Author: admin

  • En Aathma Nesare En Anbu என் ஆத்ம நேசரே என் அன்பு

    என் ஆத்ம நேசரே
    என் அன்பு இயேசுவே
    உம்மை நான் போற்றுவேன்
    என்றென்றுமாய் (2)
    உம் அன்பினைப் போல
    நான் கண்டதில்லையே
    உலகத்தில் சொல்வேன்
    உற்சாகமாய் (2)

    1. பாவியான என்னையும் பரிசுத்தமாக்கினீர்
      பாசம் கொண்டு அன்பு வைத்தீரே
      வெறுமையான என்னையும் வெற்றி வீரன் ஆக்கினீர்
      வெட்கமின்றி உம்மைப் பாடுவேன் (2) – என் ஆத்ம
    2. வாழவைப்பேன் என்றீரே வாக்குத்தத்தம் தந்தீரே
      வாழ்வின் துணையாக நின்றீரே
      மகிமையான மீட்பினால்
      என்னை சொந்தம் கொண்டீரே
      மரணத்தை எனக்காய் வென்றீரே (2) – என் ஆத்ம
    3. அழிவில்லாத செல்வத்தை அளவில்லாமல் தந்தீரே
      அன்பரே உமக்காய் வாழ்ந்திட
      முடிவில்லாத இன்பத்தை முழுமையாக தந்தீரே
      மீட்பரே உம் துதிகள் (புகழை) பாடிட (2) – என் ஆத்ம
    4. அன்பின் ஆழம் அகலமோ நீளம் உயரமோ
      யாரும் அளந்திடாதது (அறிந்திடாதது)
      மாறிடாத அன்பிது என்னைத் தேடி வந்தது
      முற்றும் ஜெயம் கொள்ள வைத்தது (2) – என் ஆத்ம

    En Aathma Nesare En Anbu Lyrics in English
    en aathma naesarae
    en anpu Yesuvae
    ummai naan pottuvaen
    ententumaay (2)
    um anpinaip pola
    naan kanndathillaiyae
    ulakaththil solvaen
    ursaakamaay (2)

    1. paaviyaana ennaiyum parisuththamaakkineer
      paasam konndu anpu vaiththeerae
      verumaiyaana ennaiyum vetti veeran aakkineer
      vetkaminti ummaip paaduvaen (2) – en aathma
    2. vaalavaippaen enteerae vaakkuththaththam thantheerae
      vaalvin thunnaiyaaka ninteerae
      makimaiyaana meetpinaal
      ennai sontham konnteerae
      maranaththai enakkaay venteerae (2) – en aathma
    3. alivillaatha selvaththai alavillaamal thantheerae
      anparae umakkaay vaalnthida
      mutivillaatha inpaththai mulumaiyaaka thantheerae
      meetparae um thuthikal (pukalai) paatida (2) – en aathma
    4. anpin aalam akalamo neelam uyaramo
      yaarum alanthidaathathu (arinthidaathathu)
      maaridaatha anpithu ennaith thaeti vanthathu
      muttum jeyam kolla vaiththathu (2) – en aathma
  • En Aathma Nesar Yesuvai என் ஆத்தும நேசர் இயேசுவை

    என் ஆத்தும நேசர் இயேசுவை
    நான் அண்டிக் கொள்வேனே (4)

    1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார்
      நித்திய வழிக்குள் நடத்திட்டார்
      விலையில்லா இரத்தம் சிந்தினார்
      விந்தையாய் என்னைச் சந்தித்தார்

    பரகதி வாழ்வை தந்தவர்
    பரமன் இயேசு கர்த்தரே
    நித்திய வழிக்குள் நடத்தியவர்
    நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா — அல்லேலூயா — என்

    1. பாவத்தை கழுவி பரிகரித்தார்
      சாபத்தை நீக்கி சங்கரித்தார்
      லாபம் இன்றென் ஜீவனே
      தாபம் எனக்கினி அவர்தானே — பரகதி
    2. என்னையே மீட்க என் இயேசு
      தன்னையே தியாகம் செய்தாரே
      அன்னையாய் அப்பனாய் ஆனவர்
      உன்னையும் அன்பாய் அழைக்கிறார் — பரகதி

    En Aathma Nesar Yesuvai Lyrics in English
    en aaththuma naesar Yesuvai

    naan anntik kolvaenae (4)

    1. nilaiyillaa ennaik kanntittar

    niththiya valikkul nadaththittar

    vilaiyillaa iraththam sinthinaar

    vinthaiyaay ennaich santhiththaar

    parakathi vaalvai thanthavar

    paraman Yesu karththarae

    niththiya valikkul nadaththiyavar

    nitham avar thuthi naan paadiduvaen

    allaelooyaa allaelooyaa — allaelooyaa — en

    1. paavaththai kaluvi parikariththaar

    saapaththai neekki sangariththaar

    laapam inten jeevanae

    thaapam enakkini avarthaanae — parakathi

    1. ennaiyae meetka en Yesu

    thannaiyae thiyaakam seythaarae

    annaiyaay appanaay aanavar

    unnaiyum anpaay alaikkiraar — parakathi

  • En Aathma Nesa Meippare என் ஆத்தும நேச மேய்ப்பரே

    1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
      என் உள்ளத்தின் ஆனந்தமே
      இன்னும் உம்மை கிட்டி சேர நான்
      வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

    பேசும் (3) ஜெபம் செய்யும்போது
    ஆண்டவர் பிரியமானதை இப்போ
    காட்டும் செய்ய ஆயத்தம் – 2

    1. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்;
      தன் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்;
      அடியேனும் பெற அருள்வீர்
      அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்
    2. பாவிகட்கு உமது அன்பை
      என் நடையால் காட்டச் செய்யும்
      கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
      போரில் வெல்ல அபிஷேகியும்
    3. என் ஜீவிய நாட்களெல்லாம்
      நீர் சென்ற பாதையில் செல்வேன்
      ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
      மீட்பரே வல்லமை தந்திடும்

    En Aathma Nesa Meippare Lyrics in English

    1. en aaththuma naesa maeypparae
      en ullaththin aananthamae
      innum ummai kitti sera naan
      vaanjaiyodu sameepikkiraen

    paesum (3) jepam seyyumpothu
    aanndavar piriyamaanathai ippo
    kaattum seyya aayaththam – 2

    1. mey meetparukku geelppativor;
      than aaththumaththaith thaettum idam;
      atiyaenum pera arulveer
      appanae vinnnappam kaetdidum
    2. paavikatku umathu anpai
      en nataiyaal kaattach seyyum
      kalvaari aaviyaalen ullaththaip
      poril vella apishaekiyum
    3. en jeeviya naatkalellaam
      neer senta paathaiyil selvaen
      aasiththuth thaaraen enathellaam
      meetparae vallamai thanthidum
  • En Aathma Kavi என் ஆத்மா கவி

    என் ஆத்மா கவி பாடும்
    தேவாதி தேவனைத் துதித்து
    என் உள்ளம் மகழ்ந்தாடும்
    கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து

    வனாந்திரம் செழித்திடுமே
    வயல்வெளி ஆகிடுமே
    காடுவெளி களித்திடுமே

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா ஆமென்

    லீபனோன் மகிமைகளும்
    கர்மேலின் அழகுகளும்
    சாரோனின் அலங்காரமும்
    தோன்றிடும் ஆவியினால்

    நித்திய மகிழ்ச்சி என்றும்
    தலை மேல் தங்கிடுமே
    சஞ்சலம் தவிப்புகளும்
    ஓடிடும் ஆவியினால்


    En Aathma Kavi Lyrics in English
    en aathmaa kavi paadum
    thaevaathi thaevanaith thuthiththu

    en ullam makalnthaadum

    karththaathi karththanaip pukalnthu

    vanaanthiram seliththidumae

    vayalveli aakidumae

    kaaduveli kaliththidumae

    allaelooyaa allaelooyaa

    allaelooyaa aamen

    leepanon makimaikalum

    karmaelin alakukalum

    saaronin alangaaramum

    thontidum aaviyinaal

    niththiya makilchchi entum

    thalai mael thangidumae

    sanjalam thavippukalum

    odidum aaviyinaal

  • En Aantavaa Maalainaeram என் ஆண்டவா சொல்லித்தாரும்

    என் ஆண்டவா சொல்லித்தாரும்

    1. என் ஆண்டவா மாலைநேரம் அடிவானம் தோன்றும் காட்சி
      என் ஆண்டவா தூதன்தானோ ஒவியமோ செய்கின்றானோ?

    என் ஆண்டவா சொல்லித்தாரும்
    தோற்றங்களின் நுட்பமெல்லாம்
    என் ஆண்டவா ஆற்றித்தேற்றும்
    காட்சி மூலம் ஏழை நெஞ்சை

    1. செங்கதிர்கள் சிறகில்பட கூடுநோக்கும் பறவைகளும்
      தம்முகங்கள் தரையில்விழ வீடு நோக்கும் மந்தைகளும்
    2. என் ஆண்டவா மாலைநேர அமைதியினைக் கிழிக்கும் நாதம்
      குயிலும் மயிலும் குருவிகளும் அன்பால் தம்மைத் துதிக்கும் கீதம்

    En Aantavaa Maalainaeram Lyrics in English
    en aanndavaa solliththaarum

    1. en aanndavaa maalainaeram ativaanam thontum kaatchi
      en aanndavaa thoothanthaano oviyamo seykintano?

    en aanndavaa solliththaarum
    thottangalin nutpamellaam
    en aanndavaa aattiththaettum
    kaatchi moolam aelai nenjai

    1. sengathirkal sirakilpada kooduNnokkum paravaikalum
      thammukangal tharaiyilvila veedu Nnokkum manthaikalum
    2. en aanndavaa maalainaera amaithiyinaik kilikkum naatham
      kuyilum mayilum kuruvikalum anpaal thammaith thuthikkum geetham
  • En Aanma Ennalumae என் ஆன்மா எந்நாளுமே

    என் ஆன்மா எந்நாளுமே

    ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது

    என் மீட்பரை நினைத்து நினைத்து

    எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது -2

    ஏழைகளை எளியவரை உயர்த்தினார் –பல

    இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் -2

    செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் -2 நெஞ்சில்

    செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் -2

    அடிமைகளை அன்புடனே நோக்கினார் –அவர்

    ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் -2

    தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் -2 வாழ்வில்

    வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் -2


    En Aanma Ennalumae Lyrics in English
    en aanmaa ennaalumae

    aanndavarai aetti aettip pottukintathu

    en meetparai ninaiththu ninaiththu

    enthan nenjam makilukintathu -2

    aelaikalai eliyavarai uyarththinaar –pala

    innalpadum ullangalaith thaettinaar -2

    selvarai verungaiyaraay anuppinaar -2 nenjil

    serukkutta manitharaiyae sitharatiththaar -2

    atimaikalai anpudanae Nnokkinaar –avar

    aalpavarin aanavaththai neekkinaar -2

    thaalnthorai maenmaiyaaka uyarththinaar -2 vaalvil

    veelnthoraik karunnaiyinaal aathariththaar -2

  • En Aandavar En Ratchaga என் ஆண்டவா என் ரட்சகா

    என் ஆண்டவா என் ரட்சகா
    என் மேய்ப்பரே என் மீட்பரே

    நீரே வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனுமாம் – எனக்கு

    1. துக்கம் வந்து நெருக்கி
      என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
      உம் பக்கம் வந்து நிற்பேன்
      என்னை மகிழ்ச்சி ஆக்குவீர்
    2. சத்துரு கூட்டங்கள் நெருக்கி
      என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
      உம் சமூகம் வந்து சொல்வேன்
      நீர் யுத்தம் செய்திடுவீர்
    3. என் வாழ்வினில் வந்திடும் தடைகளால்
      நான் முன்னேற முடியாத நேரம்
      உம் சமூகம் வந்து துதிப்பேன்
      என்னை முன்னேற செய்திடுவீர்

    En Aandavar En Ratchaga Lyrics in English
    en aanndavaa en ratchakaa
    en maeypparae en meetparae

    neerae valiyum neerae saththiyam neerae jeevanumaam – enakku

    1. thukkam vanthu nerukki
      ennai soolnthu kollum naeram
      um pakkam vanthu nirpaen
      ennai makilchchi aakkuveer
    2. saththuru koottangal nerukki
      ennai soolnthu kollum naeram
      um samookam vanthu solvaen
      neer yuththam seythiduveer
    3. en vaalvinil vanthidum thataikalaal
      naan munnaera mutiyaatha naeram
      um samookam vanthu thuthippaen
      ennai munnaera seythiduveer
  • En thevai ellam neere என் தேவையெல்லாம் நீரே

    என் தேவையெல்லாம் நீரே
    என் ஆசையெல்லாம் நீரே
    நம்புவேன் நீர் என் தேவன்
    நம்புவேன் நீர் சுகம் தருவீர்
    நம்புவேன் நம்புவேன்

    நம்புவேன் நீர் என் தேவன்
    நம்புவேன் நீர் சுகம் தருவீர்
    என் பாதம் கல்லில் இடராமலே
    என்னை காக்கும் தெய்வம் நீரே

    நம்புவேன்

    தாயை போல என்னை தேற்றினீரே
    தந்தை போல என்னை சுமந்தீரே
    கன்மலையே உந்தன்
    பாதம் பற்றி கொள்ளிவேன்
    ஜீவா ஊற்றா எந்தன் தாகம் தீர்த்தீரே

    கண்ணீர் துடைத்து கரம் பிடித்தீரே
    பாவம் மன்னித்து புது வாழ்வு தந்தீரே
    கஷ்ட நேரம் என்னை அரவணைத்து கொண்டீர்
    எந்தன் அன்பே என் உயிரே உம்மை ஆராதிப்பேன்

    என் தேவையெல்லாம் நீரே
    என் ஆசையெல்லாம் நீரே


    En thevai ellam neere Lyrics in English
    en thaevaiyellaam neerae
    en aasaiyellaam neerae
    nampuvaen neer en thaevan
    nampuvaen neer sukam tharuveer
    nampuvaen nampuvaen

    nampuvaen neer en thaevan
    nampuvaen neer sukam tharuveer
    en paatham kallil idaraamalae
    ennai kaakkum theyvam neerae

    nampuvaen

    thaayai pola ennai thaettineerae
    thanthai pola ennai sumantheerae
    kanmalaiyae unthan
    paatham patti kollivaen
    jeevaa oottaா enthan thaakam theerththeerae

    kannnneer thutaiththu karam pitiththeerae
    paavam manniththu puthu vaalvu thantheerae
    kashda naeram ennai aravannaiththu konnteer
    enthan anpae en uyirae ummai aaraathippaen

    en thaevaiyellaam neerae
    en aasaiyellaam neerae

  • Em Uyarntha Vaasasthalamathuvae எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே

    எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே
    எம் பூரண சீயோனே

    கன்மலையின் மேலே கழுகுபோல்
    உன்னதத்தில் வாழுவோம் – இயேசு
    பக்தர்கள் ஜெயம் பெற்றே
    பிதா முகம் காண்போம்

    1. ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே
      வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
      ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
      ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்
    2. அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
      அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
      ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
      ஆ! பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம்
    3. மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
      மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
      தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
      தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்
    4. ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
      ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
      பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
      பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம்
    5. வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே
      வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே
      வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம்
      வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே
    6. வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
      வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
      மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
      மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம்

    Em Uyarntha Vaasasthalamathuvae Lyrics in English
    em uyarntha vaasasthalamathuvae
    em poorana seeyonae

    kanmalaiyin maelae kalukupol
    unnathaththil vaaluvom – Yesu
    paktharkal jeyam pette
    pithaa mukam kaannpom

    1. njaanak kanmalaiyae kiristhaesu em arannee
      vaana seeyonilae avar aaviyaal piranthom
      aelu thoonnkaludan thida asthipaaramudan
      aesuvin mael nintu veedaay naamilangiduvom
    2. anpin pooranamae athilae payamillaiyae
      anpar Yesuvidam athai naati pettidavae
      aaviyaal nirainthae avar anpilae nadanthae
      aa! paerinpa aathmaavil aananthang kolvom
    3. maa samaathaanamae visuvaasa nampikkaiyae
      maa parisuththamae maranaththin paadukalae
      thaeva saayalumae nammil pooranam ataiya
      thooya vaalvai naati naam munnaeriyae selvom
    4. ottamae jeyamaay naamum otiyae mutikka
      ovvoru thinamum puthiya pelanataivom
      paava saapangalum puvi aasaiyum jeyiththor
      paalulakai vaekam thaannti akkarai servom
    5. vaalaiyum sulatti valusarppam thontiduthae
      veera aannpillaiyai vilunga vakaithaeduthae
      vaana akkiniyaal athaiththeek koluththiduvom
      vallamai mikuntha karththar Yesu naamaththilae
    6. vaanangal valiyae irangi paran varuvaar
      vaanjaiyaay sapaiyaay antu yaesuvai santhippom
      meetpin naal nerunga thalaikal uyarththiduvom
      maththiya vaanavirunthil pangatainthiduvom
  • Eluputhal En Desathilae எழுப்புதல் என் தேசத்திலே

    எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
    என் கண்கள் காண வேண்டும்
    தேவ கதறுகிறேன்
    தேசத்தின் மேல் மனமிரங்கும்

    1. சபைகளெல்லாம் தூய்மையாகி
      சாட்சியாக வாழணுமே
    2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
      முழங்கணுமே முழங்கணுமே
    3. கோடி மக்கள் சிலுவையை தேடி
      ஓடி வந்து சுகம் பெறணும்
    4. ஒருமனமாய் சகைளெல்லாம்
      ஒன்று கூடி ஜெபிக்கணுமே
    5. தேசமெல்லாம் மனம் திரும்பி
      நேசரையே நேசிக்கணும்
    6. ஆதி சபை அதிசயங்கள்
      அன்றாடம் நடக்கணுமே
    7. துதிசேனை எழும்பணுமே
      துரத்தணுமே எதிரிகளை
    8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
      பேரொளியை காணணுமே
    9. அதிசயங்கள் அற்புதங்கள்
      அனுதினமும் நடக்கணுமே
    10. மோசேக்கள் கரம் விரித்து
      ஜனங்களுக்காய் கதறணுமே

    Eluputhal En Desathilae Lyrics in English
    elupputhal en thaesaththilae (inthiyaavil)
    en kannkal kaana vaenndum
    thaeva katharukiraen
    thaesaththin mael manamirangum

    1. sapaikalellaam thooymaiyaaki
      saatchiyaaka vaalanumae
    2. theru theruvaay Yesuvin naamam
      mulanganumae mulanganumae
    3. koti makkal siluvaiyai thaeti
      oti vanthu sukam peranum
    4. orumanamaay sakailellaam
      ontu kooti jepikkanumae
    5. thaesamellaam manam thirumpi
      naesaraiyae naesikkanum
    6. aathi sapai athisayangal
      antadam nadakkanumae
    7. thuthisenai elumpanumae
      thuraththanumae ethirikalai
    8. irulil vaalum manitharellaam
      paeroliyai kaananumae
    9. athisayangal arputhangal
      anuthinamum nadakkanumae
    10. mosekkal karam viriththu
      janangalukkaay katharanumae