Author: admin

  • En Jebathai Ketpavare என் ஜெபத்தை கேட்பவரே

    என் ஜெபத்தை கேட்பவரே
    என் கண்ணீரை காண்பவரே – 2
    கிருபை நிறைந்தவரே
    அன்பின் தெய்வன் நீரே – 2

    1. என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்
      நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2
      என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்
      உம் மேலே சுமந்தீரையா – 2

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை -2

    1. எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர்
      எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2
      என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
      உம் மேலே சுமந்தீரையா – 2

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை – 2


    En Jebathai Ketpavare Lyrics in English
    en jepaththai kaetpavarae
    en kannnneerai kaannpavarae – 2
    kirupai nirainthavarae
    anpin theyvan neerae – 2

    1. en kannnneerai karangalil vaiththulleer
      Nnoykalai neerae sukamaakkineer – 2
      en vaethanaikal sothanaikal anaiththaiyum
      um maelae sumantheeraiyaa – 2

    aaraathanai aaraathanai
    aaraathanai aaraathanai -2

    1. enakkaakavae neer atikkappattir
      enakkaakavae neer norukkappateer – 2
      en paavangal kattukal anaiththaiyum
      um maelae sumantheeraiyaa – 2

    aaraathanai aaraathanai
    aaraathanai aaraathanai – 2

  • En Jebathai Ketkiraar என் ஜெபத்தை கேட்கிறார்

    என் ஜெபத்தை கேட்கிறார்
    எனக்கு அருள்கிறார்
    கன்மலையில் என்னை வைத்து
    பாதுகாக்கிறார்

    அலைகள் என்மேல் புரண்டாலும்
    அஞ்சிடமாட்டேன்
    மலைகள் என்மேல் விழுந்தாலும்
    பயப்படமாட்டேன்

    வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்
    வழியறியாமல் திகைத்து நின்றாலும்
    வருத்தம் தூகம் பசியும் என்னை
    நெருங்கவில்லையே
    வழிநடத்தும் தேவன்கரம்
    குருகவில்லையே

    வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
    வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும்
    ஒன்றுமென்னை கலங்கவைக்க
    முடியவில்லையே
    கர்த்தர் கிருபை என்னைவிட்டு
    விலகவில்லையே

    கடலின் அலையில்
    நான் பயணம் செய்தாலும்
    காற்றும் புயலுமாய்
    என்னை எதிர்த்து வந்தாலும்
    எதுவுமென்னை தடுத்து நிறுத்த
    முடியவில்லையே
    கர்த்தர் முன்னே செல்வதாலே
    கவலையில்லையே

    அத்திமரங்களின் இலையுதிர்ந்தாலும்
    திராட்சை செடிகளில் கனி இழந்தாலும்
    சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
    கலக்கமில்லையே
    கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
    வருத்தமில்லையே


    En Jebathai Ketkiraar Lyrics in English
    en jepaththai kaetkiraar
    enakku arulkiraar
    kanmalaiyil ennai vaiththu
    paathukaakkiraar

    alaikal enmael puranndaalum
    anjidamaattaen
    malaikal enmael vilunthaalum
    payappadamaattaen

    varannda nilaththil naan nadanthu sentalum
    valiyariyaamal thikaiththu nintalum
    varuththam thookam pasiyum ennai
    nerungavillaiyae
    valinadaththum thaevankaram
    kurukavillaiyae

    viyaathi varumaiyaal sornthuvittalum
    vaasal kathavukal ellaam ataiththukkonndaalum
    ontumennai kalangavaikka
    mutiyavillaiyae
    karththar kirupai ennaivittu
    vilakavillaiyae

    kadalin alaiyil
    naan payanam seythaalum
    kaattum puyalumaay
    ennai ethirththu vanthaalum
    ethuvumennai thaduththu niruththa
    mutiyavillaiyae
    karththar munnae selvathaalae
    kavalaiyillaiyae

    aththimarangalin ilaiyuthirnthaalum
    thiraatchaை setikalil kani ilanthaalum
    sutti panjam naernthapothum
    kalakkamillaiyae
    karththar karangal ennaiththaangum
    varuththamillaiyae

  • En Janamae Mananthirumpu என் ஜனமே மனந்திரும்பு

    என் ஜனமே மனந்திரும்பு
    இயேசுவிடம் ஓடிவா
    இறுதிகாலம் வந்தாச்சு
    இன்னமும் தாமதமேன்

    1. உன்னை நினைத்து சிலுவையிலே
      தாகம் தாகம் என்றார்
      உன்னை இசட்சிக்க பாவம் மன்னிக்க
      தன்னையே பலியாக்கினார்
    2. தூய இரத்தம் உனக்காக
      தீய உன் வாழ்வு மாற
      காயங்கள் உனக்காக
      உன் நோயெல்லம்; தீர
    3. உனக்காக பரலோகத்தில்
      உறைவிடம் கட்டுகிறார்
      உன்னைத் தேடி வருகின்றார்
      இன்று நீ ஆயத்தமா – மகனே
    4. உன் பாவங்கள் போக்கிடவே
      சிலுவையை சுமந்தாரே
      உன் சாபங்கள் நீக்கிடவே
      முள்முடி தாங்கினாரே

    En Janamae Mananthirumpu Lyrics in English
    en janamae mananthirumpu
    Yesuvidam otivaa
    iruthikaalam vanthaachchu
    innamum thaamathamaen

    1. unnai ninaiththu siluvaiyilae
      thaakam thaakam entar
      unnai isatchikka paavam mannikka
      thannaiyae paliyaakkinaar
    2. thooya iraththam unakkaaka
      theeya un vaalvu maara
      kaayangal unakkaaka
      un Nnoyellam; theera
    3. unakkaaka paralokaththil
      uraividam kattukiraar
      unnaith thaeti varukintar
      intu nee aayaththamaa – makanae
    4. un paavangal pokkidavae
      siluvaiyai sumanthaarae
      un saapangal neekkidavae
      mulmuti thaanginaarae
  • En Janagal Oru Pothum என் ஜனங்கள் ஒரு போதும்

    என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……
    எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்
    எதிரிகள் உன்னை துரத்தினாலும்
    உன்னோடு கூட நான் இருப்பதனால்
    நீ வெட்கப்பட்டு போவதில்லை

    1. வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்
      பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
      பரிகாரியாய் நான் இருப்பதினால்
      நீ வெட்கப்பட்டு போவதில்லை
    2. ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்
      குறைவுகளால் மனம் கலங்கினாலும்
      உனக்காக யாவையும் செய்திடுவேன்
      நீ வெட்கப்பட்டு போவதில்லை

    En Janagal Oru Pothum Lyrics in English
    en janangal oru pothum vetkappattu povathillai ……
    eppakkam unnai nerukkinaalum
    ethirikal unnai thuraththinaalum
    unnodu kooda naan iruppathanaal
    nee vetkappattu povathillai

    1. viyaathikal vaethanai thodarnthaalum
      pelaveenaththaal nee sornthaalum
      parikaariyaay naan iruppathinaal
      nee vetkappattu povathillai
    2. aemaattam tholvikal vanthaalum
      kuraivukalaal manam kalanginaalum
      unakkaaka yaavaiyum seythiduvaen
      nee vetkappattu povathillai
  • En Iyaesu Raajaa Saroenin Roejaa என் இயேசு ராஜா சரோனின் ரோஜா

    என் இயேசு ராஜா சரோனின் ரோஜா
    உம் கிருபை தந்தாலே போதும்
    அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
    உம் கிரபை முன் செல்ல அருளும்

    கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
    சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா
    கடலினை கண்டித்த கர்த்தர் நீர் அல்லோ
    கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும்

    பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
    புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும்
    பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாமல்
    புரமனே என் முன் தீபமாய் வாரும்

    ஏதிர் காற்றும் வீச எதிர்போரும் பேச
    என்னோடிருப்பவர் பெரியவர் நீரே
    இயேசுவே யாத்திரையில் கரைசேர்க்கும் தேவன்
    என் ஜீவ படகில் நங்கூரம் நீரே


    En Iyaesu Raajaa Saroenin Roejaa Lyrics in English
    en Yesu raajaa saronin rojaa
    um kirupai thanthaalae pothum
    alai mothum vaalvil alaiyaamal sella
    um kirapai mun sella arulum

    kadal ennum vaalvil kalangum en padakil
    sukkaan pitiththu nadaththum en thaevaa
    kadalinai kanntiththa karththar neer allo
    kadavaatha ellaiyai en vaalvil thaarum

    pilavunnda malaiyae pukalidam neerae
    puyal veesum vaalvil paathukaaththarulum
    paarinil kaarirul sethangal anukaamal
    puramanae en mun theepamaay vaarum

    aethir kaattum veesa ethirporum paesa
    ennotiruppavar periyavar neerae
    Yesuvae yaaththiraiyil karaiserkkum thaevan
    en jeeva padakil nangaூram neerae

  • En Iyaesu Raajaa என் இயேசு ராஜா

    என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே (2)
    உயிருள்ள நாளெல்லாமே

    1. இரக்கம் உள்ளவரே
      மனதுருக்கம் உடையவரே
      நீடிய சாந்தம்இ பொறுமை அன்பு
      நிறைந்து வாழ்பவரே
    2. துதிகன மகிமையெல்லாம்
      உமக்கே செலுத்துகிறோம்
      மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
      ஆராதனை செய்கிறோம்
    3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
      உண்மையாய் கூப்பிடும்
      குரல்தனை கேட்டு
      விடுதலை தருபவரே
    4. உலகத்தோற்ற முதல்
      எனக்காய் அடிக்கப்பட்டீர்
      துரோகியாய் வாழ்ந்த என்னையும் – மீட்டு
      புதுவாழ்வு தந்து விட்டீர்

    En Iyaesu Raajaa Lyrics in English

    en Yesu raajaa sthoththiram
    sthoththiramae (2)
    uyirulla naalellaamae

    1. irakkam ullavarae
      manathurukkam utaiyavarae
      neetiya saanthami porumai anpu
      nirainthu vaalpavarae
    2. thuthikana makimaiyellaam
      umakkae seluththukirom
      makilvudan sthoththirapalithanai seluththi
      aaraathanai seykirom
    3. kooppidum yaavarukkum arukil iruppavarae
      unnmaiyaay kooppidum
      kuralthanai kaettu
      viduthalai tharupavarae
    4. ulakaththotta muthal
      enakkaay atikkappattir
      thurokiyaay vaalntha ennaiyum – meettu
      puthuvaalvu thanthu vittir
  • En Iratchakaa En Yesuvae என் இரட்சகா என் இயேசுவே

    என் இரட்சகா என் இயேசுவே
    என்னை அழைத்த நல் மீட்பரே
    என் உள்ளத்தில் சந்தோஷத்தை
    தந்தவா உம்மை ஸ்தோத்திரிப்பேன்

    1. தூரமாய் நானும் சென்ற போது
      அன்பாய் என்னை அழைத்தீரே
      காலமெல்லாம் நான் உந்தன் ஒளியில்
      என்றும் நிலைத்து வாழ்ந்து சுகிப்பேன்
      பாக்கிய நாள் பாக்கிய நாள்
      இயேசு என் பாவம் தீர்த்த நாள் – என் இரட்சகா
    2. சத்தியம் ஜீவன் வழியும் நீரே
      கிருபை கூர்ந்து தெரிந்தீரே
      உந்தனின் புண்ணியம் யாவும் சொல்லி
      சாட்சியாக பூவில் திகழ்வேன்
      பாக்கிய நாள் பாக்கிய நாள்
      இயேசு என் பாவம் தீர்த்த நாள் – என் இரட்சகா
    3. இருளினின்று ஒளியினிடமாய்
      அழைத்த தேவனை போற்றுவேன்
      தேவனே உம்மில் இணைந்து இருக்க
      இன்றும் என்றும் அருள் செய்வீரே
      பாக்கிய நாள் பாக்கிய நாள்
      இயேசு என் பாவம் தீர்த்த நாள் – என் இரட்சகா
    4. எந்தன் கால்கள் தளரும் போது
      தாங்கி என்னை மீட்டவா
      உந்தனின் வாக்கு வெளிச்சம் தந்து
      காத்து என்றும் நடத்துவீரே
      பாக்கிய நாள் பாக்கிய நாள்
      இயேசு என் பாவம் தீர்த்த நாள் – என் இரட்சகா

    En Iratchakaa En Yesuvae Lyrics in English
    en iratchakaa en Yesuvae
    ennai alaiththa nal meetparae
    en ullaththil santhoshaththai
    thanthavaa ummai sthoththirippaen

    1. thooramaay naanum senta pothu
      anpaay ennai alaiththeerae
      kaalamellaam naan unthan oliyil
      entum nilaiththu vaalnthu sukippaen
      paakkiya naal paakkiya naal
      Yesu en paavam theerththa naal – en iratchakaa
    2. saththiyam jeevan valiyum neerae
      kirupai koornthu therintheerae
      unthanin punnnniyam yaavum solli
      saatchiyaaka poovil thikalvaen
      paakkiya naal paakkiya naal
      Yesu en paavam theerththa naal – en iratchakaa
    3. irulinintu oliyinidamaay
      alaiththa thaevanai pottuvaen
      thaevanae ummil innainthu irukka
      intum entum arul seyveerae
      paakkiya naal paakkiya naal
      Yesu en paavam theerththa naal – en iratchakaa
    4. enthan kaalkal thalarum pothu
      thaangi ennai meettavaa
      unthanin vaakku velichcham thanthu
      kaaththu entum nadaththuveerae
      paakkiya naal paakkiya naal
      Yesu en paavam theerththa naal – en iratchakaa
  • En Iraiva En Iraiva Ennai Yen என் இறைவா என் இறைவா

    என் இறைவா என் இறைவா

    ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)

    என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை

    ஏளனம் செய்கின்றனர்

    உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர்

    ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்

    அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்

    இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்

    ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன

    பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது

    என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்

    என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்

    அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்

    என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்

    என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள்

    ஆனால் நீரோ ஆண்டவரே

    என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்

    எனக்கு துணையான நீர் எனக்கு

    உதவி புரிய விரைந்து வாரும்


    En Iraiva En Iraiva Ennai Yen Lyrics in English
    en iraivaa en iraivaa

    aen ennaik kainekilntheer? (2)

    ennaip paarppor ellaarum ennai

    aelanam seykintanar

    uthattaைp pithukki thalaiyai asaikkintanar

    aanndavar meethu nampikkai vaiththaanae avar meetkattum

    avarukku ivanmeethu piriyamirunthaal

    ivanai viduvikkattum entarkal

    aenenil pala naaykal ennaich soolnthu konndana

    pollaathavarkal koottam ennai valaiththuk konndathu

    en kaikalaiyum kaalkalaiyum thulaiththaarkal

    en elumpukalaiyellaam naan ennnnivida mutiyum

    avarkalo ennaip paarkkiraarkal paarththu akkalikkiraarkal

    en aataikalaith thangalukkul pakirnthu kolkiraarkal

    en utaimeethu seettup podukiraarkal

    aanaal neero aanndavarae

    ennai vittuth tholaivil poy vidaathaeyum

    enakku thunnaiyaana neer enakku

    uthavi puriya virainthu vaarum

  • En Intha Paaduthan Swamy ஏன் இந்தப் பாடுதான் சுவாமி

    ஏன் இந்தப் பாடுதான் சுவாமி
    என்ன தருவேன் இதற் கீடுநான்

    ஆனந்த நேமியே
    எனை ஆளவந்த குரு சுவாமியே

    கெத்சேமனேயிடம் ஏகவும் அதின்
    கெழு மலர்க் காவிடை போகவும்
    அச்சயனே மனம் நோகவும் சொல்
    அளவில்லாத் துயரமாகவும்

    முழந்தாள் படியிட்டுத் தாழவும் மும்
    முறை முகம் தரைபடவீழவும்
    மழுங்கத் துயர் உமைச் சூழவும் கொடு
    மரண வாதையினில் மூழ்கவும்

    அப்பா பிதாவே என்றழைக்கவும் துயர்
    அகலச் செய்யும் என்றுரைக்கவும்
    செப்பும் உம் சித்தம் என்று சாற்றவும் ஒரு
    தேவதூதன் வந்து தேற்றவும்

    ஆத்துமத் துயர் மிக நீடவும் குழம்
    பாக உதிர வேர்வை ஓடவும்
    சாத்திர மொழிகள் ஒத்தாடவும் உந்தன்
    தாசரும் பதந்தனை நாடவும்


    En Intha Paaduthan Swamy Lyrics in English
    aen inthap paaduthaan suvaami

    enna tharuvaen ithar geedunaan

    aanantha naemiyae

    enai aalavantha kuru suvaamiyae

    kethsemanaeyidam aekavum athin

    kelu malark kaavitai pokavum

    achchayanae manam Nnokavum sol

    alavillaath thuyaramaakavum

    mulanthaal patiyittuth thaalavum mum

    murai mukam tharaipadaveelavum

    malungath thuyar umaich soolavum kodu

    marana vaathaiyinil moolkavum

    appaa pithaavae entalaikkavum thuyar

    akalach seyyum enturaikkavum

    seppum um siththam entu saattavum oru

    thaevathoothan vanthu thaettavum

    aaththumath thuyar mika needavum kulam

    paaka uthira vaervai odavum

    saaththira molikal oththaadavum unthan

    thaasarum pathanthanai naadavum

  • En Idhayathin Kayathai என் இதயத்தின் காயத்தை

    என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

    யோவானைப் போல உம் மார்பிலே
    இளைப்பார வேண்டுமையா
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

    பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா …

    காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா


    En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை Lyrics in English
    En Idhayathin Kayathai
    en ithayaththin kaayaththai aattidum enthan Yesu aiyaa
    karai kaannaa padakaippola thadumaarum vaalkkai aiyaa

    yovaanaip pola um maarpilae
    ilaippaara vaenndumaiyaa
    karai kaannaa padakaippola thadumaarum vaalkkai aiyaa

    pelaveenanaana ennaiyum um pelaththaal itai kattuveer
    karai kaannaa padakaippola thadumaarum vaalkkai aiyaa …

    kaannaamal pona aadu naan anpodu thaetineerae
    karai kaannaa padakaippola thadumaarum vaalkkai aiyaa