Category: Song Lyrics

  • நான் ஆராதிக்க Nan aarathikka

    நான் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன் நான்
    ஆராதிக்க தயங்கவும் மாட்டேன்
    ஆராதித்து ஆராதித்து
    ஆராதனையின் ஆழம் சென்று
    ஆவியில் களி கூர்ந்து மகிழ்வேன்
    கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
    கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ வல்லமை உண்டு உண்டு
    ஆராதித்து நான் ஆராதித்து நான்
    ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
    கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
    கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ மகிமை உண்டு உண்டு
    ஆராதித்து நான் ஆராதித்து நான்
    ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
    கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
    கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ அபிஷேகம் உண்டு உண்டு
    ஆராதித்து நான் ஆராதித்து நான்
    ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்
    கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
    கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன்


    Nan aarathikka vetkappata matten nan
    aarathikka thayangkavum matten
    aarathiththu aarathiththu
    aarathanaiyin aazham senru
    aaviyil kali kurnthu makizhven
    kai kotti patuven natanamatuven
    kempirara saththamay muzhakkamituven

    nan thuthikkum aarathanaiyil
    theva vallamai untu untu
    aarathiththu nan aarathiththu nan
    aarathanaiyin apishekaththil nirainthituven
    kai kotti patuven natanamatuven
    kempirara saththamay muzhakkamituven

    nan thuthikkum aarathanaiyil
    theva makimai untu untu
    aarathiththu nan aarathiththu nan
    aarathanaiyin apishekaththil nirainthituven
    kai kotti patuven natanamatuven
    kempirara saththamay muzhakkamituven

    nan thuthikkum aarathanaiyil
    theva apishekam untu untu
    aarathiththu nan aarathiththu nan
    aarathanaiyin apishekaththil nirainthituven
    kai kotti patuven natanamatuven
    kempirara saththamay muzhakkamituven


  • ஜெப தூபமே Jepa thupame

    ஜெப தூபமே ஜெப தூபமே
    எந்நாளும் ஏரெடுக்க வேண்டும்
    ஜெப மேகமே ஜெப மேகமே
    தேசத்தில் எழுந்திட வேண்டும்
    எழுப்புதலின் மழை தேசத்தில் பெய்திட வேண்டும்
    எழுப்புதலின் ஊற்று சபைகளில் பொங்கிட வேண்டும்

    சாத்தானின் தந்திரங்களை ஜெப
    ஆவியால் முறித்திடுவோம்
    முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து
    தேசத்தை காத்திடுவோம்

    அந்தகார லோகாதிபதியை ஜெப
    அக்னியால் அழித்திடுவோம்
    முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து
    தேசத்தை காத்திடுவோம்

    வான மண்டல ஈன ஆவியை ஜெப
    அபிஷேகத்தால் தகர்த்திடுவோம்
    முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து
    தேசத்தை காத்திடுவோம்


    Jepa thupame jepa thupame
    ennalum eeretukka ventum
    jepa mekame jepa mekame
    thesaththil ezhunthita ventum
    ezhupputhalin mazhai thesaththil peythita ventum
    ezhupputhalin uurru sapaikalil pongkita ventum

    saththanin thanthirangkalai jepa
    aaviyal muriththituvom
    muzhangkalil ninru jepa thupam eeretuththu
    thesaththai kaththituvom

    anthakara lokathipathiyai jepa
    akniyal azhiththituvom
    muzhangkalil ninru jepa thupam eeretuththu
    thesaththai kaththituvom

    vana mantala iina aaviyai jepa
    apishekaththal thakarththituvom
    muzhangkalil ninru jepa thupam eeretuththu
    thesaththai kaththituvom


  • உம்மை ஆராதிக்கும் Ummai aarathikkum

    உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம்
    பிரசன்னத்தை உணருகிறேன்
    உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம்
    மகிமையால் நிரம்புகிறேன்

    ஆராதனை எத்தனை இன்பமானது
    ஆராதனை எத்தனை இனிமையானது
    உம்மை போற்றுவது உம்மை புகழுவது
    உம்மை ஆராதிப்பது எத்தனை இன்பமானது

    உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்
    ஆவி உம்மோடு உறவாடுது
    உம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்
    உம்மை ஆராதிப்பதும் நல்லது

    உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்
    ஆவி அனல் மூற்றி எரிகின்றது
    உம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்
    உம்மை ஆராதிப்பதும் நல்லது

    உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்
    ஆவி பரவசம் அடைகிறது
    உம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்
    உம்மை ஆராதிப்பதும் நல்லது


    Ummai aarathikkum pothellam um
    pirasannaththai unarukiren
    ummai aarathikkum pothellam um

    makimaiyal nirampukiren
    aarathanai eththanai inpamanathu
    aarathanai eththanai inimaiyanathu
    ummai porruvathu ummai pukazhuvathu
    ummai aarathippathu eththanai inpamanathu

    ummai aarathikkum neraththile en
    aavi ummotu uravatuthu2
    ummai porruvathum ummai pukazhuvathum
    ummai aarathippathum nallathu

    ummai aarathikkum neraththile en
    aavi anal murri erikinrathu
    ummai porruvathum ummai pukazhuvathum
    ummai aarathippathum nallathu

    ummai aarathikkum neraththile en
    aavi paravasam ataikirathu
    ummai porruvathum ummai pukazhuvathum
    ummai aarathippathum nallathu


  • என் அப்பாவின் மடியிலே En appavin matiyile

    என் அப்பாவின் மடியிலே அமர்ந்திடுவேனே
    இயேசு அப்பாவின் மார்பிலே சாய்ந்திடுவேனே
    என்னை அணைத்துக்கொள்வார்
    என்னை முத்தம் செய்வார்
    நான் அவருக்கும் எந்நாளும் செல்லப்பிள்ளை
    நான் அவருக்கும் எந்நாளும் கண்ணுப்பிள்ளை
    நான் அவருக்கும் எந்நாளும் தங்கப்பிள்ளை
    நான் என் அப்பாவின்

    கண் கலங்கும் வேளையில் கதறி அழும் நேரத்தில்
    கலங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்

    சோதனை நேரத்தில் சோர்ந்து போகும் வேளையில்
    சோர்ந்திடாதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்

    தத்தளிக்கும் வேளையில் தடுமாறும் நேரத்தில்
    தயங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்


    En appavin matiyile amarnthituvene
    iyesu appavin marpile saynthituvene
    ennai anaiththukkolvar
    ennai muththam seyvar
    nan avarukkum ennalum sellappillai
    nan avarukkum ennalum kannuppillai
    nan avarukkum ennalum thangkappillai
    nan en appavin

    kan kalangkum velaiyil kathari azhum neraththil
    kalangkathe enru solli anaiththukkolvar

    sothanai neraththil sornthu pokum velaiyil
    sornthitathe enru solli anaiththukkolvar

    thaththalikkum velaiyil thatumarum neraththil
    thayangkathe enru solli anaiththukkolvar


  • ஏழு சபைகளிலே Eezhu sapaikalile

    ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரே
    எங்கள் சபைகளிலே
    உலாவி வர உம்மை அழைக்கிறோம்
    நீர் வருக நீர் வருக
    நீர் வருக நீர் வருக எங்கள்
    ஆராதனையையில் உலாவி வருக

    நீர் உலாவி வரும் பொழுது
    சபை சீர் பொருந்தும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை சமாதானம் அடையும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை பரிசுத்தம் ஆகும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை பூரணமாகும்
    நீர் வருக நீர் வருக
    நீர் வருக நீர் வருக எங்கள்

    நீர் உலாவி வரும் பொழுது
    சபை எழுப்புதல் அடையும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை தரிசனம் காணும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை விடுதலை அடையும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை விருத்தி ஆகும்
    நீர் வருக நீர் வருக
    நீர் வருக நீர் வருக எங்கள்

    நீர் உலாவி வரும் பொழுது
    சபை அற்புதம் காணும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை ஆரோக்கியம் அடையும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை மறுரூபம் அடையும்
    நீர் உலாவி வரும் பொழுது
    சபை மகிழ்ச்சி அடையும்
    நீர் வருக நீர் வருக


    Eezhu sapaikalile ulavi
    vantha aaviyanavare
    engkal sapaikalile
    ulavi vara ummai azhaikkirom
    nir varuka nir varuka
    nir varuka nir varuka engkal
    aarathanaiyaiyil ulavi varuka

    nir ulavi varum pozhuthu
    sapai sir porunthum
    nir ulavi varum pozhuthu
    sapai samathanam ataiyum
    nir ulavi varum pozhuthu
    sapai parisuththam aakum
    nir ulavi varum pozhuthu
    sapai puranamakum
    nir varuka nir varuka
    nir varuka nir varuka engkal

    nir ulavi varum pozhuthu
    sapai ezhupputhal ataiyum
    nir ulavi varum pozhuthu
    sapai tharisanam kanum
    nir ulavi varum pozhuthu
    sapai vituthalai ataiyum
    nir ulavi varum pozhuthu
    sapai viruththi aakum
    nir varuka nir varuka
    nir varuka nir varuka engkal

    nir ulavi varum pozhuthu
    sapai arputham kanum
    nir ulavi varum pozhuthu
    sapai aarokkiyam ataiyum
    nir ulavi varum pozhuthu
    sapai marurupam ataiyum
    nir ulavi varum pozhuthu
    sapai makizhssi ataiyum
    nir varuka nir varuka
    nir varuka nir varuka engkal


  • என்னை ஆட்கொண்ட Ennai aatkonta

    என்னை ஆட்கொண்ட இயேசுவே
    உமக்கே ஆராதனை
    என்னை ஆளுகை செய்பவரே
    உமக்கே ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே

    என்னை தேடி வந்து இரட்சித்து அபிஷேகித்த
    தெய்வம் நீர் அல்லவோ

    என்னை பெயர் சொல்லி அழைத்து உயர்த்தின
    தெய்வம் நீர் அல்லவோ

    என்னை கருவிலே தேர்ந்தெடுத்து நிலைப்படுத்தின
    தெய்வம் நீர் அல்லவோ


    Ennai aatkonta iyesuve
    umakke aarathanai
    ennai aalukai seypavare
    umakke aarathanai
    aarathanai aarathanai
    aarathanai aarathanai
    aarathanai umakke

    ennai theti vanthu iratsiththu apishekiththa
    theyvam nir allavo

    ennai peyar solli azhaiththu uyarththina
    theyvam nir allavo

    ennai karuvile thernthetuththu nilaippatuththina
    theyvam nir allavo


  • மணிக்கணக்காய் உம் Manikkanakkay um

    மணிக்கணக்காய் உம் பாதம்
    அமர வேண்டுமே என்
    மனம் திறந்து உம்மோடு
    பேச வேண்டுமே
    இயேசுவே இயேசுவே இயேசுவே
    என் இயேசுவே

    பாரத்தை உந்தன் பாதம் வைக்க வேண்டுமே
    ஏக்கத்தை உம்மிடம் சொல்லி ஜெபிக்க வேண்டுமே
    உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
    உம்மோடு உறவாட வேண்டும்
    உம் திட்டம் மறைந்திட வேண்டும்
    உம் சித்தம் செய்திட வேண்டும்

    பொறுமையாக காத்திருக்க பெலம் வேண்டுமே
    உம் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டுமே
    உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
    உம்மோடு உறவாட வேண்டும்
    உம் திட்டம் மறைந்திட வேண்டும்
    உம் சித்தம் செய்திட வேண்டும்

    எந்நாளும் உம்மை சார்ந்து வாழ வேண்டுமே
    உம்மாக வாழ்ந்து நானும் கனி தர வேண்டுமே
    உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
    உம்மோடு உறவாட வேண்டும்
    உம் திட்டம் மறைந்திட வேண்டும்
    உம் சித்தம் செய்திட வேண்டும்


    Manikkanakkay um patham
    amara ventume en
    manam thiranthu ummotu
    pesa ventume
    iyesuve iyesuve iyesuve
    en iyesuve

    paraththai unthan patham vaikka ventume
    eekkaththai ummitam solli jepikka ventume
    um patham amarnthita ventum
    ummotu uravata ventum
    um thittam marainthita ventum
    um siththam seythita ventum

    porumaiyaka kaththirukka pelam ventume
    um viruppaththai niraiverra uzhaikka ventume
    um patham amarnthita ventum
    ummotu uravata ventum
    um thittam marainthita ventum
    um siththam seythita ventum

    ennalum ummai sarnthu vazha ventume
    ummaka vazhnthu nanum kani thara ventume
    um patham amarnthita ventum
    ummotu uravata ventum
    um thittam marainthita ventum
    um siththam seythita ventum


  • என் உள்ளமெல்லாம் En ullamellam

    என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே
    என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
    உம்மை வாஞ்சிக்குதே

    மானானது நீரோடையை வாஞ்சித்து கதற்வது போல
    என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே

    உம்மோடு நான் உறவாடியே ஆவியில் மகிழ்ந்து துதிக்க
    என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே

    பரலோகத்தின் மகிமையை ரசித்து ருசித்து உணர
    என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே


    En ullamellam vanysikkuthe
    en aavi aathma sariramellam
    ummai vanysikkuthe

    mananathu nirotaiyai vanysiththu katharvathu pola
    en aaththuma ummai thane vanysiththu katharituthe

    ummotu nan uravatiye aaviyil makizhnthu thuthikka
    en aaththuma ummai thane vanysiththu katharituthe

    paralokaththin makimaiyai rasiththu rusiththu unara
    en aaththuma ummai thane vanysiththu katharituthe


  • நான் நடந்து வந்த Nan natanthu vantha

    நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து
    நன்றியோடு கர்த்தரை துதிப்பேன்
    நான் கடந்த வந்த சூழ்நிலைப் பார்த்து
    கர்த்தரையே துதித்துப் பாடுவேன்
    நன்றி நன்றி நன்றி என்று துதித்துப் பாடுவேன்
    நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவேன்
    நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே உமக்கு
    நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே

    ஒவ்வொரு நொடியும் என்னோடு இருந்து
    கிருபையாய் நடத்தி வந்தீரே
    என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

    ஒவ்வொரு நிமிஷமும் கூடவே இருந்து
    பாதுகாத்து நடத்தி வந்தீரே
    என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

    ஒவ்வொரு வருஷமும் என்னுடைய ஊழியத்தை
    திரளாய் பெருகச் செய்தீரே
    என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்


    nan natanthu vantha vazhvai ninaiththu
    nanriyotu karththarai thuthippen
    nan katantha vantha suzhnilaip parththu
    karththaraiye thuthiththup patuven
    nanri nanri nanri enru thuthiththup patuven
    nanri nanri nanri enru sollip patuven
    nanri nanri nanri nanri iyesuve umakku
    nanri nanri nanri nanri iyesuve

    ovvoru notiyum ennotu irunthu
    kirupaiyay nataththi vanthire
    en ullam niraivotu nanri sollukiren

    ovvoru nimishamum kutave irunthu
    pathukaththu nataththi vanthire
    en ullam niraivotu nanri sollukiren

    ovvoru varushamum ennutaiya uuzhiyaththai
    thiralay perukas seythire
    en ullam niraivotu nanri sollukiren


  • தேவ தேவனே உமக்கு Theva thevane umakku

    தேவ தேவனே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள்
    ராஜராஜனே உமக்கு ஸ்தோத்திரம்
    உம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்
    உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம்
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கள்
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கள்
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கள்
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

    எங்கும் வியாபித்து இருப்பவரே
    எல்லவற்றையும் ஆளுகை செய்பவரே
    உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
    உமக்கு நிகரானவர் எவருமில்லை
    உம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்
    உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம்

    ஜெபத்தை கவனித்து கேட்பவரே
    ஜெபத்திற்கு நல்ல பதில் தருபவரே
    உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
    உமக்கு நிகரானவர் எவருமில்லை
    உம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்
    உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம்

    வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவரே
    வாக்கு மாறாத உத்தமரே
    உமக்கு ஒப்பானவர் யாருமில்லை
    உமக்கு நிகரானவர் எவருமில்லை
    உம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்
    உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம்


    Theva thevane umakku sthoththiram engkal
    rajarajane umakku sthoththiram
    ummai paninthu kuninthu aarathikkirom
    um patham muththam seythu aarathikkirom
    aarathanai aarathanai umakkuththane engkal
    aarathanai aarathanai umakkuththane engkal
    aarathanai aarathanai umakkuththane engkal
    aarathanai aarathanai umakkuththane

    engkum viyapiththu iruppavare
    ellavarraiyum aalukai seypavare
    umakku oppanavar yarumillai
    umakku nikaranavar evarumillai
    ummai paninthu kuninthu aarathikkirom
    um patham muththam seythu aarathikkirom

    jepaththai kavaniththu ketpavare
    jepaththirku nalla pathil tharupavare
    umakku oppanavar yarumillai
    umakku nikaranavar evarumillai
    ummai paninthu kuninthu aarathikkirom
    um patham muththam seythu aarathikkirom

    vakkuththaththangkalil unmaiyullavare
    vakku maratha uththamare
    umakku oppanavar yarumillai
    umakku nikaranavar evarumillai
    ummai paninthu kuninthu aarathikkirom
    um patham muththam seythu aarathikkirom