொட்டார்
      என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
      இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
      இராப்பகல் உறங்காரே — எனக்
    4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
      வழுவாமல் காப்பவர் அவரே
      சூரியன் பகலில் சந்திரன் இரவில்
      சேதப்படுத்தாதே —எனக்
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
      ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
      போக்கையும் வரத்தையும் பத்திரமாக
      காப்பாரே இது முதலாய் —எனக்

    Enakkothasai Varum Pervatham Nerai Lyrics in English

    enakkoththaasai varum parvatham naeraay
    en kannkalai aeraெduppaen

    saranangal

    1. vaanamum poomiyum pataiththa
      valla thaevanidamirunthu
      ennnukkadangaa nanmaikal varumae
      en kannkal aeraெduppaen — enak
    2. malaikal peyarnthakantitinum
      nilaimaari puviyakantitinum
      maaridumo avar kirupai ennaalum
      aaruthal enakkavarae — enak
    3. en kaalaith thallaada vottar
      ennaik kaakkum thaevan urangaar
      isravaelaik kaakkum nal thaevan
      iraappakal urangaarae — enak
    4. valappakkaththil nilal avarae
      valuvaamal kaappavar avarae
      sooriyan pakalil santhiran iravil
      sethappaduththaathae —enak
    5. eththeengum ennai anukaamal
      aaththumaavaik kaakkumen thaevan
      pokkaiyum varaththaiyum paththiramaaka
      kaappaarae ithu muthalaay —enak
  • Enakkoru nesar undu எனக்கொரு நேசர் உண்டு

    எனக்கொரு நேசர் உண்டு
    அவர்தான் இயேசு ராஜா
    எனக்கொரு புகலிடம் உண்டு
    அவர்தான் இயேசு ராஜா

    என் வேதனைகளை அவர் காண்கிறார்
    என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார்
    ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார்

    இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர்
    இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர்

    என் அலைச்சல்களை அவர் அறிகிறார்
    என் பெலவீனங்கள் அவர் காண்கிறார்
    தாங்கி நடக்கவே பெலன் தருகிறார்

    அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
    அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
    பெலன் பெறுகவே சுகம் தருகிறார்


    Enakkoru nesar undu Lyrics in English

    enakkoru naesar unndu
    avarthaan Yesu raajaa
    enakkoru pukalidam unndu
    avarthaan Yesu raajaa

    en vaethanaikalai avar kaannkiraar
    en kannnneeraiyum avar paarkkiraar
    aetta kaalaththil uthavi seykiraar

    Yesu avar nallavar sarva vallavar
    irakkamullavar aaruthal tharupavar

    en alaichchalkalai avar arikiraar
    en pelaveenangal avar kaannkiraar
    thaangi nadakkavae pelan tharukiraar

    avar settaைyin nilalil aaruthal
    avar settaைyin maraivil aarokkiyamae
    pelan perukavae sukam tharukiraar

  • Enakkoru aasai undu எனக்கொரு ஆசையுண்டு

    எனக்கொரு ஆசையுண்டு
    என் இயேசுவை காண வேண்டும்
    எனக்கொரு ஆவல் உண்டு
    நான் அவரோடு பேச வேண்டும்

    வையகமே வானகமே
    எனது ஆசை நிறைவேறுமா

    மலையும் காடும் சோலையும்
    அலைந்தோடும் கடலும் தேடினேன்
    காணேன் அவரை கதறி அழுதேன்
    கர்த்தரே வாரும் வாரும் என்றேன்

    கரம் ஒன்று என்னைத் தொட்டது
    என் கண்ணீரை மெதுவாய் துடைத்தது
    வேதம் தந்தேன் தினமும் அதிலே
    என்னை பார் என மொழிந்தது

    தினமும் வேதத்தில் காண்கிறேன்
    தேவாதி தேவனை துதிக்கின்றேன்
    ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்
    ஜீவ தேவனை வாழ்த்துகிறேன்


    Enakkoru aasai undu Lyrics in English

    enakkoru aasaiyunndu
    en Yesuvai kaana vaenndum
    enakkoru aaval unndu
    naan avarodu paesa vaenndum

    vaiyakamae vaanakamae
    enathu aasai niraivaerumaa

    malaiyum kaadum solaiyum
    alainthodum kadalum thaetinaen
    kaanneen avarai kathari aluthaen
    karththarae vaarum vaarum enten

    karam ontu ennaith thottathu
    en kannnneerai methuvaay thutaiththathu
    vaetham thanthaen thinamum athilae
    ennai paar ena molinthathu

    thinamum vaethaththil kaannkiraen
    thaevaathi thaevanai thuthikkinten
    jepaththil paesi makilukinten
    jeeva thaevanai vaalththukiraen

  • Enakken ini payame எனக்கேன் இனி பயமே

    எனக்கேன் இனி பயமே
    எந்தன் இயேசு என் துணையே
    என் துன்ப நேரத்திலே
    இயேசுவே என்னோடிருப்பார்

    கடந்த வாழ் நாட்களெல்லாம்
    கர்த்தரே என்னை சுமந்தார்
    கண்ணீர் யாவையும் துடைத்தார்

    உண்மையாய் என்னையும் நேசித்தார்
    உள்ளங்கையில் என்னை வரைந்தார்
    அவர் அறியாதொன்றும் வந்ததில்லை
    அவரையே சார்ந்து கொண்டேன்

    கர்த்தரோடிசைந்தே நடந்தேன்
    கிருபை சமாதானம் ஈந்தார்
    விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்
    விரும்பி என்னை அணைத்தார்

    யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும்
    யோர்தான் நதி புரண்டு வந்தும்
    எலியாவின் தேவன் என் ஜெபங்களை
    ஏற்று பதில் அளித்தார்

    இத்தனை அற்புத நன்மைகள்
    கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன்
    இதுவரை வழிகாட்டி நடத்தினார்
    இன்னமும் காத்திடுவார்

    உலகம் முடியும் வரையும்
    உந்தனோடிருப்பேன் என்றவர்
    மகிமையில் சேர்ப்பாரே நம்பிக்கையில்
    மேன்மை பாரட்டுகிறேன்


    Enakken ini payame Lyrics in English
    enakkaen ini payamae
    enthan Yesu en thunnaiyae
    en thunpa naeraththilae
    Yesuvae ennotiruppaar

    kadantha vaal naatkalellaam
    karththarae ennai sumanthaar
    kannnneer yaavaiyum thutaiththaar

    unnmaiyaay ennaiyum naesiththaar
    ullangaiyil ennai varainthaar
    avar ariyaathontum vanthathillai
    avaraiyae saarnthu konntaen

    karththarotisainthae nadanthaen
    kirupai samaathaanam eenthaar
    visuvaasaththaal naanum pilaiththathaal
    virumpi ennai annaiththaar

    yuththangal thunpangal santhiththum
    yorthaan nathi puranndu vanthum
    eliyaavin thaevan en jepangalai
    aettu pathil aliththaar

    iththanai arputha nanmaikal
    karththar seythathai ninaiththiduvaen
    ithuvarai valikaatti nadaththinaar
    innamum kaaththiduvaar

    ulakam mutiyum varaiyum
    unthanotiruppaen entavar
    makimaiyil serppaarae nampikkaiyil
    maenmai paarattukiraen

  • Enakkaga Yavaiyum Seithu எனக்காகவே யாவையும் செய்து

    Enakkaga Yavaiyum Seithu
    எனக்காகவே யாவையும்
    செய்து முடித்தீர்
    நன்றி நன்றி ஐயா
    என் பாவங்கள் யாவையும்

    சுமந்து கொண்டீரே
    நன்றி நன்றி ஐயா

    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    நான் எனது பிள்ளைக்கு
    நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
    பரம பிதா அதைப்பார்க்கிலும்
    கொடுத்திடுவாரே (2)
    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    அன்றாடம் வேண்டிய
    ஆகாரம் தாருமே
    தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே (2)
    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    ஆபிரகாமை அழைத்தீரே
    ஆசீர்வாதம் கொடுத்தீரே
    அது போல என்னையும் ஆசிர்வதியும் (2)
    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    Enakkaagavae yaavaiyum
    Seidhu mudittheer
    Nandri nandri aiyaa
    En paavangal yaavaiyum

    Sumandhu kondeerae
    Nandri nandri aiyaa

    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Naan enadhu pillaikku
    Nalla eevai kodukkindraen
    Parama pidhaa adhaippaarkkilum
    Kodutthiduvaarae (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Andraadam vaendiya
    Aagaaram thaarumae
    Theemai ennai anugaamal
    Kaakkum dhaevanae (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Aabirakaamai azhaittheerae
    Aaseervaadham koduttheerae
    Adhu poala ennaiyum
    Aasirvadhiyum (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)


    Enakkaga Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து Lyrics in English
    Enakkaga Yavaiyum Seithu
    enakkaakavae yaavaiyum
    seythu mutiththeer
    nanti nanti aiyaa
    en paavangal yaavaiyum

    sumanthu konnteerae
    nanti nanti aiyaa

    ninaippatharkum jepippatharkum
    athikamaaka tharupavarae (2)

    naan enathu pillaikku
    nalla eevaik kodukkinten
    parama pithaa athaippaarkkilum
    koduththiduvaarae (2)
    ninaippatharkum jepippatharkum
    athikamaaka tharupavarae (2)

    antadam vaenntiya
    aakaaram thaarumae
    theemai ennai anukaamal kaakkum thaevanae (2)
    ninaippatharkum jepippatharkum
    athikamaaka tharupavarae (2)

    aapirakaamai alaiththeerae
    aaseervaatham koduththeerae
    athu pola ennaiyum aasirvathiyum (2)
    ninaippatharkum jepippatharkum
    athikamaaka tharupavarae (2)

    Enakkaagavae yaavaiyum
    Seidhu mudittheer
    Nandri nandri aiyaa
    En paavangal yaavaiyum

    Sumandhu kondeerae
    Nandri nandri aiyaa

    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Naan enadhu pillaikku
    Nalla eevai kodukkindraen
    Parama pidhaa adhaippaarkkilum
    Kodutthiduvaarae (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Andraadam vaendiya
    Aagaaram thaarumae
    Theemai ennai anugaamal
    Kaakkum dhaevanae (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)

    Aabirakaamai azhaittheerae
    Aaseervaadham koduttheerae
    Adhu poala ennaiyum
    Aasirvadhiyum (2)
    Ninaippadharkum jebipadharkum
    Adhigamaaga tharubavarae (2)