Author: admin

  • Elupputhal Anuppum எழுப்புதல் அனுப்பும்

    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    எங்கள் உள்ளத்திலே
    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    சீக்கிரத்திலே

    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    எங்கள் உள்ளத்திலே
    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    இந்த நேரத்திலே

    பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
    இரட்சகரின் நாமத்திலே
    வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்
    இயேசுவின் நாமத்திலே


    Elupputhal Anuppum Lyrics in English
    elupputhal anuppum , elupputhal anuppum
    engal ullaththilae
    elupputhal anuppum , elupputhal anuppum
    seekkiraththilae

    elupputhal anuppum , elupputhal anuppum
    engal ullaththilae
    elupputhal anuppum , elupputhal anuppum
    intha naeraththilae

    paavaththai manniyum aaviyaith thaarum
    iratchakarin naamaththilae
    viyaathiyai neekkum , pisaasaith thuraththum
    Yesuvin naamaththilae

  • Elunthaar Iraivan எழுந்தார் இறைவன்

    எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
    எழுந்தார் இறைவன்

    1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
      ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
      பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்
    2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
      நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
      பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்
    3. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
      தெழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
      கெழுந்து நாம் அவரையே போற்ற — எழுந்தார்
    4. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
      சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
      இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்

    Elunthaar Iraivan Lyrics in English
    elunthaar iraivan – jeyamae jeyamenavae
    elunthaar iraivan

    1. saavin payangaraththai olikkak – ketta
      aaviyin vallamaiyai alikka – ip
      poovinmeethu sapai selikka — elunthaar
    2. seththavar meenndumae pilaikka – uyar
      niththiya jeevanai alikkath – thaeva
      pakthar yaavarum kalikka — elunthaar
    3. vilunthavaraik karaiyaettap – paavath
      thelunthu manukkulaththai maatta – vinnnuk
      kelunthu naam avaraiyae potta — elunthaar
    4. karuthiya kaariyam vaaykkath – thaeva
      suruthi molikalellaam kaakka – nam
      iru thiraththaaraiyum serkka — elunthaar
  • Elundhu Betheluku Po எழுந்து பெத்தேலுக்கு போ

    எழுந்து பெத்தேலுக்கு போ
    அதுதானே தகப்பன் வீடு
    நன்மைகள் பல செய்த
    நல்லவர் இயேசுவுக்கு
    நன்றி பாடல் பாடனும்
    துதி பலிபீடம் கட்டணும்

    ஆபத்துநாளிலே பதில் தந்தாரே
    அதற்கு நன்றி சொல்வோம்
    நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே
    அதற்கு நன்றி சொல்வோம்

    அப்பா தகப்பனே நன்றி நன்றி
    எழுந்து பெத்தேல் செல்லுவோம்

    போகுமிடமெல்லாம் கூடயிருந்து
    காத்து கொள்வேனென்றீர்
    சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
    கைவிடமாட்டேனென்றீர்

    எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி
    என்னை மீட்டீரையா
    வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
    நடத்தி வந்தீரையா

    பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
    ஆதரித்த ஆயரே
    ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
    வணங்கிய எங்கள் தெய்வமே

    படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
    என்று வாக்குரைத்தீரையா
    பலுகி பெருகி தேசமாய் மாறுவோம்
    என்று வாக்குரைத்தீரையா

    அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
    அகற்றி புதைத்திடுவோம்
    ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம்
    பாடி கொண்டாடுவோம்

    வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை
    தெரிந்து கொண்டீர்
    இஸ்ரவேல் இனமாய் ஆசீர்வதித்து
    பலுகிப்பெருகச் செய்தீர்

    Ezhundhu bethaelukku poa
    Adhuthaane thagapan veedu
    Nanmaigal pala seidha
    Nallavar yaesuvukku
    Nandri paadal paadanum
    Thudhi balipeedam kattanum

    Aabathunaalilae badhil thandhaarae
    Adharku nandri solluvoam
    Nadandha paadhaiyellaam kooda vandhaarae
    Adharku nandri solluvoam
    Appaa thagappanae nandri nandri
    Ezhundhu bethael selluvoam

    Poagumidamellaam koodayirundhu
    Kaathu kolvaenendreer
    Sonnadhai seidhu mudikum varaikkum
    Kaividamaataenendreer

    Pirandhanaal mudhal innaal varaikkum
    Aadharitha aayarae
    Aabiragaam Eesaaku vazhipattu
    Vanangiya engal dheivamae

    Ellaa theemaikum neengalaakki
    Ennai meeteeraiyaa
    Vaazhnaal muzhuvadhum meipanaayirundhu
    Nadathi vandheeraiyaa

    Paduthirukkum indha boomi sondhamaagum
    Endru vaakuraitheeraiyaa
    Palugi perugi dhaesamaai maaruvoam
    Endru vaakuraitheeraiyaa

    Anniya dheivangal aruvaruppugal
    Agatri pudhaithiduvaom
    Aadai maatruvoam thooimaiyaakuvoam
    Paadi kondaaduvoam

    Verungaiyoadu bayandhu oadiya yaakkoabai
    Therindhu kondeer
    Isravael inamaai aasirvadhithu
    Palugiperuga seidheer


    Elundhu Betheluku Po – எழுந்து பெத்தேலுக்கு போ Lyrics in English
    Elundhu Betheluku Po
    elunthu peththaelukku po
    athuthaanae thakappan veedu
    nanmaikal pala seytha
    nallavar Yesuvukku
    nanti paadal paadanum
    thuthi palipeedam kattanum

    aapaththunaalilae pathil thanthaarae
    atharku nanti solvom
    nadantha paathaiyellaam kooda vanthaarae
    atharku nanti solvom

    appaa thakappanae nanti nanti
    elunthu peththael selluvom

    pokumidamellaam koodayirunthu
    kaaththu kolvaenenteer
    sonnathai seythu mutikkum varaikkum
    kaividamaattaenenteer

    ellaa theemaikkum neengalaakki
    ennai meettiraiyaa
    vaalnaal muluvathum maeyppanaayirunthu
    nadaththi vantheeraiyaa

    piranthanaal muthal innaal varaikkum
    aathariththa aayarae
    aapirakaam eesaakku valipattu
    vanangiya engal theyvamae

    paduththirukkum intha poomi sonthamaakum
    entu vaakkuraiththeeraiyaa
    paluki peruki thaesamaay maaruvom
    entu vaakkuraiththeeraiyaa

    anniya theyvangal aruvaruppukal
    akatti puthaiththiduvom
    aatai maattuvom thooymaiyaakkuvom
    paati konndaaduvom

    verungaiyodu payanthu otiya yaakkopai
    therinthu konnteer
    isravael inamaay aaseervathiththu
    palukipperukach seytheer

    Ezhundhu bethaelukku poa
    Adhuthaane thagapan veedu
    Nanmaigal pala seidha
    Nallavar yaesuvukku
    Nandri paadal paadanum
    Thudhi balipeedam kattanum

    Aabathunaalilae badhil thandhaarae
    Adharku nandri solluvoam
    Nadandha paadhaiyellaam kooda vandhaarae
    Adharku nandri solluvoam
    Appaa thagappanae nandri nandri
    Ezhundhu bethael selluvoam

    Poagumidamellaam koodayirundhu
    Kaathu kolvaenendreer
    Sonnadhai seidhu mudikum varaikkum
    Kaividamaataenendreer

    Pirandhanaal mudhal innaal varaikkum
    Aadharitha aayarae
    Aabiragaam Eesaaku vazhipattu
    Vanangiya engal dheivamae

    Ellaa theemaikum neengalaakki
    Ennai meeteeraiyaa
    Vaazhnaal muzhuvadhum meipanaayirundhu
    Nadathi vandheeraiyaa

    Paduthirukkum indha boomi sondhamaagum
    Endru vaakuraitheeraiyaa
    Palugi perugi dhaesamaai maaruvoam
    Endru vaakuraitheeraiyaa

    Anniya dheivangal aruvaruppugal
    Agatri pudhaithiduvaom
    Aadai maatruvoam thooimaiyaakuvoam
    Paadi kondaaduvoam

    Verungaiyoadu bayandhu oadiya yaakkoabai
    Therindhu kondeer
    Isravael inamaai aasirvadhithu
    Palugiperuga seidheer

  • Elshadai Entra Naamam ஏல்ஷடாய் என்ற நாமம்

    ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
    வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது
    சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது

    சர்வ வல்லவர் நித்தியமானவர்
    சகலத்தையும் செய்திடுவார்

    ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
    நீதியின் சூரியனே
    செட்டைகளில் ஆரோக்கியம்

    வானாதி வானங்கள் போற்றுகின்ற
    தெய்வம் நீரே – அகில உலகத்தையும்
    ஆளிகின்ற தெய்வம் நீரே

    யார் உம்மை மகிமைப் படுத்தாமல்
    இருக்கலாம் – தேவரீர்
    ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர்


    Elshadai Entra Naamam Lyrics in English
    aelshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar
    vaanam pottuthu poomiyum vaalththuthu
    sakala jeevankalum vaalththi ummai paaduthu

    sarva vallavar niththiyamaanavar
    sakalaththaiyum seythiduvaar

    oruvarum seraatha oliyinilae vaalpavarae
    neethiyin sooriyanae
    settaைkalil aarokkiyam

    vaanaathi vaanangal pottukinta
    theyvam neerae – akila ulakaththaiyum
    aalikinta theyvam neerae

    yaar ummai makimaip paduththaamal
    irukkalaam – thaevareer
    oruvarae parisuththar parisuththar

  • Elshadaay Enthan Thunnai Neerae எல்ஷடாய் எந்தன் துணை நீரே

    எல்ஷடாய் எந்தன் துணை நீரே
    என் வாழ்வின் கேடகம்
    எண்ணில்லா நன்மைகள்
    என் வாழ்வில் செய்தீரே
    எந்தன் வாழ்வின் பெலன் நீரே

    1. காலைதோறும் கிருபை பொழியும்
      கிருபையே ஸ்தோத்திரம்
      உந்தன் நாமம் எந்தன் இன்பம்
      உமது செட்டை அடைக்கலம்
    2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
      எபனேசரே ஸ்தோத்திரம்
      எந்த நாளும் கூட இருக்கும்
      இம்மானுவேலே ஸ்தோத்திரம்
    3. யேகோவா ராஃபா எந்த நாளும்
      எந்தன் பரிகாரி
      எந்த நாளும் வெற்றி தருவீர்
      யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
    4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
      பார்த்துக் கொள்வீரே
      எந்தன் வாழ்வின் சமாதானமே
      யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்

    Elshadaay Enthan Thunnai Neerae Lyrics in English
    elshadaay enthan thunnai neerae
    en vaalvin kaedakam
    ennnnillaa nanmaikal
    en vaalvil seytheerae
    enthan vaalvin pelan neerae

    1. kaalaithorum kirupai poliyum
      kirupaiyae sthoththiram
      unthan naamam enthan inpam
      umathu settaை ataikkalam
    2. immattum ennai kaaththu nadaththina
      epanaesarae sthoththiram
      entha naalum kooda irukkum
      immaanuvaelae sthoththiram
    3. yaekovaa raaqpaa entha naalum
      enthan parikaari
      entha naalum vetti tharuveer
      yaekovaa nisiyae sthoththiram
    4. yaekovaayeerae enthan thaevaikal
      paarththuk kolveerae
      enthan vaalvin samaathaanamae
      yaekovaa shaalom sthoththiram
  • Elshadaai Endra Naamam எல்ஷடாய் என்ற நாமம்

    எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (2)
    வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (2)
    சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது (2)
    சர்வ வல்லவர் நித்தியமானவர்
    சகலத்தையும் செய்திடுவார் (2)
    எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

    ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
    நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் (2)
    சர்வ வல்லவர் நித்தியமானவர்
    சகலத்தையும் செய்திடுவார் (2)
    எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

    வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே
    அகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரே
    சர்வ வல்லவர் நித்தியமானவர்
    சகலத்தையும் செய்திடுவார் (2)
    எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்

    யாரும்மை மகிமை படுத்தாமல் இருக்கலாம்
    தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் (2)
    சர்வ வல்லவர் நித்தியமானவர்
    சகலத்தையும் செய்திடுவார் (2)
    எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
    எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்


    Elshadaai Endra Naamam – எல்ஷடாய் என்ற நாமம் Lyrics in English
    Elshadaai Endra Naamam
    elshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar (2)
    vaanam pottuthu poomiyum vaalththuthu (2)
    sakala jeevankalum vaalththi ummai paaduthu (2)
    sarva vallavar niththiyamaanavar
    sakalaththaiyum seythiduvaar (2)
    elshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar

    oruvarum seraatha oliyinilae vaalpavarae
    neethiyin sooriyanae settaைkalin aarokyam (2)
    sarva vallavar niththiyamaanavar
    sakalaththaiyum seythiduvaar (2)
    elshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar

    vaanaathi vaanangal pottukinta theyvam neerae
    akila ulakaththaiyae aalukira theyvam neerae
    sarva vallavar niththiyamaanavar
    sakalaththaiyum seythiduvaar (2)
    elshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar

    yaarummai makimai paduththaamal irukkalaam
    thaevareer oruvarae parisuththar parisuththar (2)
    sarva vallavar niththiyamaanavar
    sakalaththaiyum seythiduvaar (2)
    elshadaay enta naamam utaiyavar
    engal maththiyilae avar vanthirukkiraar

  • Elroyee Enai Kaanum Thaevanae எல்ரோயீ எனை காணும் தேவனே

    அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
    என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
    நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
    என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

    எனக்கொரு தேவன் உண்டு
    அவர் என்னை காண்கின்றார் – அவர்
    என்றென்றும் என்னை காண்கின்றார்
    என்னை காண்கின்றார்

    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காணும் தேவன்)
    எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
    (என்னை காண்கின்ற தேவன்)

    மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
    இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
    நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
    அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு


    Elroyee Enai Kaanum Thaevanae Lyrics in English
    athikaalaiyil sooriyanai paarkkaiyilae
    en thaevan urangaathavar entu naan arivaen
    naan kuruvikal kuralai kaetkaiyil en thaevanum kaetkiraar
    en payamarivaar kannnneer kaannpaar alukaiyum thutaiththiduvaar

    enakkoru thaevan unndu
    avar ennai kaannkintar – avar
    ententum ennai kaannkintar
    ennai kaannkintar

    elroyee enai kaanum thaevanae – (2)
    (ennai kaanum thaevan)
    elroyee enai kaanum thaevanae – (2)
    (ennai kaannkinta thaevan)

    maekam kadappathai kaannkaiyil naan manathil jepikkinten
    intha ulakaththin maayaikal ennai maerkollak koodaathu

    nathikal puralvathai kaannkaiyil naan etharkum anjitaen
    avar anpu entum maaraathu entum namakkunndu

  • Elohim elohim engum ஏலோகிம் ஏலோகிம் எங்கும்

    ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே
    எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே

    யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து
    யேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர்
    உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்

    யேகோவா ஏலியோன் உன்னத தேவனே
    யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே
    உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே

    எபெனேசர் நீரே உதவி செய்தீரே
    யேகோவா நிசியே வெற்றி தந்தீரே
    உதவி செய்தீரே வெற்றித் தந்தீரே


    Elohim elohim engum Lyrics in English
    aelokim aelokim engum nirainthavarae
    elshadaay elshadaay neer sarva vallavarae

    yaekovaa shammaa um samookaththil alaiththu
    yaekovaa osenu uruvaakkukinteer
    um samookaththil alaiththu uruvaakkukinteer

    yaekovaa aeliyon unnatha thaevanae
    yaekovaa mekkaathees parisuththamaakkumae
    unnatha thaevanae parisuththamaakkumae

    epenaesar neerae uthavi seytheerae
    yaekovaa nisiyae vetti thantheerae
    uthavi seytheerae vettith thantheerae

  • Ellorum koodiyeh sangeetham எல்லோரும் கூடியே சங்கீதம்

    எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
    ராஜாவை வாழ்த்துகிறோம்
    உம் நாமம் உயர்த்துகிறோம்

    இருள் பூமியையும் காரிருள்
    ஜனங்களையும் – மூடினாலும்
    கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே

    இயேசய்யா ஸ்தோத்திரம்
    ஓசன்னா! ஸ்தோத்திரம்

    நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
    தேவனே உம் மகிமையாலே
    என் துக்கம் முடிந்திட்டதே

    நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
    இறங்கிடுதே – சஞ்சலமும்
    தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே

    கூட இருப்பவரே விலகிடாதவரே
    நிரந்தரமாய் வாசம் செய்ய
    எனக்குள் வந்தவரே


    Ellorum koodiyeh sangeetham Lyrics in English
    ellorum kootiyae sangaீtham paatiyae
    raajaavai vaalththukirom
    um naamam uyarththukirom

    irul poomiyaiyum kaarirul
    janangalaiyum – mootinaalum
    karththaavae neer enmael uthippeerae

    iyaesayyaa sthoththiram
    osannaa! sthoththiram

    neethiyin sooriyanae niththiya velichcham neerae
    thaevanae um makimaiyaalae
    en thukkam mutinthittathae

    niththiyamaam makilchchi thalaimael
    irangiduthae – sanjalamum
    thavippu ellaam vilaki odiduthae

    kooda iruppavarae vilakidaathavarae
    nirantharamaay vaasam seyya
    enakkul vanthavarae

  • Ellavatrilum melanavar எல்லாவற்றிலும் நீர் மேலானவர்

    எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
    எல்லோரிலும் பெரியவர்
    சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
    சர்வத்தில் உயர்ந்தவர்

    உம்மைப்போல் வேறோரு தேவன் இல்லை
    நீரே நீர் மாத்திரமே
    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -4
    நீரே நீர் மாத்திரமே -2


    Ellavatrilum melanavar Lyrics in English
    ellaavattilum neer maelaanavar
    ellorilum periyavar

    sakalavattaைyum sirushtiththavar

    sarvaththil uyarnthavar

    ummaippol vaeroru thaevan illai

    neerae neer maaththiramae

    parisuththar parisuththar parisuththarae -4

    neerae neer maaththiramae -2