Category: Song Lyrics

  • ஆள் இல்லை ஆள் Aal Illai Aal

    ஆள் இல்லை ஆள் இல்லை
    அழுது ஜெபிக்க ஆள் இல்லை
    செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்
    கண்ணீர் சிந்த ஆள் இல்லை

    சின்னஞ் சிறுவரை சீற்றத்தை செய்து
    வதைக்கும் கூட்டம் உண்டு
    கதறி துடிக்கும் பழக்கர்காக
    கண்ணீர் வடிக்க ஆள் இல்லை

    குடித்து வெறித்து அடித்து உதைக்கும்
    கொடூர கூட்டம் உண்டு
    அழுதாய் வாழ்வை கலிபோர்க்காக
    அழுது புலம்ப ஆள் இல்லை

    திருடப்பட்டோர் விற்கப்பட்டோர்
    தினமும் புலம்புகின்றார்
    சிறை வாழ்வலே சிதைந்த்தூர் மீள
    அறையில் ஜெபிக்க ஆள் இல்லை

    கொடுமை புரிவூர் தீமை சேவூர்
    மனம்திரும்பவில்லை
    கண்ணீர் அவரை மற்றும் என்று
    அறிந்தும் ஜெபிக்க ஆள் இல்லை

    தேவன் வருவார் கணக்கு கேட்பார்
    எப்படி ஜெபித்தாய் என்பார்
    என்ன சொல்ல எப்படி சொல்ல
    தலை குனிவோர் ஏராளம்


    Aal Illai Aal Illai
    Aludhu Jebika Aal Illai
    Seneer Sindhi Nesar Jebithaar
    Kaneer Sindha Aal Illai

    Chinanj Chiruvarai Chitravathai Seithu
    Vathaikum Kootam Undu
    Kathari Thudikum Palakarkaga
    Kaneer Vadika Aal Illai

    Kudithu Verithu Adithu Udhaikum
    Kodura Kootam Undu
    Aludhey Vazhvai Kaliporkaga
    Aludhu Pulamba Aal Illai

    Thirudapattor Virkapattor
    Thinamum Pulambuginrar
    Sirai Vazhvaley Sithainthoor Meela
    Araiyil Jebika Aal Illai

    Kodumai Purivoor Theemai Seivoor
    Manamthirumbavillai
    Kanneer Avarai Mattrum Endru
    Arindhum Jebika Aal Illai

    Dhevan Varuvaar Kanaku Ketpaar
    Eppadi Jebithai Enbaar
    Enna Solla Eppadi Solla
    Thalai Guneevor Yerallam


  • இயேசு வந்து பிறந்து Yesu Vandhu Pirandhu

    இயேசு வந்து பிறந்து விட்டாரே
    உலகத்துக்கு வெளிச்சம் ஆகவே
    இருளை நீக்கும் ஒளியாய் வந்தாரே
    இருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே – 2

    இயேசு எந்தன் இயேசு
    எந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரே
    இயேசு எந்தன் இயேசு
    இரட்சகராய் பூவில் வந்தாரே

    சாஸ்திரிகள் தேடி வந்தனர்
    பாதத்தில் பணிந்து விழுந்தனர்
    வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
    பொன்னையும் சேர்த்து கொடுத்தனர் – 2

    மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்
    இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்
    நற்செய்தியை சொல்லி சென்றனர்
    இயேசுவை புகழ்ந்து பாடினர் – 2


    Yesu Vandhu Pirandhu Vittaarae
    Ulagathirku Velicham Aagave
    Irulai Neekum Oliyaai Vandhaarae
    Irudhayathil Magilchi Thandhaarae – 2

    Yesu Endhan Yesu
    Endhan Alvai Maatr Vittaarae
    Yesu Endhan Yesu
    Ratchagaraai Poovil Vandhaarae

    Saasthirigal Thaedi Vandhanar
    Paadhathil Panindhu Vizhundhanar
    Vellai Polam Thooba Varkkam
    Ponnaiyum Serthu Koduthanar – 2

    Meippargal Panindhu Kunindhanar
    Yesuvai Magilndhu Thudhithanar
    Narcheidhiyai Solli Senranar
    Yesuvai Pugalndhu Paadinar – 2


  • உலகத்தின் மீட்பர் Ulagathin Meetpar

    உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்
    நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்
    பெத்லகேம் தொழுவத்திலே
    தாழ்த்தப்பட்ட நிலையிலே
    மன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார் – 2

    வணங்கி அவரை உயர்த்திடுவோமே
    அவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமே
    இரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனை
    ஸ்தோத்தரித்து போற்றிடுவோமே

    இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்
    ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்
    அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
    நித்திய பிதா நம்மோடிருக்கிறார் – 2

    நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்
    நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
    கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்
    சமாதான பிரபு நம்மோடிருக்கிறார் – 2


    Ulagathin Meetpar Inru Pirandhitaar
    Nam Vaalvai Pudhupikka Vandhittaar
    Bethlehem Thozhuvathilae Thaazhthappatta Nilayilae
    Mannaadhi Mannan Inru Pirandhittaar – 2

    Vanangi Avarai Uyarthiduvomae
    Avar Naamam Solli Aarparipomae
    Ratchagaraam Yesuvai Vinnulaga Raajanai
    Sthotharithu Potriduvomae

    Immanuel Dhevan Inru Pirandhitaar
    Aandavar Nam Naduvilae Vandittaar
    Adhisayam Aanavar Aalosanai Karthar
    Nithiya Pidhaa Nammodirukiraar – 2

    Namakkoru Paalagan Pirandhitaar
    Namakkoru Kumaaran Kodukkappataar
    Karthathuvam Avar Mel Irukum
    Samdhaana Prabu Nammodirukiraar – 2


  • லா லா லா லா லை லா லா லை La La La La Lai La La Lai

    லா லா லா லா லை லா லா லை – 5
    லல்ல லா ல லா ல ல லை

    கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமே
    ஆடிப்பாடி மகிழும் நாட்களே
    ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே
    இயேசுவை கொண்டாடுவாங்களே – 2

    லா லா லா லா லை லா லா லை – 5
    லல்ல லா ல லா ல ல லை

    வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
    இயேசு இன்று பிறந்ததினாலே
    நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே
    இயேசு இங்க வந்ததினாலே – 2

    லா லா லா லா லை லா லா லை – 5
    லல்ல லா ல லா ல ல லை

    கொடிய வியாதி பறந்து போகுமே
    யெகோவா ராஃப்பா என்னை தொடுவாரே
    விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே
    என் வாழ்வில் பயமில்லையே – 2

    லா லா லா லா லை லா லா லை – 5
    லல்ல லா ல லா ல ல லை


    La La La La Lai La La Lai – 5
    Lalla La La La La La Lai

    Christmas Enraal Kondaatamae
    Aadi Paadi Magilum Naatkalae
    Onraaga Koodiyae Karangalai Thattiyae
    Yesuvai Kondaada Vaangalae – 2

    La La La La Lai La La Lai – 5
    Lalla La La La La La Lai

    Vaalzhkai Ellaam Sezhipaagumae
    Yesu Inru Pirandhadhinaalae
    Nam Vaalkai Maarumae Pudhu Vazhi Thirakkumae
    Yesu Ingu Vandhadhinaalae – 2

    La La La La Lai La La Lai – 5
    Lalla La La La La La Lai

    Kodiya Vyaadhi Parandhu Pogumae
    Yehova Rapha Ennai Thoduvaarae
    Viduvikkum Dhevanae Manidhan Aaga Vandhaarae
    En Vaazhvil Bayam Illayae – 2

    La La La La Lai La La Lai – 5
    Lalla La La La La La Lai


  • Happy Happy Happy Christmas

    Happy Happy Happy Christmas
    எல்லோரும் கொண்டாடுவோம்
    Merry Merry Merry Christmas
    எல்லோரும் ஆர்ப்பரிப்போம் – 2

    இராஜன் இயேசு ஜெனித்தாரே
    பாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவே
    சர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவே
    புது வாழ்வை நமக்கு தந்திடவே – 2

    பெத்லகேமில் பிறந்தவரை
    போற்றித் துதிப்போமே
    சர்வத்தையும் ஆள்பவரை
    வாழ்த்தி துதிப்போமே
    உலகத்தை வென்றவரை
    சேர்ந்து துதிப்போமே
    உள்ளத்தில் வாழ்பவரை
    உயர்த்தி துதிப்போமே – 2


    Happy Happy Happy Christmas
    Ellorum Kondaaduvom
    Merry Merry Merry Christmas
    Ellorum Aarparipom – 2

    Raajan Yesu Jenithaarae
    Paavam Neekidavae Poovinai Venridavae
    Sarva Dhevan Udhithaarae Saabathai Udaikkavae
    Pudhu Vaazhvu Namakku Thandhidavae – 2

    Bethalahemil Pirandhavarai
    Potri Thudhipomae
    Sarvathayum Aalbavarai
    Vaalthi Thudhipomae
    Ulagathai Venravarai
    Serndhu Thudhipomae
    Ullaththil Vaazhnavarai
    Uyarthi Thudhipomae – 2


  • தாவீதின் வம்சத்தில் Dhaaveedhin Vamsathil

    தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
    மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக
    தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக
    இவ்வுலகில் பிறந்து விட்டாரே – 2

    போற்றி போற்றி புகழ்வோம்
    பாடி பாடி துதிப்போம் – 2

    சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே
    முன்னணையில் குழந்தையை வைத்தார்களே
    மனித குமாரன் மெய்யான தேவன்
    ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே – 2

    அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரே
    சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே
    தூதர்கள் தோன்றி துதிகளை பாடி
    உன்னதத்தில் மகிமை என சொன்னார்களே – 2


    Dhaaveedhin Vamsathil Bethlehem Oorinil
    Mariyaalin Maindhanaaha Yoeseppin Maganaaha
    Dhevakumaran Yesu Kristhu Kulandhaiyaaga
    Iuuulagil Pirandhu Vittaarae – 2

    Potri Potri Pugalvom
    Paadi Paadi Thudhipom – 2

    Sathirathil Avargaluku Idam Illayae
    Munnanayil Kulandhayai Vaithaargalae
    Manidha Kumaaran Meeiyaana Dhevan
    Aelayin Thotrathil Avadharithaarae – 2

    Avar Pirappai Thoodhan Arivithaarae
    Sandhoshathin Seidhiyai Therivithaarae
    Thoodhargal Thonri Thudhigalai Paadi
    Unnadhathil Magimai Ena Sonnaargalae – 2


  • Christmas என்றால் Christmas Enraal

    Christmas என்றால் சந்தோஷமே
    இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே
    பாவிகளை மீட்கவே தம்மோடு சேர்க்கவே
    இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே – 2

    இயேசு இயேசு இயேசு அல்லேலூயா
    இயேசு இயேசு இயேசுவை கொண்டாடுவோம் – 2

    எல்லோருமே சந்தோஷமாய்
    வாழ்ந்திடவே இயேசு பிறந்தார்
    குடும்பங்களில் கொண்டாட்டம்
    சந்தோஷம் பொங்குதே
    இயேசு வந்து மாற்றிவிட்டாரே – 2

    தூதரோடு பாடுவோமே
    மேய்ப்பரோடு வணங்கிடுவோமே
    பணிந்து குனிந்து வாழ்த்துவோம்
    ஒன்று கூடி துதிப்போம்
    இயேசு நமக்காய் பிறந்துவிட்டாரே – 2


    Christmas Enraal Sandhoshamae
    Yesu Namakkaai Pirandhu Vittaarae
    Paavigalai Meetkavae Thammodu Serkavar
    Yesu Namakkaai Pirandhu Vittaarae – 2

    Yesu Yesu Yesu Hallelujah
    Yesu Yesu Yesuvai Kondaaduvom – 2

    Ellorumae Sandhoshamaai
    Vaazhndhidavae Yesu Pirandhaar
    Kudumbaugalil Kondaattam
    Sandhosham Pongudhae
    Yesu Vandhu Maatrivittaarae – 2

    ThoodhArodu Paadiduvomae
    Meiparodu Vanangiduvomae
    Panindhu Kunindhu Vaazhthuvom
    Onru Koodi Thudhipom
    Yesu Namakkaai Pirandhu Vittarae – 2


  • ஆராதனை அதிக Aaradhanai adhig

    ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2
    என் இயேசுவுக்கே என் முழுமையும்
    என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2

    பரலோக தூதர் சேனைகள்
    வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2
    முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2
    பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2-ஆராதனை

    வடியும் கருணையுள்ள இரத்தம்
    என்னை தொட்டு செல்கையில்-2
    என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2
    என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2-ஆராதனை


    Aaradhanai adhiga sthothiram – 2
    En yesuvukke en muzhumayum
    En yesuvukke ellam samarpanam – 2

    Paraloga dhoodar senalga
    Vaanjithu ummai thuthikkayil – 2
    Muzhuvullathodu naanum ummai thuthikkiren – 2
    Paavi naanayya ennai etrukollum – 2 – Aaradhanai

    Vadiyum karunayyulla ratham
    Ennai thottu selgayil – 2
    En paavamellam maraindhu ponadhe – 2
    En jeevitham umakke samarpanam – 2 – Aaradhanai

  • என்னை ஆசீர்வதிக்கவே Ennai Aasirvadhikave

    என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்
    பலுகி பெருகவே பெருகபண்ணினீர் – 2
    நன்றி இயேசு இராஜா
    நன்றி இயேசு இராஜா

    உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
    வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் – 2
    சொன்னதை செய்யும் அளவும்
    கைவிடாத தேவனும் அவரே – 2

    முடியாதது உமக்கு எதுவுமில்ல
    ஆகாதது உமக்கு எதுவுமில்ல – 2
    வாக்கு கொடுத்தீர் நிறைவேற்றினீர்
    நன்றி இயேசு இராஜா – 2

    ஏக்கங்கள் தேவைகள் சந்தித்தீர் ஐயா
    அசீர்வாத வாசலாக மாற்றினீர் ஐயா – 2
    மகனாய் மாற்றினீர் மேன்மை படுத்தினீர்
    நன்றி இயேசு இராஜா – 2


    Ennai Aasirvadhikave Aasirvadhitheer
    Palugi Perugave Perugapannineer – 2
    Nandri Yesu Raja
    Nandri Yesu Raja

    Unmaiyullavar Unmaiyullavar
    Vaakuraithavar Unmaiyullavar – 2
    Sonnadhai Seiyumalavum
    Kai Vidadha Devanum Avare – 2

    Mudiyadhadhu Umakku Edhuvumilla
    Aagadhadhu Umaaku Edhuvumillai – 2
    Vaakku Kodutheer Niraivetrineer
    Nandri Yesu Raja – 2

    Yekkangal Thevaigal Sandhitheer Iyya
    Aasirvadha Vaasalaga Maatrineer Iyya – 2
    Maganaai Maatrineer Menmai Paduthineer
    Nandri Yesu Raja – 2


  • ஒரு முறை என்னை Oru Murai Ennai

    ஒரு முறை என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
    உம்மை விடமாட்டேன் இயேசப்பா

    துணிகரமான பாவத்துக்கு
    அடியேனை விளக்கி காரும்
    மறைவான குற்றத்திற்கு
    நீங்கலாக்கிவிடும் என்னை

    வேதனை உண்டாக்கும் வழிகள்
    என்னிடத்தில் உண்டோ பாருமைய
    நித்தியா வழியிலே
    நடத்தி செல்லுமையா என்னை

    வாயின் வார்த்தைகளும்
    என் இதயத்தின் தியான எண்ணங்களும்
    உமது சமூகத்திலே
    பிரியமாய் இருக்கட்டும் என்றும்


    Oru Murai Ennai Mannisutennu Sollunga
    Umma Vidamattean Yesappa

    Thunikaramana Paavathuku
    Adiyeanai Vilakki Kaarum
    Maraivaana Kuttrathirku
    Neengalakkividum Ennai

    Vedhanai Undakkum Vazhikal
    Ennidathil Undo Paarumaiya
    Niththiya Vazhiyilae
    Nadathi Sellumaiya Ennai

    Vaayin Vaarthaikalum
    En Idhayathin Thiyana Ennangalum
    Umathu Samugathilae
    Piriyamai Irukattum Entrum