Category: Song Lyrics

  • என் பெலனே என் En Belaney En

    என் பெலனே என் துருகமே
    உம்மை ஆராதிப்பேன்
    என் அரணும் என் கோட்டையுமே
    உம்மை ஆராதிப்பேன் – 2

    ஆராதிப்பேன் என் இயேசுவையே
    நேசிப்பேன் என் நேசரையே – 2

    என் நினைவும் ஏக்கமும்
    என் வாஞ்சையும் நீரே
    என் துணையும் தஞ்சமும்
    என் புகலிடம் நீரே – 2 – ஆராதிப்பேன்

    என் தாயும் என் தகப்பனும்
    என் ஜீவனும் நீரே
    என்னை தாங்கும் சொந்தமும்
    என் நண்பரும் நீரே – 2 – ஆராதிப்பேன்


    En Belaney En Thurugame
    Ummai Aarathipen
    En Aranum En Kottayume
    Ummai Aarathipen – 2

    Aarathipen En Yesuvaiye
    Nesipen En Nesaraiye – 2

    En Neenaivum Yekamum
    En Vanjayum Neere
    En Thunaiyum Thanjamum
    En Pugalidam Neere- 2 – Aarathipen

    En Thayum En Thagapanum
    En Jeevanum Neere
    Ennai Thangum Sonthamum
    En Nanbarum Neere – 2 – Aarathipen


  • சேற்றில் இருந்தேன் பாவ Saettril irundhen Paava

    சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
    என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
    நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
    என்னையும் அவர் தூக்கி எடுத்தார்

    அவர் என்றும் வாழ்க – 3
    அவர் என்றென்றும் வாழ்க

    இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
    நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே
    நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
    பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே – அவர்

    இருளை கண்டு நான் பயந்திருந்தேன்
    நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே
    தரித்திர பாதையில் நான் இருந்தேன்
    என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே – அவர்

    மரணத்தின் பாதையில் நடந்திருன்தேன்
    என்னை ஜீவபாதையில் நடத்தி சென்றாரே
    எதிர் காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
    எதிர் பார வாழ்க்கையை எனக்கு தந்தாரே – அவர்


    Saettril irundhen Paava Kattil Irundhaen
    Ennaiyum Avar Thookki Yeduthar
    Naan Saettril irundhen Paava Kattil Irundhaen
    Ennaiyum Avar Thookki Yeduthar

    Avar Endrum Vazhga – 3
    Avar Endrendrum Vaazhga

    Ini Vaazha Mudiyumo Endru Ninaithaen
    Nee Vaazha Pirandhavan Endru Sonnarae
    Naan Vazhi Theriyamal Thavithirundhaen
    Pirar Vazhikaattida Ennai Azhaithittarae – Avar

    Irulai Kandu Naan Bayandhirundhaen
    Nadupagalin Sooriyanaai Maattrinarae
    Dharithira Paadhayil Naan irundhaen
    Ennai Sarithiram Padaikka Azhaithittarae – Avar

    Maranathin Paadhayil Nadandhirundhaen
    Ennai Jeevapadhayil Nadathi Sendrarae
    Edhir Kaalam Kuriththu Naan Bayandhirundhaen
    Edhir Paara Vaazhkkayai Enakku Thandharae – Avar


  • என்ன நடத்துங்காப்பா Enna Nadaththungaappa

    என்ன நடத்துங்காப்பா
    நடத்துங்கப்பா
    எந்நாளும் உம் பண்ணயில் நடத்துங்கப்பா – 2

    துன்மார்க்கனாக இருந்த என்னை
    சன்மார்க்கங்க மாற்றினீரே – 2
    பைத்தியம் என்று அழைக்கப்பட்டவனை
    ஞானிகள் மத்தியில் உயர்த்தினீரே – 2

    காணாத ஆடை போல அலைந்த என்னை
    என் நேசர் தேடிவந்து கண்டெடுத்தீர் – 2
    அன்னத்தை என்று எண்ணிய என்னை
    உமது அன்பினாலே அணைத்து கொண்டீரே – 2


    Enna Nadaththungaappa
    Nadaththungaapa
    Ennalum um pannyil nadaththungaapa – 2

    Dhunmarkkanaga iruntha ennai
    Sanmarkkanga mattrineerae – 2
    Paithiyam endru azhaikappattavanai
    Gnanaigal mathieil uyarthineerae – 2

    Kaanatha aatai pola alaintha ennai
    En nesar thedivandhu kandedutheer – 2
    Annadhai endru enniya ennai
    Umadhu anbinaalae Anaithu kondeerea – 2


  • உள்ளங்கால் தொடங்கி Ulbengal thodangi

    உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும்-2
    கொடிய வேதனையோ மகனே
    கொடிய வேதனையோ மகளே
    உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
    புது வாழ்வு இன்று வந்தது-2

    தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு
    தயை செய்து-2
    அதற்காய் குறித்த நேரமும் வந்தது
    அதற்காய் குறித்த வேளையும் வந்தது
    உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
    புது வாழ்வு இன்று வந்தது-2

    இலையுமில்லாம கனியுமில்லாம
    பட்டுப்போன மரம்போல ஆணாயோ-2
    பச்சையான மரமாக மாற்றிடுவார் நம் தெய்வன்-2
    பூத்து காய்த்து உன்னை நிரப்பசெய்வார்-2
    உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
    புது வாழ்வு இன்று வந்தது-2

    உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே
    உயிரற்று நீயும்போனாயோ-2
    மகிமையின் ஆவியாலே உன்னை அவர் நிரப்பிடுவார்-2
    காலூன்றிநீயும் எழுந்துநிற்பாய்-2
    உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
    புது வாழ்வு இன்று வந்தது-2

    கொடியவரின்சீரல் மோதியடிக்கையிலே
    பேலனற்று நீயும் போனாயோ-2
    ஏழைகளின் பெலனுமவர் எளியவரின் திடனுமவர்-2
    வெயிலுக்கு ஒதுங்கிநிற்கும் நிழலாவாய்-2
    உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
    புது வாழ்வு இன்று வந்தது-2


    Ulbengal dodangi ucchandalai mattum – 2
    Kodea vedaneo magane
    Kodea vedaneo magale
    Unchuk valveu indu trlirddhatu
    Putu valveu indu vandatu – 2

    Devareer egundarili chiyonuku
    Tays saitu – 2
    Athangai kuritt nermum vandatu
    Athangai kuritt valles vandatu
    Unchuk valveu indu trlirddhatu putu valveu indu vandatu

    Iliumillam kaniumillam
    Pattupona mrumpol anayo – 2
    Bachaiyana mrumak mallriduar nam theywan – 2
    Bhuttu kayttu unnai nirabhpasewar – 2
    Unchuk valveu indu trlirddhatu
    Putu valveu indu vandath – 2

    Ularnt elumbklin balladakhile
    Uirandu neumbonayo – 2
    Mahimin aviale unnai avar nerapiduwar – 2
    Kaloonanine edundunirbhai – 2
    Unchuk valveu indu trlirddhatu
    Putu valveu indu vandath – 2

    Kodiyavarinciral motiatikile
    Balanandu neum bonayo – 2
    Attaikalin pelanumavar eliyavarin titanumavar – 2
    Vailuku otunginirkum nicklavai – 2
    Unchuk valveu indu trlirddhatu
    Putu valveu indu vandath – 2


  • நான் பயப்படும் நாளிலே Naan Bayappadum Naalilae

    நான் பயப்படும் நாளிலே
    உம்மை நம்புவேன்
    கலங்கிடும் நாளிலே
    உம்மையே நம்புவேன் – 2

    கர்த்தர் என் சகாயர்-3
    நான் பயப்படேன் – 2 – (2)

    கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார்
    நான் அமர்ந்திருப்பேனே
    எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்
    வாய்க்காமலே போகும் – 2

    மந்திரமோ சூனியமோ
    சர்ப்பங்களோ தேள்களோ
    மரணமோ சேதங்களோ
    அசைக்கவே முடியாதே – 2

    கர்த்தர் என் சகாயர்-3
    நான் பயப்படேன் – 2 – (2)

    கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்
    நான் எரிந்து கொண்டிருப்பேன்
    நான் மலையின் மேலுள்ள பட்டணமாக
    எரிந்து பிரகாசிப்பேன் – 2

    யார் என்ன சொன்னாலும்
    யார் என்னை தடுத்தாலும்
    யார் என்னை பகைத்தாலும்
    அசைக்கவே முடியாது – 2

    கர்த்தர் என் சகாயர்-3
    நான் பயப்படேன் – 2 – (2)

    கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து
    முடித்திடுவாரே
    நான் முன்னேறி செல்வேன் கெம்பீரமாகவே
    இயேசுவின் நாமத்திலே – 2

    தடைகளோ தாமதமோ
    கஷ்டமோ நஷ்டமோ
    கண்ணீரோ காயங்களோ
    அசைக்கவே முடியாது – 2

    கர்த்தர் என் சகாயர்-3
    நான் பயப்படேன் – 2 – (2) – நான் பயப்படும்


    Naan Bayappadum Naalilae
    Ummai Nampuvaen
    Kalangkitum Naalilae
    Ummaiyae Nampuvaen – 2

    Karththar En Sakaayar-3
    Naan Payappataen – 2 – (2)

    Karththar Enakkaay Yuththangkalai Seivaar
    Naan Amarnhthiruppaenae
    Enakku Viroathamaay Uruvaakum Aayutham
    Vaaykkaamalae Poakum – 2

    Manthiram Sooniyamoo
    Sarppangalo Thaelkalo
    Maranamo Sethangkalo
    Asaikkavae Mutiyaathae – 2

    Karththar En Sagaayar-3
    Naan Payappataen – 2 – (2)

    Karththar En Vilakkai Eriya Seiveer
    Naan Erinhthu Kontiruppaen
    Naan Malaiyin Maelulla Pattanamaaka
    Erinthu Pirakaasippaen – 2

    Yaar Enna Sonnaalum
    Yaar Ennai Thatuththaalum
    Yaar Ennai Pakaiththaalum
    Asaikkavae Mutiyaathu – 2

    Karththar En Sagaayar-3
    Naan Payappataen – 2 – (2)

    Karththar Enakkaay Yaavaiyum
    Seithu Mutiththituvaarae
    Naan Munnaeri Selvaen Kempeeramaakavae
    Yesuvin Naamaththilae – 2

    Thataikalo Thaamathamo
    Kashtamo Nashdamo
    Kanneero Kaayangalo
    Asaikkavae Mutiyaathu – 2

    Karththar En Sakaayar-3
    Naan Payappataen – 2 – (2) – Naan Bayappadum


  • எல்லா நெருக்கமும் Ella Nerukkamum

    எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்
    நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம் – 2
    கலங்காதே என்றும்
    திகையாதே இந்நாள்
    அழைத்தவர் முன் செல்கிறார் – 2

    அவர் நாமம் எல்ரோயி
    நம்மை எந்நாளும் காண்கின்றவர் – 2
    கைவிடப்படுவதில்லை
    நீ ஒடுங்கி போவதில்லை
    ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை
    நீ அவமானம் அடைவதில்லை

    ஒன்றுமே இல்லை என்று
    ஏங்கி நீ தவித்திடாதே – 2
    சொந்த பிள்ளையே தந்தவரால்
    சொந்த பிள்ளையையே தந்தவரால்
    மற்ற எல்லாமும் அருளிடுவார் – 2

    முந்தின காரியமோ
    பூர்வத்தின் எல்லைகளோ – 2
    நீ ஒன்றும் நினைத்திடாதே – 2
    இயேசு புது வழி திறந்திடுவார் – 2

    எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
    சோர்ந்து நீ போய் விடாதே – 2
    உந்தன் ஓட்டத்தை துவக்கினவர் – 2
    உன்னை எந்நாளும் நடத்திடுவார் – 2


    Ella Nerukkamum Maridum Neram
    Nam Sugavazhvu Thulirththidum Kaalam – 2
    Kalangaathe Endrum
    Thigayaathae Innaal
    Azhaithavar Mun Selgiraar – 2

    Avar Naamam Elrohi
    Nammai Ennaalum Kaangindravar – 2
    Kaividappaduvathillai
    Nee Odungi Povathillai
    O..o..o..Kaividappaduvathillai
    Nee Avamaanam Adaivathillai

    Ondrumae Illai Endru
    Yengi Nee Thavithidaathae – 2
    Sontha Pillaye Pillayaiyae Thanthavaraal
    Matra Ellamum Aruliduvaar – 2

    Munthina Kariyamo
    Poorvaththin Ellaigalo – 2
    Nee Ondrum Ninaithidaathae
    Yesu Puthu Vazhi Thiranthiduvaar – 2

    Eppakkamum Nerukkappattum
    Sornthu Nee Poi Vidaathae – 2
    Unthan Oottathai Thuvakkinavar – 2
    Unnai Ennalum Nadathiduvaar – 2


  • எனக்கு யாருமில்ல என்று Yenakku Yaarumilla Endru

    எனக்கு யாருமில்ல என்று சொல்லி
    தனிமையில் அழுதேன்
    நான் இருக்கேன்னு தேடி வந்து
    கட்டி பிடிசீங்க
    ஒன்றும் இல்ல என்று சொல்லி
    வெறுமையா கிடந்தேன்
    எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2

    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
    உங்க கிருபை இல்லாம
    ஒரு அடி நடக்க முடியுமா?
    உங்க அன்பு இல்லாம
    மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
    உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?

    நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
    நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2
    உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல

    சின்ன சின்ன தேவைக்காக
    ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
    அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக – 2
    தேவை எல்லாமே நீங்க தான் அப்பா


    Yenakku Yaarumilla Endru Solli
    Thanimaiyil Azhudhaen
    Naan Irukkaennu Thedi Vandhu
    Katti Pidicheenga
    Ondrumilla endru Solli
    Verumaiyaa Kidanden
    Enakkaaga Muttrilumaaga
    Ummaiyae Thandheenga – 2

    Neenga Illaama Naan
    Vaazha Mudiyuma
    Unga Kiruba illaama Oru Adi
    Nadakka Mudiyuma
    Unga Anbu illaama Moochu Kaatha
    Swasikka Mudiyuma
    Unga Siththam illaama Ennaala

    Nesitha Uravugal Nenachu
    Kooda Paakkala
    Nenachu Paakkaadha Uravaaga Vandheenga – 2
    Ummai Naan Marandha Podhum
    Neenga Marakkala

    Chinna Chinna Thevaikkaaga
    engi Nindra Naatkkal Undu
    Alave illaama Uyarthi Enna Vacheenga – 2
    Thevai ellaam Neengadhan Appa


  • பாசம் பண்போடு நல் Paasam Panbodu Nal

    பாசம் பண்போடு நல் நண்பர்கள் சேர
    வாசம் வருடும் வாழ்வில் என்றும்
    நேசம் மிகுந்த நம் வாழ்வை காண
    வீசும் தென்றலும் ஏங்கி நிற்கும்

    அன்பர்கள் வேண்டும் நண்பர்கள் வேண்டும்
    இந்த பூமியில் நாம் வாழும் நாள் வரையில்

    ஓ நண்பனே என் உயிர் நண்பனே
    இயேசு அன்பின் பாலமே நம்மை இணைத்து வைத்தாரே

    கள்ளம் இல்லாமல் நம் உள்ளம் இருக்க
    அன்பின் துணையே வேண்டும் என்றும்
    நெஞ்சம் தளர்ந்து கண் கொஞ்சும் வேலையில்
    நண்பர்கள் வேண்டும் ஏற்று கொள்ள – அன்பர்கள்

    என்றும் ஒன்றாக என்றென்றும் நன்றாக
    நியாயம் தவழுவோம் வாழ்விலே
    நேசம் வகைத்து நல்பாதையில் சேர
    நண்பர்கள் வேண்டும் வாழ்விலே – ஓ நண்பனே


    Paasam Panbodu Nal Nanbargal Sera
    Vaasam Varudum Vaazhvil Endrum
    Nesam Mihundha Nam Vaazhvai Kaana
    Veesum Thendralum Yengi Nirkum

    Anbargal Vendum Nanbargal Vendum
    Indha Boomiyil Naam Vaazhum Naal Varayil

    Oh Nanbane En Uyir Nanbane
    Yesu Anbin Paalame Nammai Inaithu Vaithaarae – 2

    Kallam Illamal Nam Ullam Irukka
    Anbin Thunaye Vendum Endrum
    Nenjam Thalarndhu Kan Konjum Velayil
    Nanbargal Vendum Yeatru Kola – Anbargal

    Endrum Ondraga Endrendrum Nandraga
    Nyayam Thavazhuvom Vaazhvile
    Nesam Vagaithu Nalpaathayil Sera
    Nanbargal Vendum Vaazhvile – Oh Nanbane


  • கண்ணீரில் கண்ணீரில் Kannerile Kannerile

    கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே

    கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே
    தவிக்கின்றேன் தவிக்கின்றேன் தனிமையில் துடிக்கிறேன்
    அனுதினமும் வெறும் கனவாய் காற்றினிலே சிறகானேன்
    யுகயுகமாக சோகம் என்னை சூழ்ந்துகொண்டது

    என் யேசுவே என் யேசுவே என் பாரத்தை தீர்த்திரே
    என் வாழ்விலே துன்பங்களை நீக்கிடவே வந்தீரே
    இனிப்பொழுதும் மாறாமல் என்னுடனே இருக்கின்றேன்
    இதயத்தின் பாரம் போக்கி என்னை அன்பால் காக்கின்றீர்


    Kannerile Kannerile En Ullamum Urugudhey

    Kannerile Kannerile En Ullamum Urugudhey
    Thavikindren Thavikindren Thanimayil Thudikindren
    Anudhinamum Verum Kanavu Kaatriniley Siraganen
    Ugaugamaga Sogam Ennai Suzhdhukondadhu

    En Yesuvey En Yesuvey En Barathai Theerthirey
    En Vaazhviley Thunbangalai Neekidavey Vandheerae
    Inipozhudhum Maaramal Enudane Irukindren
    Idhaiyathin Baaram Pokki Ennai Anbal Kaakindrir


  • மனமே மனமே நீ சோர்ந்து Maname Maname Nee Soruinthu

    மனமே மனமே நீ சோர்ந்து போகாதே
    மனமே மனமே நீ கலங்கி வாடாதே – 2

    வேதனை பாதையில் நீ தினம் நடப்பதோ
    தேவா கிருபை உன்னை காக்கும் அறியாயோ
    சோதனை யாவுமே சேர்ந்து உன்னை தாக்கினும்
    தேவா கரங்கள் உன்னை காக்கும் அறியாயோ
    மரண இருளில் இன்று தொடரிந்தாலும்
    தேவா ஆவி உன்னை காத்திடும்
    இயேசு ஒரு போதும் உன்னை கை விடர்

    ஆதரவு இன்றியே தவிக்கிக்கும் போதிலும்
    தேவா அன்பு உன்னை காக்கும் மறவாதே
    ஆணவம் ஆணவர் தந்திடும் தொலைகள்
    தேவா நாமம் தினம் பாட மறந்தோடும்
    ஜெனமாம் உயிர் எல்லோரும் ஜீவன் உள்ள வரை எந்நாளும்
    நேச பாதாம்களை நாமும் தொழுவுமே


    Maname Maname Nee Soruinthu Poogathe
    Maname Maname Nee Kaalangi Vadathe – 2

    Vethani Pathaile Nee Thenam Nadapatho
    Deva Kirubai Unnai Kakum Ariyayo
    Sonthanai Yavummae Serinthu Unnai Thakinum
    Deva Karankal Unnai Kakum Ariyayo
    Marana Iruyil Indru Thodarinthalum
    Deva Aavi Unnai Kathidum
    Yesu Oru Pothum Unnai Kai Vidaru

    Atharavu Indriya Thavikikum Pothulum
    Deva Anbu Unnai Kakum Maravathe
    Anavam Anavaru Thanthidum Thoalikal
    Deva Namam Thinam Paada Maranthovum
    Jenamam Uyir Yellorum Jeevan Ula Varai Ennalum
    Nesa Pathamgali Naamum Tholuvumae