Author: admin

  • Aettukkonndarulumae Thaevaa! ஏற்றுக்கொண்டருளுமே தேவா!

    பல்லவி

    ஏற்றுக்கொண்டருளுமே தேவா! – இப்போ
    தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்.

    சரணங்கள்

    1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,
      சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,
      தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
      திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி.
    2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே,
      குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்:
      முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
      முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி,
    3. மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;
      மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,
      சிறுடைப்பட் டடியேன், கேட்கிறேன், ஸ்வாமி;
      தேற்றிடும், புது பெலன் ஊற்றிடும், ஸ்வாமி.
    4. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும் ;
      வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும் ;
      சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும் ;
      தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்

    Aettukkonndarulumae Thaevaa! Lyrics in English

    pallavi

    aettukkonndarulumae thaevaa! – ippo
    thaelaiyaen jepaththai Yesuvin moolam.

    saranangal

    1. saattina aathi aayaththa jepamum,
      saanthamaay jepiththa paava arikkaiyum,
      thaettikkonndarulum mannippin maruvum
      thivviya paathaththil vaikkiraen, svaami.
    2. kuraivunndu ithilae, arumaip pithaavae,
      kuttam manniththidum yaesuvin moolam:
      muraippati kaetka naan theriyaatha paavi;
      muluthum maesiyaamael vaikkiraen, svaami,
    3. maruroopa aavi vaenndumen svaami;
      manamellaam puthithaakkidum svaami,
      sirutaippat datiyaen, kaetkiraen, svaami;
      thaettidum, puthu pelan oottidum, svaami.
    4. visuvaasam peruki nilaiththidach seyyum ;
      velippadum maraiporul palappadach seyyum ;
      sisuvaippol marupati piranthidach seyyum ;
      thaevaavi ennulan thangidach seyyum
  • Aathma Vishayamai
    ఆత్మ విషయమై

    ఆత్మ విషయమై దీనులైన వారు ధన్యులు
    పరలోక రాజ్యము వారిది (2)

    దుఃఖ పడు వారలు ధన్యులు
    వారు ఓదార్చబడుదురు (2)
    సాత్వికులైన వారు ధన్యులు
    వారు భూలోకమును స్వతంత్రించుకొందురు (2) ||ఆత్మ||

    నీతిని ఆశించువారు ధన్యులు
    వారు తృప్తిపరచబడుదురు (2)
    కనికరము గలవారు ధన్యులు
    వారు దేవుని కనికరము పొందుదురు (2) ||ఆత్మ||

    హృదయ శుద్ధి గలవారు ధన్యులు
    వారు దేవుని చూచెదరు (2)
    సమాధాన పరచువారు ధన్యులు
    వారు దేవుని కుమారులనబడుదురు (2) ||ఆత్మ||


    Aathma Vishayamai Deenulaina Vaaru Dhanyulu
    Paraloka Raajyamu Vaaridi (2)

    Dukha Padu Vaaralu Dhanyulu
    Vaaru Odaarchabaduduru (2)
    Saathvikulaina Vaaru Dhanyulu
    Vaaru Bhoolokamunu Swathanthrinchukonduru (2) ||Aathma||

    Neethini Aashinchuvaaru Dhanyulu
    Vaaru Thrupthiparachabaduduru (2)
    Kanikaramu Galavaaru Dhanyulu
    Vaaru Devuni Kanikaramu Ponduduru (2) ||Aathma||

    Hrudaya Shuddhi Galavaaru Dhanyulu
    Vaaru Devuni Choochedaru (2)
    Samaadhaana Parachuvaaru Dhanyulu
    Vaaru Devuni Kumaarulanabaduduru (2) ||Aathma||

  • Aethukkalukiraay Nee ஏதுக்கழுகிறாய் நீ

    ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
    வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ

    1. மூடத் துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலே
      வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ
    2. தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளே
      இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு
    3. இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த
      செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன்
    4. ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த
      நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ

    Aethukkalukiraay Nee Lyrics in English

    aethukkalukiraay nee aelai maathu naan enna seyvaen
    vaataiyatikkirathaeா paalaa kulirum peாrukkalaiyaeா

    1. moodath thunniyillaiyaeா intha maadayaiyung keாttililae
      vaataiyatikkirathaeா paalaa kalangith thavikkiraayaeா
    2. thanthaikku thachchu vaelai un thaayum eliyavalae
      intha maasangadaththil paalaa enna perumaiyunndu
    3. illaatha aelaikatku inpam ellaam alikka vantha
      selvamae neeyaluthaal aelai maathu naan enna seyvaen
    4. jaeாthiyae suntharamae manu jaathiyai meetka vantha
      naathanae nee aluthaal intha naadum siriyaathaeா
  • Aathma Varshamunu
    ఆత్మ వర్షమును

    ఆత్మ వర్షమును కుమ్మరించయ్యా
    ఆత్మ వర్షమును కుమ్మరించయ్యా (2)
    నీ ఆత్మ చేత అభిషేకించి (2)
    నీ కృప చేత బలపరచయ్యా (2)
    నే ఉన్నది నీ కోసమే యేసయ్యా
    నీ సింహాసనం చేరితినయ్యా ||ఆత్మ||

    బలహీనతతో నన్ను బలపరచుము
    ఒంటరైన వేళలో ధైర్యపరచుము (2)
    కృంగిన వేళ నీ దరి చేర్చి (2)
    నీ ఆత్మ శక్తితో బలపరచయ్యా (2) ||నే ఉన్నది||

    ఆత్మీయుడవై నన్ను ఆదరించుము
    అలసిన వేళ దర్శించుము (2)
    అవమానములో నీ దరి చేర్చి (2)
    నీ ఆత్మ శక్తితో స్థిరపరచయ్యా (2) ||నే ఉన్నది||


    Aathma Varshamunu Kummarinchayyaa
    Aathma Varshamunu Kummarinchayyaa (2)
    Nee Aathma Chetha Abhishekinchi (2)
    Nee Krupa Chetha Balaparachayyaa (2)
    Ne Unnadi Nee Kosame Yesayyaa
    Nee Simhaasanam Cherithinayyaa ||Aathma||

    Balaheenathalo Nannu Balaparachumu
    Ontaraina Velalo Dhairyaparachumu (2)
    Krungina Vela Nee Dari Cherchi (2)
    Nee Aathma Shakthitho Balaparachayyaa (2) ||Ne Unnadi||

    Aathmeeyudavai Nannu Aadarinchumu
    Alasina Vela Darshinchumu (2)
    Avamaanamulo Nee Dari Cherchi (2)
    Nee Aathma Shakthitho Sthiraparachayyaa (2) ||Ne Unnadi||

  • Aethaenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம்

    1. ஏதேனில் ஆதி மணம்
      உண்டான நாளிலே
      பிறந்த ஆசீர்வாதம்
      மாறாதிருக்குமே.
    2. இப்போதும் பக்தி யுள்ளோர்
      விவாகம் தூய்மையாம்;
      மூவர் பிரசன்னமாவார்,
      மும்முறை வாழ்த்துண்டாம்.
    3. ஆதாமுக்கு ஏவாளை
      கொடுத்த பிதாவே,
      இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை
      கொடுக்க வாருமே.
    4. இரு தன்மையும் சேர்ந்த
      கன்னியின் மைந்தனே,
      இவர்கள் இரு கையும்
      இணக்க வாருமே.
    5. மெய் மணவாளனான
      தெய்வ குமாரர்க்கே
      சபையாம் மனையாளை
      ஜோடிக்கும் ஆவியே.
    6. நீரும் இந்நாளில் வந்து,
      இவ்விரு பேரையும்
      இணைத்து அன்பாய் வாழ்த்தி
      மெய்ப் பாக்கியம் ஈந்திடும்.
    7. கிறிஸ்துவின் பாரியோடே
      எழும்பும் வரைக்கும்
      எத்தீங்கில் நின்று காத்து,
      பேர் வாழ்வு ஈந்திடும்.

    Aethaenil Aathi Manam Lyrics in English

    1. aethaenil aathi manam
      unndaana naalilae
      pirantha aaseervaatham
      maaraathirukkumae.
    2. ippothum pakthi yullor
      vivaakam thooymaiyaam;
      moovar pirasannamaavaar,
      mummurai vaalththunndaam.
    3. aathaamukku aevaalai
      koduththa pithaavae,
      immaappillaikkip pennnnai
      kodukka vaarumae.
    4. iru thanmaiyum serntha
      kanniyin mainthanae,
      ivarkal iru kaiyum
      inakka vaarumae.
    5. mey manavaalanaana
      theyva kumaararkkae
      sapaiyaam manaiyaalai
      jotikkum aaviyae.
    6. neerum innaalil vanthu,
      ivviru paeraiyum
      innaiththu anpaay vaalththi
      meyp paakkiyam eenthidum.
    7. kiristhuvin paariyotae
      elumpum varaikkum
      eththeengil nintu kaaththu,
  • Aethaavathu Aethaavathu Aethaavathu ஏதாவது ஏதாவது ஏதாவது

    ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்
    ஒவ்வொரு நாளும்
    என் இயேசு ராஜாவுக்கு

    1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
      துரத்த வேண்டும்
      சாத்தானை துரத்த வேண்டும்
    2. சொல்ல வேண்டும் தேசமெங்கிலும்
      சொல்ல வேண்டும்
      இயேசுவின் சுவிசேஷத்தை
    3. தாங்க வேண்டும் ஊழியங்களை
      நமது ஜெபத்தால் நமது பணத்தால்

    Aethaavathu Aethaavathu Aethaavathu Lyrics in English

    aethaavathu aethaavathu aethaavathu seyya vaenndum
    ovvoru naalum
    en Yesu raajaavukku

    1. thuthikka vaenndum jepikka vaenndum
      thuraththa vaenndum
      saaththaanai thuraththa vaenndum
    2. solla vaenndum thaesamengilum
      solla vaenndum
      Yesuvin suviseshaththai
    3. thaanga vaenndum ooliyangalai
      namathu jepaththaal namathu panaththaal
  • Aathma Varshamu Maapai ఆత్మ వర్షము మాపై

    ఆత్మ వర్షము మాపై కురిపించుము
    కడవరి ఉజ్జీవం మాలో రగిలించుము (2)
    నీ ఆత్మతో సంధించుము
    అభిషేకంతో నింపుము
    నీ అగ్నిలో మండించుము
    వరాలతో నింపుము (2) ||ఆత్మ||

    యెషయా పెదవులు కాల్చితివి
    సేవకు నీవు పిలచితివి (4)
    సౌలును పౌలుగా మార్చితివి
    ఆత్మ నేత్రములు తెరచితివి (2)
    మమునూ వెలిగించుము
    మా పెదవులు కాల్చుము (2) ||ఆత్మ||

    పాత్మజు దీవిలో పరవశుడై
    శక్తిని చూచెను యోహాను (2)
    షడ్రకు మేషకు అబేద్నగో
    ధైర్యముతో నిను సేవించిరి (2)
    మామునూ రగిలించుము
    మాకు దర్శనమిమ్ము (2) ||ఆత్మ||


    Aathma Varshamu Maapai Kuripinchumu
    Kadavari Ujjeevam Maalo Ragilinchumu (2)
    Nee Aathmatho Sandhinchumu
    Abhishekamtho Nimpumu
    Nee Agnilo Mandinchumu
    Varaalatho Nimpumu (2) ||Aathma||

    Yeshaya Pedavulu Kaalchithivi
    Sevaku Neevu Pilachithivi (4)
    Soulunu Pouluga Maarchithivi
    Aathma Nethramulu Therachithivi (2)
    Mamunu Veliginchumu
    Maa Pedavulu Kaalchumu (2) ||Aathma||

    Pathmasu Deveilo Paravashudai
    Shakthini Choochenu Yohaanu (2)
    Shadraku Meshaku Abednago
    Dhairyamutho Ninu Sevinchiri (2)
    Mamunu Ragilinchumu
    Maaku Darshanamimmu (2) ||Aathma||

  • Aesuvaiyae Thuthisey ஏசுவையே துதிசெய்

    ஏசுவையே துதிசெய், நீ மனமே
    ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

    ஏசுவையே துதிசெய், நீ மனமே
    ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

    1. மாசணுகாத பராபர வஸ்து
      நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து — ஏசுவையே
    2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
      சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் — ஏசுவையே
    3. எண்ணின காரியம் யாவு முகிக்க
      மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க — ஏசுவையே

    Aesuvaiyae Thuthisey Lyrics in English

    aesuvaiyae thuthisey, nee manamae
    aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae

    aesuvaiyae thuthisey, nee manamae
    aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae

    1. maasanukaatha paraapara vasthu
      naesakumaaran meyyaana kiristhu — aesuvaiyae
    2. antharavaan tharaiyun tharu thanthan
      sunthara mikuntha savuntharaa nanthan — aesuvaiyae
    3. ennnnina kaariyam yaavu mukikka
      mannnnilum vinnnnilum vaalnthu sukikka — aesuvaiyae
  • Aathma Deepamunu
    ఆత్మ దీపమును

    ఆత్మ దీపమును (2)
    వెలిగించు యేసు ప్రభు (2) ||ఆత్మ||

    మార్గంబంతయు చీకటిమయము (2)
    స్వర్గ నగరికి మార్గంబెటులో (2) సదయా నీవే నను పట్టుకొని (2)
    సరిగా నడుపుము ప్రేమ పథమున (2) ||ఆత్మ||

    వసియించుము నా హృదయమునందు (2)
    వసియించు నా నయనములందు (2)
    అన్నియు నిర్వహించుచున్నావు (2)
    నన్ను నిర్వహించుము ప్రభువా (2) ||ఆత్మ||

    కలుషాత్ములకై ప్రాణము బెట్టి (2)
    కష్టములంతరింప జేసి (2)
    కల్వరి సిలువలో కార్చిన రక్త (2)
    కాలువ యందు కడుగుము నన్ను (2) ||ఆత్మ||


    Aathma Deepamunu (2)
    Veliginchu Yesu Prabhu (2) ||Aathma||

    Maargambanthayu cheekatimayamu (2)
    swarga nagariki maargambetuloa (2)
    sadhayaa neevae nanu pattukoni (2)
    sarigaa nadupumu praema padhamuna (2) ||Aathma||

    Vasiyinchumu Naa Hrudayamunandu (2)
    Vasiyinchu Naa Nayanamulandu (2)
    Anniyu Nirvahinchuchunnaavu (2)
    Nannu Nirvahinchumu Prabhuvaa (2) ||Aathma||

    Kalushaathmulakai Praanamu Betti (2)
    Kashtamulantharimpa Jesi (2)
    Kalvari Siluvalo Kaarchina Raktha (2)
    Kaaluva Yandu Kadugumu Nannu (2) ||Aathma||

  • Aerukintar Thallaati ஏறுகின்றார் தள்ளாடி

    ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே
    என் ஏசு குருசை சுமந்தே
    என்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

    1. கன்னத்தில் அவர் ஓங்கி அறைய
      சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
      அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
      ஆண்டவரை அனுப்புகிறான்
    2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
      நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை
      இரத்தமும் நீரும் ஓடி வருதே
      இரட்சகரை நோக்கியே பார்
    3. இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
      சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
      நேசிக்கின்றாயோ இயேசுநாதரை
      நேசித்து வா குருசெடுத்தே
    4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
      சொந்த குருவை மறுதலித்தான்
      ஓடி ஒளியும் பேதுருவையும்
      தேடி அன்பாய் நோக்குகின்றார்
    5. பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
      பின்பற்றி வா சிலுவை வரை
      காடியைப் போல கசந்திருக்கும்
      கஷ்டங்களை அவரிடம் சொல்
    6. செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
      சொந்த தாயின் அன்பதுவே
      எருசலேமே! எருசலேமே
      என்றழுதார் கண்கலங்க

    Aerukintar Thallaati Lyrics in English

    aerukintar thallaati thavalnthu kalaippotae
    en aesu kurusai sumanthae
    ennaesar kolkathaa malaiyin mael nadanthae aerukintar

    1. kannaththil avar ongi araiya
      sinnap pillai pol aengi nintar
      anthap pilaaththum kaiyaik kaluvi
      aanndavarai anuppukiraan
    2. minjum pelaththaal eetti eduththae
      nenjai pilanthaan aa! kodumai
      iraththamum neerum oti varuthae
      iratchakarai Nnokkiyae paar
    3. inthap paadukal unthan vaalvukkaay
      sonthap paduththi aettuk konndaar
      naesikkintayo Yesunaatharai
      naesiththu vaa kuruseduththae
    4. seval koovidum moontu vaelaiyum
      sontha kuruvai maruthaliththaan
      oti oliyum paethuruvaiyum
      thaeti anpaay Nnokkukintar
    5. pinnae nadantha anpin seeshan pol
      pinpatti vaa siluvai varai
      kaatiyaip pola kasanthirukkum
      kashdangalai avaridam sol
    6. settaைkalin geel serththannaiththidum
      sontha thaayin anpathuvae
      erusalaemae! erusalaemae
      entaluthaar kannkalanga