Author: admin

  • En Karthar Seiyya என் கர்த்தர் செய்ய

    என் கர்த்தர் செய்ய நினைத்தது
    அது தடைபடாது
    என் தேவன் என்னை ஆசீர்வதித்தால்
    தடுப்பது யாரு

    என் தேவனால் நான் உயருவேன்
    என் தேவனால் நான் பெருகுவேன்
    நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்
    சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – எனை
    சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும்

    நான் கலங்கி நின்றபோது
    கலங்காதே என்றாரே
    நான் தனித்து நின்றபோது
    நான் இருக்கிறேன் என்றாரே
    கர்த்தர் எந்தன் கரம் பிடித்து
    நான் உன்னை விட்டு விலகேன்
    நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே

    நான் முடியாது என்றபோது
    முடியும் என்றாரே
    நான் மனம் தளர்ந்த போது
    திடன்கொள் என்றாரே
    கர்த்தர் எந்தன் அருகில் நின்று
    நான் உனக்காய் யாவும் செய்வேன்
    உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே


    En Karthar Seiyya Lyrics in English
    en karththar seyya ninaiththathu
    athu thataipadaathu
    en thaevan ennai aaseervathiththaal
    thaduppathu yaaru

    en thaevanaal naan uyaruvaen
    en thaevanaal naan perukuvaen
    nichchayam nadakkum nichchayam nadakkum
    suttiyulla kannkal athai paarkkum – enai
    suttiyulla kannkal athai paarkkum

    naan kalangi nintapothu
    kalangaathae entarae
    naan thaniththu nintapothu
    naan irukkiraen entarae
    karththar enthan karam pitiththu
    naan unnai vittu vilakaen
    naan unnai entum kaivitaen entarae

    naan mutiyaathu entapothu
    mutiyum entarae
    naan manam thalarntha pothu
    thidankol entarae
    karththar enthan arukil nintu
    naan unakkaay yaavum seyvaen
    un thaevai paarththuk kolvaen entarae

  • Naa Devuni Gudaaramulo నా దేవుని గుడారములో

    నా దేవుని గుడారములో – నా యేసుని నివాసములో (2)
    ఎంతో సంతోషం – ఎంతో ఆనందం (2)
    నా యేసుని నివాసములో (2) ||నా దేవుని||

    సీయోను మార్గములందు – సహాయకుడవు నీవే కదా
    రాత్రి జాముల యందు- నా తోడు నీడవు నీవే కదా (2)
    నా కొండ నీవేగా – నా కోట నీవేగా (2)
    నా యేసు రక్షకా నీవే కదా (2) ||నా దేవుని||

    నా యేసు సన్నిధి యందు – నేను పరవశమొందెదను
    నా యేసు స్వరమును వినుచు – నేను కాలము మరచెదను (2)
    నా గానమాయెనే – నా ధ్యానమాయెనే (2)
    నాదు స్వరము నా ప్రభువే (2) ||నా దేవుని||

    ఆనంద తైలము నందు – నన్ను అభిషేకించెనుగా
    నాదు వస్త్రము నందు – అగరు వాసన నింపెనుగా (2)
    నా ప్రాణ నాథుడా – నా ప్రేమ పాత్రుడా (2)
    నా యేసు నాథుడా నీవే కదా (2) ||నా దేవుని||


    Naa Devuni Gudaaramulo – Naa Yesuni Nivaasamulo (2)
    Entho Santhosham – Entho Aanandam (2)
    Naa Yesuni Nivaasamulo (2) ||Naa Devuni||

    Seeyonu Maargamulandu – Sahaayakudavu Neeve Kadaa
    Raathri Jaamula Yandu – Naa Thodu Needavu Neeve Kadaa (2)
    Naa Konda Neevegaa – Naa Kota Neevegaa (2)
    Naa Yesu Rakshakaa Neeve Kadaa (2) ||Naa Devuni||

    Naa Yesu Sannidhi Yandu – Nenu Paravashamondedanu
    Naa Yesu Swaramunu Vinuchu – Nenu Kaalamu Marachedanu (2)
    Naa Gaanamaayene – Naa Dhyaanamaayene (2)
    Naadu Swaramu Naa Prabhuve (2) ||Naa Devuni||

    Aananda Thailamu Nandu – Nannu Abhishekinchenugaa
    Naadu Vasthramu Nandu – Agaru Vaasana Nimpenugaa (2)
    Naa Praana Naathudaa – Naa Prema Paathrudaa (2)
    Naa Yesu Naathudaa Neeve Kadaa (2) ||Naa Devuni||

  • Naa Devuni Krupavalana నా దేవుని కృపవలన

    నా దేవుని కృపవలన
    సమస్తము సమకూడి జరుగును (2)
    నాకు లేమి లేనే లేదు
    అపాయమేమియు రానే రాదు (2) ||నా దేవుని||

    కరువులో కష్టాలలో
    ఆయనే నన్ను బలపరుచును (2)
    ఆయనే నన్ను బలపరుచును
    ఆయనే నన్ను ఘనపరుచును (2) ||నా దేవుని||

    శ్రమలలో శోధనలో
    ఆయనే నాకు ఆశ్రయము (2)
    ఆయనే నాకు ఆశ్రయము
    ఆయనే నాకు అతిశయము (2) ||నా దేవుని||

    ఇరుకులో ఇబ్బందిలో
    ఆయనే నన్ను విడిపించును (2)
    ఆయనే నన్ను విడిపించును
    ఆయనే నన్ను నడిపించును (2) ||నా దేవుని||


    Naa Devuni Krupavalana
    Samasthamu Samakoodi Jarugunu (2)
    Naaku Lemi Lene Ledu
    Apaayamemiyu Raane Raadu (2) ||Naa Devuni||

    Karuvulo Kashtaalalo
    Aayane Nannu Balaparuchunu (2)
    Aayane Nannu Balaparuchunu
    Aayane Nannu Ghanaparuchunu (2) ||Naa Devuni||

    Shramalalo Shodhanalo
    Aayane Naaku Aashrayamu (2)
    Aayane Naaku Aashrayamu
    Aayane Naaku Athishayamu (2) ||Naa Devuni||

    Irukulo Ibbandilo
    Aayane Nannu Vidipinchunu (2)
    Aayane Nannu Vidipinchunu
    Aayane Nannu Nadipinchunu (2) ||Naa Devuni||

  • Naa Devaa Neeke Vandanam నా దేవా నీకే వందనం

    నా దేవా నీకే వందనం
    నా ప్రభువా స్తుతులూ నీకేనయా (2)
    సకలాశీర్వాదముకు కారణభూతుడవు
    ఆది సంభూతుడవూ (2)
    హల్లెలూయా హల్లెలూయా
    హల్లెలూయా హల్లెలూయా (2)

    కౌగిటిలో నన్ దాచును
    కను రెప్పవలె కాచును (2) ||హల్లెలూయా||

    చింతలన్ని బాపును
    బాధలన్ని తీర్చును (2) ||హల్లెలూయా||


    Naa Devaa Neeke Vandanam
    Naa Prabhuvaa Sthuthulu Neekenayaa (2)
    Sakalaasheervadamuku Kaaranabhoothudavu
    Aadi Sambhoothudavu (2)
    Hallelooyaa Hallelooyaa
    Hallelooyaa Hallelooyaa (2)

    Kougitilo Nan Daachunu
    Kanu Reppa Vale Kaachunu (2) ||Hallelooyaa||

    Chinthalanni Baapunu
    Baadhalanni Theerchunu (2) ||Hallelooyaa||

  • En Karam Pidithu Enai Nadathu என் கரம் பிடித்து எனை நடத்து

    என் கரம் பிடித்து எனை நடத்து
    என்னுடன் நடந்து வழி நடத்து
    என் கரம் பிடித்து எனை நடத்து
    வருவாய் இயேசுவே வழி துணையே
    என் வாழ்கை பயணம் முழுவதுமே
    என் கரம் பிடித்து எனை நடத்து

    1. இருளின் ஆட்சி தொடங்கிவிட
      என் இதயம் சோர்ந்து தளர்ந்துவிட (2)
      என்னுடன் நீயும் இல்லாமல்
      வேறு எங்கோ போவது சரிதானா?
      எங்கோ போவது சரிதானா?
      என் கரம் பிடித்து எனை நடத்து
    2. என்னுடன் நீயும் நடந்து வந்தால்
      இங்கு எல்லாம் அழகாய் மாறிவிடும் (2)
      என்னுடன் நீயும் இல்லையென்றால்
      என் உலகே இருளில் மூழ்கி விடும்
      உலகே இருளில் மூழ்கி விடும்
      என் கரம் பிடித்து எனை நடத்து
      என்னுடன் நடந்து வழி நடத்து
      என் கரம் பிடித்து எனை நடத்து

    En Karam Pidithu Enai Nadathu Lyrics in English
    en karam pitiththu enai nadaththu

    ennudan nadanthu vali nadaththu

    en karam pitiththu enai nadaththu

    varuvaay Yesuvae vali thunnaiyae

    en vaalkai payanam muluvathumae

    en karam pitiththu enai nadaththu

    1. irulin aatchi thodangivida

    en ithayam sornthu thalarnthuvida (2)

    ennudan neeyum illaamal

    vaetru engaோ povathu sarithaanaa?

    engaோ povathu sarithaanaa?

    en karam pitiththu enai nadaththu

    1. ennudan neeyum nadanthu vanthaal

    ingu ellaam alakaay maarividum (2)

    ennudan neeyum illaiyental

    en ulakae irulil moolki vidum

    ulakae irulil moolki vidum

    en karam pitiththu enai nadaththu

    ennudan nadanthu vali nadaththu

    en karam pitiththu enai nadaththu

  • En Kanmalaiyum En Meetparumanavare என் கன்மலையும் என் மீட்பருமானவரே

    பல்லவி

    என் கன்மலையும் என் மீட்பருமானவரே

    என் வாயின் வார்த்தைகளும்

    என் இதயத்தின் தியானங்களும்

    உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக– என்

    சரணங்கள்

    1. கர்த்தாவே உமது பாதையில் நடக்க கருணை கூர்ந்திடுமே வேதத்தை தியானிக்க மதுரமானது பேதையை ஞானி ஆக்கிடுமே (2) – என்
    2. என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே எல்லாம் செய்ய பெலன் உண்டு எந்தன் குறைகள் யாவுமே நீங்கும் எந்தன் இயேசுவின் கிருபையாலே(2) – என்

    En Kanmalaiyum En Meetparumanavare Lyrics in English
    pallavi

    en kanmalaiyum en meetparumaanavarae

    en vaayin vaarththaikalum

    en ithayaththin thiyaanangalum

    um samookaththil preethiyaay iruppathaaka– en

    saranangal

    1. karththaavae umathu paathaiyil nadakka karunnai koornthidumae vaethaththai thiyaanikka mathuramaanathu paethaiyai njaani aakkidumae (2) – en
    2. ennaip pelappaduththum kiristhuvaalae ellaam seyya pelan unndu enthan kuraikal yaavumae neengum enthan Yesuvin kirupaiyaalae(2) – en
  • En Kanmalai En Kottaium என் கன்மலை என் கோட்டையும்

    என் கன்மலை என் கோட்டையும்
    என் துருகமும் நீரே
    நான் நம்பிடும் என் நம்பிக்கை
    என் அடைக்கலம் நீரே –(2)

    போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
    உம்மை வணங்குவேன் ராஜா – (2)

    1. அருமையானவர் நீரே நீரே
      இனிமையானவர் நீரே நீரே
      இன்பமானவர் நீரே நீரே
      மதுரமானவர் நீரே நீரே -(2)
    2. சாரோனின் ரோஜா நீரே நீரே
      லீலி புஷ்பமும் நீரே நீரே
      ஆலோசனைக்கர்த்தர் நீரே நீரே
      சமாதானப்பிரபு நீரே நீரே -(2)
    3. பூரண அழகின் தேவன் நீரே,
      பதினாயிரங்களில் சிறந்தோர் நீரே
      ஆத்ம நேசர் நீரே நீரே
      என்னை நேசிக்கும் இயேசு நீரே -(2)

    En Kanmalai En Kottaium Lyrics in English
    en kanmalai en kottaைyum
    en thurukamum neerae
    naan nampidum en nampikkai
    en ataikkalam neerae –(2)

    pottuvaen ummai vaalththuvaen
    ummai vananguvaen raajaa – (2)

    1. arumaiyaanavar neerae neerae
      inimaiyaanavar neerae neerae
      inpamaanavar neerae neerae
      mathuramaanavar neerae neerae -(2)
    2. saaronin rojaa neerae neerae
      leeli pushpamum neerae neerae
      aalosanaikkarththar neerae neerae
      samaathaanappirapu neerae neerae -(2)
    3. poorana alakin thaevan neerae,
      pathinaayirangalil siranthor neerae
      aathma naesar neerae neerae
      ennai naesikkum Yesu neerae -(2)
  • En Jeevan Neer Thaanae En Thuthiyum Neerthaanae என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே

    என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
    எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
    உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
    உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்

    1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
      என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
      மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
    2. நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரே
      உலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே
      ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே

    En Jeevan Neer Thaanae En Thuthiyum Neerthaanae Lyrics in English
    en jeevan neer thaanae en thuthiyum neerthaanae
    enakkaay mariththeerae umakkaay vaalvaenae
    ummai naesikkiraen ummai naesikkiraen
    ummai naesikkiraen ummai naesikkiraen

    1. en paavangal paaraamal um mukaththai maraiththeerae
      en meeruthal ennnnaamal kirupai aliththeerae
      manniyum entenae maranthaen enteerae
    2. naan kalangina naerangalil en thunnaiyaay ninteerae
      ulakam kaivittalum neer ennai annaiththeerae
      jepaththai kaettirae kannnneer thutaiththeerae
  • En Jeevan Aanalum Saavanalum என் ஜீவன் ஆனாலும் சாவானாலும்

    என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
    நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
    பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா
    என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2

    திறப்பில் நிக்க தவரினேனே
    தேசம் அழியாமல் காத்திடவே-2
    ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2
    மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் )

    பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
    தேடிடவே மறந்திட்டேனே-2
    பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
    நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் )

    சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
    கள்ளனையும் மற்றும் விந்தை -2
    உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2
    ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் )

    உலகின் மாயை வலையில் விழுந்தேன்
    தப்பிடமல் சிக்குண்டேனே-2
    உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2
    வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் )

    எப்போ வருவீர் என் ஜேசுநாதா
    காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2
    கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2
    மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )


    En Jeevan Aanalum Saavanalum Lyrics in English
    en jeevan aanaalum saavaanaalum pinpattuvaen-2
    nanmai ontum illaathirunthum
    pinnayum naesiththeer en jaesu naathaa
    en jeevan aanaalum saavaanaalum pinpattuvaen-2

    thirappil nikka thavarinaenae
    thaesam aliyaamal kaaththidavae-2
    jepa aaviyootti parithapikka seytheer -2
    maantharkkaay um mun nintidavae (en jeevan )

    parisuththa vaanjai paraman sinaekam
    thaetidavae maranthittaenae-2
    parisuththa aavi parukida seytheer-2
    niththam um vali seythidavae (en jeevan )

    solla maranthaen kalvaari sinaekam
    kallanaiyum mattum vinthai -2
    ursaaka aavi thaangida seytheer -2
    oor engum um anpai sollidavae (en jeevan )

    ulakin maayai valaiyil vilunthaen
    thappidamal sikkunntaenae-2
    unnatha aavi ootti makilntheer -2
    veruththuttaen ulakaththin perumaikalai (en jeevan )

    eppo varuveer en jaesunaathaa
    kaaththiruppaen aengiduvaen -2
    kirupaiyin aavi kittida seytheer -2
    maekam meethil ummai sernthidavae (en jeevan )

  • En Jebavelai Vanjippen என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

    1. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
      அப்போதென் துக்கம் மறப்பேன்!
      பிதாவின் பாதம் பணிவேன்
      என் ஆசையாவும் சொல்லுவேன்!
      என் நோவுவேளை தேற்றினார்
      என் ஆத்ம பாரம் நீக்கினார்
      ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
      பிசாசை வென்று ஜெயித்தேன்
    2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
      மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
      மன்றாட்டைக் கேட்போர் வருவார்
      பேர் ஆசீர்வாதம் தருவார்
      என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
      என் பாதம் தேடு ஊக்கமாய்
      என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
      இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்
    3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
      ஆனந்த களிப்படைவேன்
      பிஸ்காவின் மேலே ஏறுவேன்
      என் மோட்ச வீட்டை நோக்குவேன்
      இத்தேகத்தை விட்டேகுவேன்
      விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
      பேரின்ப வீட்டில் வசிப்பேன்
      வாடாத க்ரீடம் சூடுவேன்!

    En Jebavelai Vanjippen Lyrics in English

    1. en jepavaelai vaanjippaen!

    appothen thukkam marappaen!

    pithaavin paatham pannivaen

    en aasaiyaavum solluvaen!

    en Nnovuvaelai thaettinaar

    en aathma paaram neekkinaar

    oththaasai pettuth thaerinaen

    pisaasai ventu jeyiththaen

    1. en jepavaelai vaanjippaen!

    maa thaalmaiyodu piraarththippaen

    mantattaைk kaetpor varuvaar

    paer aaseervaatham tharuvaar

    en vaakkin mael visvaasamaay

    en paatham thaedu ookkamaay

    entorkken Nnovaich solluvaen

    ivvaelaiyai naan vaanjippaen

    1. en jepavaelai vaanjippaen!

    aanantha kalippataivaen

    piskaavin maelae aeruvaen

    en motcha veettaை Nnokkuvaen

    iththaekaththai vittaekuvaen

    vinn niththiya vaalvaip peruvaen

    paerinpa veettil vasippaen

    vaadaatha kreedam sooduvaen!