Category: Song Lyrics

  • நீரே நீரே என் தேவன் Nire nire en thevan

    நீரே நீரே என் தேவன்
    என்னை மீட்ட நல்ல தேவன்
    நீரே நீரே என் தேவன்
    என்னை மீட்ட நல்ல தேவன்
    நேற்றும் இன்றும் என்றும்
    மாறா தேவனே உந்தன்
    அன்பிற்கு எல்லையே இல்லையே
    எனக்காக தன்னை தந்த
    தன்னைப் போல என்னை மாற்ற
    எனக்காக தன்னை தந்த
    தன்னைப் போல என்னை மாற்ற
    உயிர்தந்து மீட்ட நல் தேவனே
    எந்தன் உயிரினும்
    மேலான இயேசுவே
    செய்வதறியாதிருந்தேன்

    செய்ததில் தோற்றுப்போனேன்
    கரைசேர்வேன் என்ற நம்பிக்கை
    முற்றிலும் அற்றுப்போனேன்
    கலங்கரை தீபம் போல என்
    இயேசுவை அங்கு கண்டேன்
    கண்டு வாழ்வடைந்தேன் நான்
    முற்றிலும் மாற்றப்பட்டேன்
    உன்னதர் உயர்ந்தவர்
    சிறந்தவர் மகத்துவர்
    அதிசயமானவர் நீர்
    வல்லவர் பெரியவர்
    மகா பரிசுத்தர்
    மிகவும் நல்லவர் நீர்

    இரத்தத்தால் கழுவப்பட்டேன் நான்
    தூயரின் ரூபமானேன்
    தோல்வியின் சாயல் மறைந்ததே
    வேந்தனின் சாயலானேன்
    முற்றிலும் ஜெயம் கொள்ளுவேன் இனி
    ஒருபோதும் தோற்கமாட்டேன்
    கிருபை தந்த இவ்வீவை
    நித்தமும் பாடிடுவேன்
    உன்னதர் உயர்ந்தவர்
    சிறந்தவர் மகத்துவர்
    அதிசயமானவர் நீர்
    வல்லவர் பெரியவர்
    மகா பரிசுத்தர்
    மிகவும் நல்லவர் நீர்


    nire nire en thevan
    ennai mitta nalla thevan
    nire nire en thevan
    ennai mitta nalla thevan
    nerrum inrum enrum
    mara thevane unthan
    anpirku ellaiye illaiye
    enakkaka thannai thantha
    thannaip pola ennai marra
    enakkaka thannai thantha
    thannaip pola ennai marra
    uyirthanthu mitta nal thevane
    enthan uyirinum
    melana iyesuve

    seyvathariyathirunthen
    seythathil thorrupponen
    karaiserven enra nampikkai
    murrilum arrupponen
    kalangkarai thipam pola en
    iyesuvai angku kanten
    kantu vazhvatainthen nan
    murrilum marrappatten
    unnathar uyarnthavar
    siranthavar makaththuvar
    athisayamanavar nir
    vallavar periyavar
    maka parisuththar
    mikavum nallavar nir

    iraththaththal kazhuvappatten nan
    thuyarin rupamanen
    tholviyin sayal marainthathe
    venthanin sayalanen
    murrilum jeyam kolluven ini
    orupothum thorkamatten
    kirupai thantha ivvivai
    niththamum patituven
    unnathar uyarnthavar
    siranthavar makaththuvar
    athisayamanavar nir
    vallavar periyavar
    maka parisuththar
    mikavum nallavar nir


  • மீட்டுக் கொண்டீரே எந்தன் Mittuk kontire enthan

    மீட்டுக் கொண்டீரே எந்தன்
    மீட்பர் இயேசுவே
    மீட்டுக் கொண்டீரே
    மீட்டுக் கொண்டீரே உந்தன்
    இரத்தத்தால்
    மீட்டுக் கொண்டீரே (2)
    மீட்பர் இயேசுவே
    என்னை பரிசுத்தமாக்கினீர்
    எந்தன் மீட்பர் இயேசுவே
    பாவமானீரே பாவமானீரே
    என்னை பரிசுத்தமாக்கவே
    பாவமானீரே எனக்காய்
    பாவமானீரே
    மீட்பர் இயேசுவே
    சுகம் தந்தீரே
    எந்தன் மீட்பர் இயேசுவே
    நோய்கள் சுமந்தீரே
    நோய்கள் சுமந்தீரே
    என்னை குணமாக்கவே
    நோய்கள் சுமந்தீரே
    மீட்பர் இயேசுவே

    என்னை ஆசீர்வதித்தீரே
    எந்தன் மீட்பர் இயேசுவே
    சாபமானீரே சாபமானீரே
    என்னை ஆசீர்வதிக்கவே
    சாபமானீரே எனக்காய்
    சாபமானீரே
    மீட்பர் இயேசுவே

    என்னை செல்வந்தன் ஆக்கினீர்
    எந்தன் மீட்பர் இயேசுவே
    ஏழையானீரே ஏழையானீரே
    என்னை செல்வந்தனாக்கவே
    ஏழையானீரே
    ஏழையானீரே
    எந்தன் மீட்பர் இயேசுவே

    உந்தன் அன்பு பெரியதே
    எந்தன் மீட்பர் இயேசுவே
    பெரியதே பெரியதே
    உந்தன் அன்பு பெரியதே உந்தன்
    அன்பு பெரியதே உந்தன்
    அன்பு பெரியதே
    மீட்பர் இயேசுவே


    Mittuk kontire enthan
    mitpar iyesuve
    mittuk kontire
    mittuk kontire unthan
    iraththaththal
    mittuk kontire
    mitpar iyesuve

    ennai parisuththamakkinir
    enthan mitpar iyesuve
    pavamanire pavamanire
    ennai parisuththamakkave
    pavamanire enakkay
    pavamanire
    mitpar iyesuve

    sukam thanthire
    enthan mitpar iyesuve
    noykal sumanthire
    noykal sumanthire
    ennai kunamakkave
    noykal sumanthire 2
    mitpar iyesuve

    ennai aasirvathiththire
    enthan mitpar iyesuve
    sapamanire sapamanire
    ennai aasirvathikkave
    sapamanire enakkay
    sapamanire
    mitpar iyesuve

    ennai selvanthan aakkinir
    enthan mitpar iyesuve
    eezhaiyanire eezhaiyanire
    ennai selvanthanakkave
    eezhaiyanire
    eezhaiyanire
    enthan mitpar iyesuve

    unthan anpu periyathe
    enthan mitpar iyesuve
    periyathe periyathe
    unthan anpu periyathe unthan
    anpu periyathe unthan
    anpu periyathe
    mitpar iyesuve


  • தேடி வந்தீர் என்னை Theti vanthir ennai

    தேடி வந்தீர் என்னை
    கண்டுப்பிடித்தீர் உம்
    தோளில் என்னை ஏற்றி
    சுமந்து செல்கிறீர்

    என்ன பாக்கியம் உந்தன்
    மேலிருந்து பயணம் செய்வது
    கவலை கஷ்டம் ஒன்றும் தெரியாமல்
    இளைப்பாறிக் கொண்டு

    காணாமல் போனேன்
    தவறித் திரிந்தேன் கண்டுப்பிடித்தீர்
    என்னை அணைத்துக்கொண்டீர்
    என் மேல்லெல்லாம் நாற்றம்
    சகித்து கொண்டீர் இரத்தம்
    சிந்தி என்னை கழுவி விட்டீர்

    உந்தன் அன்பை வெல்ல
    என்னத்தை செய்தேன்
    உம்மிடம் மட்டும்
    நான் தோற்றுப்போனேன் நேச
    தொடுதலை நான்
    அனுபவிப்பேன்
    தினமும் உந்தன் தோளிலிருந்து


    Theti vanthir ennai
    kantuppitiththir um
    tholil ennai eerri
    sumanthu selkirir

    enna pakkiyam unthan
    melirunthu payanam seyvathu
    kavalai kashtam onrum theriyamal
    ilaipparik kontu

    kanamal ponen
    thavarith thirinthen kantuppitiththir
    ennai anaiththukkontir
    en mellellam narram
    sakiththu kontir iraththam
    sinthi ennai kazhuvi vittir

    unthan anpai vella
    ennaththai seythen
    ummitam mattum
    nan thorrupponen nesa
    thotuthalai nan
    anupavippen
    thinamum unthan tholilirunthu


  • மரண பள்ளதாக்கில் Marana pallathakkil

    மரண பள்ளதாக்கில் நடந்தாலும்
    பொல்லாப்புக்கு பயப்படேன்
    தேவரீர் என்னோடு இருக்கிறீர்

    என்னை விட்டு நீர் விலகுவதில்லை
    என்னை நீர் கைவிடுவதில்லை
    உம்மால் நான் என்றும்
    மறக்கப்படுவதில்லை
    உந்தன் மனதில் இருப்பவன் நானே
    உந்தன் உள்ளங்கையில் நானே
    உந்தன் கண்ணின்
    கண்மணி நானே

    ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்ல
    பயந்து நடுங்க பெலவீனன் அல்ல
    உடன்படிக்கை உடைய ராஜா நானே
    ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்ல
    பயந்து நடுங்க பெலவீனன் அல்ல
    உடன்படிக்கை உடைய ராஜா நானே

    உம்மால் நான் ஒரு
    சேனைக்குள் பாய்வேன்
    எந்த மதிலையும்
    துதித்து தாண்டுவேன்
    வெண்கல வில்லையும் முறிப்பேன்
    எனக்காய் யுத்தம்

    செய்பவர் என்னோடே
    ராஜாதி ராஜா என்னோடே
    சேனைகளின்
    கர்த்தர் என்றும் என்னோடே
    விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர்
    அணைத்து சேர்த்துக் கொண்டீர்
    உந்தன் கிருபை வியக்கும் கிருபையே

    விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர்
    அணைத்து சேர்த்துக் கொண்டீர்
    உந்தன் கிருபை வியக்கும் கிருபையே
    தகுதியில்லா என்மேல்
    உந்தன் இரக்கம்

    தகுதியில்லா என்மேல்
    உந்தன் உருக்கம்
    அதுவே என்மேல்
    இருக்கும் உந்தன் கிருபை
    தகுதியில்லா என்மேல்
    உந்தன் தயவு
    தகுதியில்லா என்மேல்
    உந்தன் பரிவு
    அதுவே என்மேல்
    இருக்கும் உந்தன் கிருபை


    marana pallathakkil natanthalum
    pollappukku payappaten
    thevarir ennotu irukkirir

    ennai vittu nir vilakuvathillai
    ennai nir kaivituvathillai
    ummal nan enrum
    marakkappatuvathillai
    unthan manathil iruppavan nane
    unthan ullangkaiyil nane
    unthan kannin
    kanmani nane

    ootippoy oliya kozhai nan alla
    payanthu natungka pelavinan alla
    utanpatikkai utaiya raja nane
    ootippoy oliya kozhai nan alla
    payanthu natungka pelavinan alla
    utanpatikkai utaiya raja nane

    ummal nan oru
    senaikkul payven
    entha mathilaiyum
    thuthiththu thantuven
    venkala villaiyum murippen
    enakkay yuththam

    seypavar ennote
    rajathi raja ennote
    senaikalin
    karththar enrum ennote

    vizhuntha ennai thukki niruththinir
    anaiththu serththuk kontir
    unthan kirupai viyakkum kirupaiye
    vizhuntha ennai thukki niruththinir
    anaiththu serththuk kontir
    unthan kirupai viyakkum kirupaiye

    thakuthiyilla enmel
    unthan irakkam
    thakuthiyilla enmel
    unthan urukkam
    athuve enmel
    irukkum unthan kirupai
    thakuthiyilla enmel
    unthan thayavu
    thakuthiyilla enmel
    unthan parivu
    athuve enmel
    irukkum unthan kirupai


  • இந்த நாள் வரை Intha nal varai

    இந்த நாள் வரை என்னைக்
    காத்திட்ட எந்தன் கன்மலை நீரே
    இப்போதும் எப்போதும் என்னை
    சுமக்கும் தகப்பன் நீரே

    உம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயா
    உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
    நீர் நல்லவர் அல்லேலூயா நீர்
    மிகவும் நல்லவர்

    உண்மையில்லா திருந்தேன்
    என்னைத் தூக்கி சுமந்தீரே
    பாவங்களை மன்னித்து
    மகிழ்ச்சியாய் மறந்தீரே

    ஒன்றுமில்லா திருந்தேன்
    நிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தால்
    தேவைகளை சந்தித்து
    மீதம் எடுக்க வைத்தீர்

    வியாதியாய் இருந்தேன்
    குணமானேன் தழும்புகளால்
    வார்த்தையை அனுப்பி என்னை
    வாழவைத்தீரே


    Intha nal varai ennaik
    kaththitta enthan kanmalai nire
    ippothum eppothum ennai
    sumakkum thakappan nire

    ummaith thuthikkiren alleluya
    ummai uyarththukiren alleluya
    nir nallavar alleluya nir
    mikavum nallavar

    unmaiyilla thirunthen
    ennaith thukki sumanthire
    pavangkalai manniththu
    makizhssiyay maranthire

    onrumilla thirunthen
    niraiththir um aisvaryaththal
    thevaikalai santhiththu
    mitham etukka vaiththir

    viyathiyay irunthen
    kunamanen thazhumpukalal
    varththaiyai anuppi ennai
    vazhavaiththire


  • நான் உயிரோடிருக்கும் Nan uyirotirukkum

    நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்
    உம்மை புகழ்ந்து பாடுவேன்
    நான் உள்ளழவும் என் தேவனே
    கீர்த்தனம் பண்ணுவேன்

    எனக்காய் மரித்த என்
    தேவன் நீரே உந்தன்
    அன்பை விட்டு விலகி நான்
    எங்கே போவேன் எந்தன்
    வாழ்நாளெல்லாம் உம்மை
    புகழ்ந்து பாடுவேன் கடைசி
    மூச்சிலும் சொல்வேன் இயேசு
    நல்லவர் என்று

    நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர்

    என்னை வாழவைக்க ஒப்புக்
    கொடுத்தீர் உம்மையே
    வாதிக்க கொடுத்தீரே திரு
    உடலை எனக்காய் உந்தன்
    அன்பு பெரியதே உந்தன்
    அன்பு பெரியதே – 2
    ஈடு இணையற்றதே உந்தன்
    கிருபை பெரியதே உந்தன்
    கிருபை பெரியதே – 2
    கிருபையான இயேசுவே

    பாவத்தின் முழு
    உருவமாய் நீர் பாவமானீரே
    பிரிக்கபட்டீரே என்னை இணைத்திடவே

    சாபமுள் முடியை உம்
    சிரசினில் சுமந்தீரே
    சாபமாய் தொங்கினீரே
    என்னை ஆசீர்வதிக்கவே


    Nan uyirotirukkum nalellam
    ummai pukazhnthu patuven
    nan ullazhavum en thevane
    kirththanam pannuven
    enakkay mariththa en
    thevan nire unthan
    anpai vittu vilaki nan
    engke poven enthan
    vazhnalellam ummai
    pukazhnthu patuven kataisi
    mussilum solven iyesu
    nallavar enru

    nallavar nir mikavum nallavar nir
    nallavar nir nanmaikal seypavar nir

    ennai vazhavaikka oppuk
    kotuththir ummaiye
    vathikka kotuththire thiru
    utalai enakkay unthan
    anpu periyathe unthan
    anpu periyathe – 2
    iitu inaiyarrathe unthan
    kirupai periyathe unthan
    kirupai periyathe – 2
    kirupaiyana iyesuve

    pavaththin muzhu
    uruvamay nir pavamanire
    pirikkapattire ennai inaiththitave

    sapamul mutiyai um
    sirasinil sumanthire
    sapamay thongkinire
    ennai aasirvathikkave


  • உலகத் தோற்றத்திற்கு Ulakath thorraththirku

    உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே
    என்னைக் கண்டீரே
    நேசித்தீரே அதனால்
    யோசித்தீரே என்னை
    மீட்டுக் கொள்ளவே – உம்
    மகனைத் தந்தீர்
    நேசித்தீரே அதனால்
    யோசித்தீரே என்னை
    மீட்டுக் கொள்ளவே – உம்
    மகனைத் தந்தீர்

    உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே
    அடிக்கப்பட்டீரே
    கொடுத்தீரே உம்மை
    எனக்காகவே
    காண்பித்தீரே என்மேல்
    உந்தன் அன்பை
    கொடுத்தீரே உம்மை
    எனக்காகவே
    காண்பித்தீரே என்மேல்
    உந்தன் அன்பை

    உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே
    அசைவாடினீரே
    அசைவாடுமே எந்தன்
    எண்ணங்களிலே
    உருவாக்குமே புதிய
    வாழ்க்கைதனை
    அசைவாடுமே எந்தன்
    எண்ணங்களிலே
    உருவாக்குமே புதிய
    வாழ்க்கைதனை


    Ulakath thorraththirku munpakave
    ennaik kantire
    nesiththire athanal
    yosiththire ennai
    mittuk kollave um
    makanaith thanthir
    nesiththire athanal
    yosiththire ennai
    mittuk kollave um
    makanaith thanthir

    ulakath thorraththirku munpakave
    atikkappattire
    kotuththire ummai
    enakkakave
    kanpiththire enmel
    unthan anpai
    kotuththire ummai
    enakkakave
    kanpiththire enmel
    unthan anpai

    ulakath thorraththirku munpakave
    asaivatinire
    asaivatume enthan
    ennangkalile
    uruvakkume puthiya
    vazhkkaithanai
    asaivatume enthan
    ennangkalile
    uruvakkume puthiya
    vazhkkaithanai


  • வார்த்தை மாறிடிரே உம் Varththai maritire um

    வார்த்தை மாறிடிரே உம்
    வார்த்தையில் மாறிடிரே உம்
    வார்த்தை சத்தியம்
    அதுவே நித்தியம்
    வார்தையான தெய்வமே

    சகலத்தையும் உம்
    வார்தையால் உண்டாக்கினீர்
    எல்லாம் உண்டானதே
    மிகவும் நேர்த்தியாய்
    வார்தையான தெய்வமே

    என்னை உண்டாக்கினீர்
    உம்மைப் போலவே
    நான் பேசினால் போதுமே
    எல்லாம் உண்டாகுமே
    வார்தையான தெய்வமே

    சுகமானேனே நான்
    சுகமானேனே உம்
    வார்த்தையை பேசியே
    நான் சுகமானேனே
    வார்தையான தெய்வமே

    வெற்றி என்னுடையதே
    தோல்வி எனக்கில்லையே
    இடங்கொண்டு பெறுகுவேன்
    மிகவும் அதிகமாய்
    வார்தையான தெய்வமே


    varththai maritire um
    varththaiyil maritire um
    varththai saththiyam
    athuve niththiyam
    varthaiyana theyvame

    sakalaththaiyum um
    varthaiyal untakkinir
    ellam untanathe
    mikavum nerththiyay
    varthaiyana theyvame

    ennai untakkinir
    ummaip polave
    nan pesinal pothume
    ellam untakume
    varthaiyana theyvame

    sukamanene nan
    sukamanene um
    varththaiyai pesiye
    nan sukamanene
    varthaiyana theyvame

    verri ennutaiyathe
    tholvi enakkillaiye
    itangkontu perukuven
    mikavum athikamay
    varthaiyana theyvame


  • நான் பிள்ளை அடிமை Nan pillai atimai

    நான் பிள்ளை அடிமை இல்லை
    இராஜாதி இராஜாவின் செல்லபிள்ளை
    பயம் எனக்கு இல்லை கவலை இல்லை
    சர்வவல்ல தேவன் எனது தந்தை

    ஆளுகை தந்தார் ஆதாமுக்கு அதை
    விற்று போட்டான் பாவத்திற்கு
    இரையாய் விழுந்தான் சாபத்திற்கு மனிதன்
    மேல் ஆளுகை வந்தது சாத்தானுக்கு

    இயேசு வந்தார் உலகத்திற்கு
    முழுவதுமாய் நம்மை மீட்பதற்கு
    நன்மைகள் செய்தார் ஜனங்களுக்கு அது
    மிகவும் பிடிக்கும் என் இயேசுவுக்கு

    பாடுகள் பட்டார் என் பாவத்திற்கு கோர
    சிலுவயை சுமந்தார் கல்வாரிக்கு
    சாபமானார் என்னை உயர்த்துவதற்கு தனது
    இரத்தம் சிந்தினார் என்னை மீட்பதற்கு

    மரணத்தை ஜெயித்தார் உயிர்த்தெழுந்து
    விடுதலை தந்தார் மக்களுக்கு
    மீண்டும் ஆளுகை தந்தார்
    மீட்டெடுத்து நான்
    மிகப்பெரிய தலைவலி சாத்தானுக்கு


    nan pillai atimai illai
    irajathi irajavin sellapillai
    payam enakku illai kavalai illai
    sarvavalla thevan enathu thanthai

    aalukai thanthar aathamukku athai
    virru pottan pavaththirku
    iraiyay vizhunthan sapaththirku manithan
    mel aalukai vanthathu saththanukku

    iyesu vanthar ulakaththirku
    muzhuvathumay nammai mitpatharku
    nanmaikal seythar janangkalukku athu
    mikavum pitikkum en iyesuvukku

    patukal pattar en pavaththirku kora
    siluvayai sumanthar kalvarikku
    sapamanar ennai uyarththuvatharku thanathu
    iraththam sinthinar ennai mitpatharku

    maranaththai jeyiththar uyirththezhunthu
    vituthalai thanthar makkalukku
    mintum aalukai thanthar
    mittetuththu nan
    mikapperiya thalaivali saththanukku


  • மகிழ்ந்து கொண்டாடுவேன் Makizhnthu kontatuven

    மகிழ்ந்து கொண்டாடுவேன்
    மகிழ்ந்து கொண்டாடுவேன்
    ஆடிப் பாடுவேன் ஆடிப் பாடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    நீர் என் யெகோவா ரஃபா
    சுகம் தரும் தெய்வம் உந்தன்
    தழும்புகளால் சுகமானேன் எந்தன்
    பெலவீனமும் என்னில் இல்லை
    அதனால் கொண்டாடுவேன்
    ஆடிப்பாடுவேன்

    அதனால் கொண்டாடுவேன்
    ஆடிப்பாடுவேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    நீர் என் யெகோவா யீரே என்
    தேவைகளை சந்திப்பவர் உந்தன்
    ஐசுவரியத்தின்படியே என்
    குறைவுகளை நிறைவாக்கினீர்

    சர்வ வல்லவர் எல்ஷடாய்
    மிகவும் அதிகமானவர்
    நினைப்பதற்கும் மேலாய்
    அதிகம் கொடுப்பவர்

    ஆசீர்வாதத்தால் பெலன் கொண்டேன்
    பரிபூரணத்தை நான் அடைகிறேன்
    நான் ராஜா வீட்டுப் பிள்ளை எனக்கு
    எந்த குறைவும் இல்லை


    Makizhnthu kontatuven
    makizhnthu kontatuven
    aatip patuven aatip patuven
    alleluya alleluya
    alleluya alleluya

    nir en yekova rapa
    sukam tharum theyvam unthan
    thazhumpukalal sukamanen enthan
    pelavinamum ennil illai

    athanal kontatuven
    aatippatuven
    athanal kontatuven
    aatippatuven
    alleluya alleluya
    alleluya alleluya

    nir en yekova yire en
    thevaikalai santhippavar unthan
    aisuvariyaththinpatiye en
    kuraivukalai niraivakkinir

    sarva vallavar elshatay
    mikavum athikamanavar
    ninaippatharkum melay
    athikam kotuppavar

    aasirvathaththal pelan konten
    paripuranaththai nan ataikiren
    nan raja vittup pillai enakku
    entha kuraivum illai