Author: admin

  • Adhisayamaana Oolimaya Naadaam அதிசயமான ஒளிமய நாடாம்

    அதிசயமான ஒளிமய நாடாம்
    நேசரின் நாடாம் – நான்
    வாஞ்சிக்கும் நாடாம் -என்

    சரணங்கள்

    1. பாவம் இல்லாத நாடு
      ஒரு சாபமும் காணா நாடு
      நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
      உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா — அதிசயமான
    2. சந்திர சூரியன் இல்லை
      ஆனால் இருள் ஏதும் காணவில்லை
      தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
      நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் — அதிசயமான
    3. விதவிதக் கொள்கை இல்லை
      பலப் பிரிவுள்ள பலகை இல்லை
      ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
      எங்குமே அன்பு மயம் – அன்புள்ளோர் செல்லும் — அதிசயமான
    4. பிரச்சனை ஏதும் இல்லை
      வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
      மொழி , நிறம் , ஜாதி பற்று உடையோர்
      எவருமே அங்கு இல்லை — அதிசயமான
    5. கடைத்தெரு ஏதும் இல்லை
      தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
      தரித்திரர் , செல்வர் ,சிறியவர் , பெரியோர்
      ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம் — அதிசயமான
    6. பல பலத் திட்டம் இல்லை – ஆளும்
      சட்டங்கள் ஏதுமில்லை
      காவல் துறையில்லை , கண்டிப்பும் இல்லை
      மனிதனின் ஆட்சி இல்லை – பேரானந்தம் — அதிசயமான
    7. இயேசுவின் இரத்தத்தினால் – பாவம்
      கழுவினால் செல்லலாமே
      இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
      பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர் — அதிசயமான

    Adhisayamaana Oolimaya Naadaam Lyrics in English

    athisayamaana olimaya naadaam

    naesarin naadaam – naan

    vaanjikkum naadaam -en

    saranangal

    1. paavam illaatha naadu
      oru saapamum kaannaa naadu
      niththiya makilchchi oyaatha geetham
      unnathaththil osannaa allaelooyaa — athisayamaana
    2. santhira sooriyan illai
      aanaal irul aethum kaanavillai
      thaeva kumaaran jothiyil jothi
      niththiya velichchamaavaar – entum pakal — athisayamaana
    3. vithavithak kolkai illai
      palap pirivulla palakai illai
      orae oru kudumpam orae oru thalaivar
      engumae anpu mayam – anpullor sellum — athisayamaana
    4. pirachchanai aethum illai
      veenn kulappangal ontum illai
      moli , niram , jaathi pattu utaiyor
      evarumae angu illai — athisayamaana
    5. kataiththeru aethum illai
      tholirsaalaikal ontum illai
      thariththirar , selvar ,siriyavar , periyor
      aakiya sirappum illai – ellaam samam — athisayamaana
    6. pala palath thittam illai – aalum
      sattangal aethumillai
      kaaval thuraiyillai , kanntippum illai
      manithanin aatchi illai – paeraanantham — athisayamaana
    7. Yesuvin iraththaththinaal – paavam
      kaluvinaal sellalaamae
      iththanai periya silaakkiyam ilappor
      poomiyil evarum vaenndaam – inte vaareer — athisayamaana
  • Aakaashamaa Aalakinchumaa ఆకాశమా ఆలకించుమా

    ఆకాశమా ఆలకించుమా
    భూమీ చెవియొగ్గుమా (2)
    అని దేవుడు మాటలడుచున్నాడు
    తన వేదన నీతో చెబుతున్నాడు (2) ||ఆకాశమా||

    నేను పెంచిన నా పిల్లలే
    నా మీదనే తిరగబడిరనీ (2)
    అరచేతిలో చెక్కుకున్నవారే
    నా అరచేతిపై మేకులు కొడుతూ (2)
    నను దూరంగా ఉంచారని
    నా పిల్లలు బహు చెడిపోతున్నారని (2) ||దేవుడు||

    విస్తారమైన బలులు నాకేల
    క్రొవ్విన దూడా నాకు వెక్కసమాయే (2)
    కోడెల రక్తం గొర్రె పిల్లల రక్తం
    మేకల రక్తం నాకిష్టము లేదు (2)
    కీడు చేయ మానాలని
    బహు మేలు చేయ నేర్వాలని (2) ||దేవుడు||

    పాపిష్టి జనమా, దుష్టసంతానమా
    చెరుపు చేయు పిల్లలారా మీకు శ్రమ

    అక్కరలో మీ చేతులు నా వైపుకు చాచినపుడు
    మిమ్మును నే చూడకనే కనులు కప్పుకొందును
    ఆపదలో మీ గొంతులు నా సన్నిధి అరచినపుడు
    మీ మాటలు వినకుండా చెవులు మూసుకొందును
    నన్ను విసర్జించువారు లయమగుదురని
    నీరులేని తోటలా నశియింతురని (2) ||దేవుడు||

    ఆకాశమా భువికి చెప్పుమా
    భూమీ లోకాన చాటుమా (2)


    Aakaashamaa Aalakinchumaa
    Bhoomee Cheviyoggumaa (2)
    Ani Devudu Maatalaaduchunnaadu
    Thana Vedana Neetho Chebuthunnaadu (2) ||Aakaashamaa||

    Nenu Penchina Naa Pillale
    Naa Meedane Thiragabadirani (2)
    Arachethilo Chekkukunna Vaare
    Naa Arachethipai Mekulu Koduthu
    Nanu Dooramgaa Unchaarani
    Naa Pillalu Bahu Chedipothunnaarani (2) ||Devudu||

    Visthaaramaina Balulu Naakela
    Krovvina Doodaa Naaku Vekkasamaaye (2)
    Kodela Raktham Gorre Pillala Raktham
    Mekala Raktham Naaksihtamu Ledu (2)
    Keedu Cheya Maanaalani
    Bahu Melu Cheya Nervaalani (2) ||Devudu||

    Paapishti Janamaa, Dushta Santhaanamaa
    Cherupu Cheyu Pillalaaraa Meeku Shrama

    Akkaralo Mee Chethulu Naa Vaipuku Chaachinapudu
    Mimmunu Ne Choodakane Kanulu Kappukondunu
    Aapadalo Mee Gonthulu Naa Sannidhi Arachinapudu
    Mee Maatalu Vinakundaa Chevulu Moosukondunu
    Nannu Visarjinchuvaaru Layamagudurani
    Neeru Leni Thotalaa Nashiyinthurani (2) ||Devudu||

    Aakaashamaa Bhuviki Cheppumaa
    Bhoomee Lokaana Chaatumaa (2)

  • Adhisayam Seivar Devan அதிசயம் செய்வார் தேவன்

    1. அதிசயம் செய்வார் தேவன்
      அற்புதம் செய்வார் இயேசு
      ஆண்டவர் வாக்கை நம்பு
      நிச்சயம் வாழ்வு உண்டு

    வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

    1. இழந்ததைத் திரும்ப தருவார்
      தேசம் தன் பலனைக் கொடுக்கும்
      கர்த்தர் நன்மை அருள்வார்
      என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு
    2. களங்கள் தானியத்தால் நிரம்பும்
      என்ணெயும் ரசமும் வழியும்
      வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
      தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு
    3. தேவனின் வாக்கை நம்பு
      திரும்பப் பெற்றுக் கொள்வாய்
      உன்னதர் உன்னோடு உண்டு
      திருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு

    தடைகள் தகர்ந்து போகும் (4)

    ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)


    1. அதிசயம் செய்வார் தேவன்
      அற்புதம் செய்வார் இயேசு
      ஆண்டவர் வாக்கை நம்பு
      நிச்சயம் வாழ்வு உண்டு

    வெட்கப்பட்டுப் போவதில்லை (4)

    1. இழந்ததைத் திரும்ப தருவார்
      தேசம் தன் பலனைக் கொடுக்கும்
      கர்த்தர் நன்மை அருள்வார்
      என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு
    2. களங்கள் தானியத்தால் நிரம்பும்
      என்ணெயும் ரசமும் வழியும்
      வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
      தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு
    3. தேவனின் வாக்கை நம்பு
      திரும்பப் பெற்றுக் கொள்வாய்
      உன்னதர் உன்னோடு உண்டு
      திருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு

    தடைகள் தகர்ந்து போகும் (4)

    ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)

  • Adhinadhin kaalathil அதினதின் காலத்தில்

    அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
    நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே

    இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா

    நம்பிக்கை வீண்போகது
    நிச்சயமாய் முடிவு உண்டு -என்
    நற்செயல்கள் தொடங்கினீரே
    எப்படியும் செய்து முடிப்பீர்
    உறுதியாய் நம்புகிறேன்
    எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா

    திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
    உன்னோடு இருப்பேன் என்றீர்
    என் ஜனங்கள மத்தியிலே
    என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
    உறுதியாய் நம்புகிறேன்
    என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்

    இந்நாளில் இருப்பதை விட
    ஆயிராமாய் பெருகச் செய்வீர்
    வானத்து விண்மீன் போல
    உலகெங்கும் ஒளி வீசுவேன்
    உறுதியாய் நம்புகிறேன்
    உலகமெங்கும் ஒளி வீசுவேன்


    Adhinadhin kaalathil Lyrics in English

    athinathin kaalaththil ovvontaiyum
    naerththiyaay semmaiyaay seypavarae

    iyaesaiyaa iyaesaiyaa en theyvam neerthaanayyaa

    nampikkai veennpokathu
    nichchayamaay mutivu unndu -en
    narseyalkal thodangineerae
    eppatiyum seythu mutippeer
    uruthiyaay nampukiraen
    eppatiyum seythu mutippeer – iyaesaiyaa

    thikiloottum seyalkal seyvaen
    unnodu iruppaen enteer
    en janangala maththiyilae
    ennai neer maenmaippaduththuveer
    uruthiyaay nampukiraen
    ennai neer maenmaippaduththuveer

    innaalil iruppathai vida
    aayiraamaay perukach seyveer
    vaanaththu vinnmeen pola
    ulakengum oli veesuvaen
    uruthiyaay nampukiraen
    ulakamengum oli veesuvaen

  • Adhikalayil Um Thirumugam அதிகாலையில் உம் திருமுகம்

    அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
    அர்ப்பணித்தேன் என்னையே
    ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
    அப்பனே உமக்குத் தந்தேன்

    ஆராதனை ஆராதனை (2)
    அன்பர் இயேசு ராஜனுக்கே
    ஆவியான தேவனுக்கே

    1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
      உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
      என் வாயின் வார்த்தை எல்லாம்
      பிறர் காயம் ஆற்ற வேண்டும்
    2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
      என் இதயத் துடிப்பாக மாற்றும்
      என் ஜீவ நாட்கள் எல்லாம்
      ஜெப வீரன் என்று எழுதும்
    3. சுவிசேஷ பாரம் ஒன்றே
      என் சுமையாக மாற வேண்டும்
      என் தேச எல்லையெங்கும்
      உம் நாமம் சொல்ல வேண்டும்
    4. உமக்குகந்த தூய பலியாய் – இந்த
      உடலை ஒப்புக் கொடுத்தேன்
      ஆட்கொண்டு என்னை நடத்தும்
      அபிஷேகத்தாலே நிரப்பும்

    Adhikalayil Um Thirumugam Lyrics in English

    athikaalaiyil (anpu naesarae) um thirumukam thaeti

    arppanniththaen ennaiyae

    aaraathanai thuthi sthoththirangal

    appanae umakkuth thanthaen

    aaraathanai aaraathanai (2)

    anpar Yesu raajanukkae

    aaviyaana thaevanukkae

    1. intha naalin ovvoru nimidamum

    unthan ninaivaal nirampa vaenndum

    en vaayin vaarththai ellaam

    pirar kaayam aatta vaenndum

    1. unthan aekkam viruppam ellaam

    en ithayath thutippaaka maattum

    en jeeva naatkal ellaam

    jepa veeran entu eluthum

    1. suvisesha paaram onte

    en sumaiyaaka maara vaenndum

    en thaesa ellaiyengum

    um naamam solla vaenndum

    1. umakkukantha thooya paliyaay – intha

    udalai oppuk koduththaen

    aatkonndu ennai nadaththum

    apishaekaththaalae nirappum

  • Aakaashamandunna Aaseenudaa
    ఆకాశమందున్న ఆసీనుడా

    ఆకాశమందున్న ఆసీనుడా
    నీ తట్టు కనులెత్తుచున్నాను
    నేను నీ తట్టు కనులెత్తుచున్నాను ||ఆకాశ||

    దారి తప్పిన గొర్రెను నేను
    దారి కానక తిరుగుచున్నాను (2)
    కరుణించుమా యేసు కాపాడుమా ||నీ తట్టు||

    గాయపడిన గొర్రెను నేను
    బాగు చేయుమా పరమ వైద్యుడా (2)
    కరుణించుమా యేసు కాపాడుమా ||నీ తట్టు||

    పాప ఊభిలో పడియున్నాను
    లేవనెత్తుమా నన్ను బాగు చేయుమా (2)
    కరుణించుమా యేసు కాపాడుమా ||నీ తట్టు||


    Aakaashamandunna Aaseenudaa
    Nee Thattu Kanuleththuchunnaanu
    Nenu Nee Thattu Kanuleththuchunnaanu ||Aakaasha||

    Daari Thappina Gorrenu Nenu
    Daari Kaanaka Thiruguchunnaanu (2)
    Karuninchumaa Yesu Kaapaadumaa ||Nee Thattu||

    Gaayapadina Gorrenu Nenu
    Baagu Cheyumaa Parama Vaidyudaa (2)
    Karuninchumaa Yesu Kaapaadumaa ||Nee Thattu||

    Paapa Oobhilo Padiyunnaanu
    Levaneththumaa Nannu Baagu Cheyumaa (2)
    Karuninchumaa Yesu Kaapaadumaa ||Nee Thattu||

  • Adhikaalaiyelumai Theduven Mulu அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு

    பல்லவி

    அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே

    தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

    அனுபல்லவி

    இதுகாறும் காத்த தந்தை நீரே;

    இனிமேலும் காத்தருள் செய்வீரே,

    பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,

    பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! — அதிகாலை

    சரணங்கள்

    1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
      எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
      ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
      எனக்கான ஈசனே! வான ராசனே!
      இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! — அதிகாலை
    2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
      தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
      விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
      விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
      விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? — அதிகாலை
    3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
      தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
      பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
      புகழார நாதனே! வேத போதனே!
      பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! — அதிகாலை

    Adhikaalaiyelumai Theduven Mulu Lyrics in English

    pallavi

    athikaalaiyilumaith thaeduvaen mulu manathaalae

    thaevaaseer vaatham pera naaduvaen jepa thapaththaalae

    anupallavi

    ithukaarum kaaththa thanthai neerae;

    inimaelum kaaththarul seyveerae,

    pathivaaka ummilae naan nilaikkavae,

    paththiramaay enai uththamanaakkidum , thaevae! — athikaalai

    saranangal

    1. ponaraamuluvathum paathukaaththarulina pothaa!

    eppothum engaludaniruppathaay uraiththa nal naathaa!

    eenappaavik kaethuthunnai lokilunndu porpaathaa?

    enakkaana eesanae! vaana raasanae!

    intha naalilum oru panthamillaamal kaarum neethaa! — athikaalai

    1. palasothanaikalaal soolnthunaan kalangidumpothu

    thappaathu ninkirupai thaangida vaenum appothu,

    vilakaathu ensamookam enta vaakkil thavaraethu?

    visuvaasang konndu meyp paasamoonntida

    vikkinam yaavilum vetti kaanuvaen malaivaethu? — athikaalai

    1. nararyaavarkkumutta nannpanaay nadanthida vaiyae!

    theenaavin paavamara nanmaikal molinthidach seyyae!

    paraloka aaviyainal maari polenilae peyyae!

    pukalaara naathanae! vaetha pothanae!

    pooranamaay unaip pottuvaen, thinan thinam meyyae! — athikaalai

  • Aakaasha Vaasulaaraa
    ఆకాశ వాసులారా

    ఆకాశ వాసులారా
    యెహోవాను స్తుతియించుడి (2)
    ఉన్నత స్థలముల నివాసులారా
    యెహోవాను స్తుతియించుడి – హల్లేలూయ (2) ||ఆకాశ||

    ఆయన దూతలారా మరియు
    ఆయన సైన్యములారా (2)
    సూర్య చంద్ర తారలారా
    యెహోవాను స్తుతియించుడి – హల్లేలూయ (2) ||ఆకాశ||

    సమస్త భుజనులారా మరియు
    జనముల అధిపతులారా (2)
    వృద్దులు బాలురు, యవ్వనులారా
    యెహోవాను స్తుతియించుడి – హల్లేలూయ (2) ||ఆకాశ||

    క్రీస్తుకు సాక్షులారా మరియు
    రక్షణ సైనికులారా (2)
    యేసు క్రీస్తు పావన నామం
    ఘనముగ స్తుతియించుడి – హల్లేలూయ (2) ||ఆకాశ||


    Aakaasha Vaasulaaraa
    Yehovaanu Sthuthiyinchudi (2)
    Unnatha Sthalamula Nivaasulaaraa
    Yehovaanu Sthuthiyinchudi – Hallelooya (2) ||Aakaasha||

    Aayana Doothalaaraa Mariyu
    Aayana Sainyamulaaraa (2)
    Surya Chandra Thaaralaaraa
    Yehovaanu Sthuthiyinchudi – Hallelooya (2) ||Aakaasha||

    Samastha Bhoojanulaaraa Mariyu
    Janamula Adhipathulaaraa (2)
    Vruddhulu Baaluru, Yavvanulaaraa
    Yehovaanu Sthuthiyinchudi – Hallelooya (2) ||Aakaasha||

    Kreesthuku Saakshulaaraa Mariyu
    Rakshana Sainikulaaraa (2)
    Yesu Kreesthu Paavana Naamam
    Ghanamuga Sthuthiyinchudi – Hallelooya (2) ||Aakaasha||

  • Adhikaalai Yesu Vanthu அதிகாலை இயேசு வந்து

    1. அதிகாலை இயேசு வந்து
      கதவண்டை தினம் நின்று
      தட்டித் தமக்குத் திறந்து
      இடம் தரக் கேட்கிறார்.
    2. உம்மை நாங்கள் களிப்பாக
      வாழ்த்தி: நேசரே, அன்பாக
      எங்களண்டை சேர்வீராக
      என்று வேண்டிக்கொள்ளுவோம்.
    3. தினம் எங்களை நடத்தி,
      சத்துருக்களைத் துரத்தி,
      எங்கள் மனதை எழுப்பி,
      நல்ல மேய்ப்பராயிரும்.
    4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,
      நம்பிக்கையில் தளராமல்
      நிற்க எங்களுக்கோயாமல்
      நல்ல மேய்ச்சல் அருளும்.
    5. ஆமேன், கேட்டது கிடைக்கும்
      இயேசு இன்றும் என்றென்றைக்கும்
      நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
      எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

    Adhikaalai Yesu Vanthu Lyrics in English

    1. athikaalai Yesu vanthu
      kathavanntai thinam nintu
      thattith thamakkuth thiranthu
      idam tharak kaetkiraar.
    2. ummai naangal kalippaaka
      vaalththi: naesarae, anpaaka
      engalanntai serveeraaka
      entu vaenntikkolluvom.
    3. thinam engalai nadaththi,
      saththurukkalaith thuraththi,
      engal manathai eluppi,
      nalla maeypparaayirum.
    4. thaalchchi naangal ataiyaamal,
      nampikkaiyil thalaraamal
      nirka engalukkoyaamal
      nalla maeychchal arulum.
    5. aamaen, kaettathu kitaikkum
      Yesu intum ententaikkum
      nammaik kaappaar avar kaikkum
      ellaam oppuvikkirom.
  • Adhikaalai Sthothirabali அதிகாலை ஸ்தோத்திர பலி

    அதிகாலை ஸ்தோத்திர பலி
    அப்பா அப்பா உங்களுக்கு தான்
    ஆராதனை ஸ்தோத்திரபலி
    அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)

    1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
      இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
    2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
      பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
    3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
      எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
    4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
      என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி
    5. யோகோவா யீரே
      எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
      எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
    6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
      ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
    7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
      எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
    8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
      சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
    9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
      எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே
    10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
      சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா

    Adhikaalai Sthothirabali Lyrics in English

    athikaalai sthoththira pali

    appaa appaa ungalukku thaan

    aaraathanai sthoththirapali

    appaa appaa ungalukkuththaan (2)

    1. epinaesar epinaesar ithuvarai uthavi seytheer
      ithu varai uthavi seytheer epinaesar epinaesar
    2. parisuththar parisuththar paraloka raajaavae
      paraloka raajaavae parisuththar parisuththar
    3. elshadaay elshadaay ellaam vallavarae
      ellaam vallavarae elshadaay elshadaay
    4. elroyi elroyi ennai kaannpavarae
      ennaik kaannpavarae elroyi elroyi
    5. yokovaa yeerae
      ellaam paarththuk kolveer – 2

    ellaam paarththuk kolveer yaekovaa yeerae

    1. athisaya theyvamae aalosanaik karththarae
      aalosanai karththarae athisaya theyvamae
    2. yaekovaa shammaa engalodu iruppavarae
      engalodu iruppavarae yaekovaa shammaa
    3. yaekovaa shaalom samaathaanam tharukireer
      samaathaanam tharukireer yaekovaa shaalom
    4. yaekovaa nisiyae ennaalum vetti tharuveer;
      ennaalum vetti tharuveer yaeyovaa nisiyae
    5. yaekovaa raqppaa sukam tharum theyvamae
      sukam tharum theyvamae yaekovaa raqppaa