Category: Song Lyrics

  • உன்னதர் நீர் ஒருவரே Unnathar Neer Oruvarae

    உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்
    வானங்களை ஞானமாக படைத்தவர்
    நட்சத்திரங்கள் பேர் சொல்லி அழைத்தவர்
    முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்
    பேர் சொல்லி என்னை அழைத்தவர்
    உள்ளங்கையில் என்னை வரைந்தவர்

    இயேசுவே இயேசுவே
    நீர் அதிசயமானவரே
    இயேசுவே இயேசுவே
    நீர் ஆலோசனை கர்த்தரே – 2

    நல்லவர் சர்வ வல்லமை உடையவர்
    சொன்னதை செய்து முடிப்பவர்
    என்னை என்றும் கைவிடாதவர்
    பெரியவர் ஒ… அழகில் சிறந்தவர்
    இறக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவர்
    சேனைகளின் தேவன் பரிசுத்தர் – இயேசுவே

    அன்பு போதும்
    உங்க கிருபை போதும்
    உங்க தயவு போதும் இயேசுவே


    Unnathar Neer Oruvarae Uyarnthavar
    Vaanangalai Nyanamaaga Padaiththavar
    Natchaththirangal Per Solli Azhaiththavar
    Mun Kuriththavar Thaayin Karppaththil Kandavar
    Per Solli Ennai Azhaiththavar
    Ullangkaiyil Ennai Varainthavar

    Yesuvae Yesuvae
    Neer Athisayamaanavarae
    Yesuvae Yesuvae
    Neer Alosanai Karththarae – 2

    Nallavar Sarva Vallamai Udaiyavar
    Sonnathai Seithu Mudippavar
    Ennai Endrum Kaividaathavar
    Periyavar Oh… Azhagil Siranthavar
    Erakkaththil Iswaryam Ullavar
    Saenaigalin Devan Parisuththar – Yesuvae

    Anbu Pothum
    Unga Kirubai Pothum
    Unga Dhayavu Pothum Yesuvae


  • யாக்கோபு என்னும் சிறு Yaakkobu Ennum Siru

    யாக்கோபு என்னும் சிறு பூச்சியே பயப்படாதே
    இஸ்ரவேலின் சிறு கூட்டமே கலங்காதே – 2
    உன்னை பேர் சொல்லி அழைத்தேன்
    உள்ளங்கையில் வரைந்தேன்
    நீ எந்நாளும் மறக்கப்படுவதில்லை – 2

    யாக்கோபே நீ வேரூன்றுவாய்
    யாக்கோபே நீ போது குலுங்கிடுவாய்
    யாக்கோபே நீ காய்த்து கணிதருவாய்
    நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – 2

    நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்
    கால்களை ஸ்திரப்படுத்தி
    உன்மேல் என் கண்ணை வைத்து
    ஆலோசனை தருவேன் – 2

    உன் பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்
    உன்னை சேதப்படுத்தாது
    உன் சத்துரு அடைந்திடும் பலனை
    கண்கள் காணாமல் போகிறது – 2

    விரோதமாகும் ஆயுதங்கள்
    வாய்க்காதே போகும்
    எதிராய் செய்த மந்திரம் எல்லாம்
    செயலற்றே போகும் – 2


    Yaakkobu Ennum Siru Poochiyae Bayappadathae
    Isravaelin Siru Koottamae Kalangaathae – 2
    Unnai Per Solli Azhaiththaen
    Ullangkaiyil Varainthaen
    Nee Ennaalum Marakkappaduvathillai – 2

    Yaakobae Nee Veroondruvai
    Yaakobae Nee Poothu Kulungkiduvaay
    Yaakobae Nee Kaayththu Kanitharuvaay
    Nee Boomiyellam Nirappiduvaay – 2

    Nee Valappuram Saayaamal Edappuram Saayaamal
    Kaalgalai Sthirappaduththi
    Unmael En Kannai Vaiththu
    Aalosanai Tharuvaen – 2

    Un Pakkaththil Aayiram Vizhunthaalum
    Unnai Saethappaduththaathu
    Un Saththuru Adainthidum Palanai
    Kangal Kaanamal Pogathu – 2

    Virothamaagum Aayuthangal
    Vaaykkaathae Pogum
    Yethiraay Seitha Manthiram Ellam
    Seyalatrae Pogum – 2


  • பரலோகத்தில் இருக்கிற Paraloekaththil Irukkira

    பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
    உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
    உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக
    இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்
    உம் சித்தம் செய்ய துடிக்கிறேன்

    பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல
    பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 2

    அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே
    பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும் – 2
    சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை – 2
    இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே
    இராஜ்ஜியமும் வல்லமையும்
    மகிமையும் என்றென்றைக்கும்
    உம்முடையதே உம்முடையதே…

    பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல
    பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 3


    Paraloekaththil Irukkira Enkal Pithaavae
    Ummutaiya Naamam Parisuththappatuvathaaka
    Ummutaiya Iraajjiyam Varuvathaaka
    Iyaesuvaippoel Naan Jepikkiraen
    Um Siththam Seyya Thutikkiraen

    Paraloekaththil Um Siththam Seyyappatuvathu Poela
    Puumiyilae Um Siththam Seyyappatuvathaaka – 2

    Anraata Vaentiya Aakaaram Thaarumae
    Pirar Kurram Manniththaen Ennaiyum Manniyum – 2
    Soethanaikkutpataamal Theemaiyil Irunthennai – 2
    Iratsiththukkollum Enkal Pithaavae
    Iraajjiyamum Vallamaiyum
    Makimaiyum Enrenraikkum
    Ummutaiyathae Ummutaiyathae…

    Paraloekaththil Um Siththam Seyyappatuvathu Poela
    Puumiyilae Um Siththam Seyyappatuvathaaka – 3


  • நீர் செய்த நன்மைகள் Neer Seitha Nanmaigal

    நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போது
    நன்றியால் உள்ளம் நிறையுதய்யா
    இயேசைய்யா இயேசைய்யா
    என் இயேசைய்யா இயேசைய்யா – 2

    உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
    எந்தன் பாவம் போக்கினீரே
    நன்றி நன்றி நன்றி இயேசுவே
    உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
    எந்தன் சாபம் நீக்கினீரே
    நன்றி நன்றி நன்றி இயேசுவே

    படுகுழியிலிருந்து என்னை தூக்கி
    கிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டி
    நன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே – 2
    கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்
    என் இளமையை நீர் திரும்ப செய்தீரே – 2


    Neer Seitha Nanmaigal Ninaikkum Poethu
    Nanriyaal Ullam Niraiyuthayyaa
    Iyaesaiyyaa Iyaesaiyyaa
    En Iyaesaiyyaa Iyaesaiyyaa – 2

    Umakku Eppati Nanri Solvaen
    Enthan Paavam Poekkineerae
    Nanri Nanri Nanri Iyaesuvae
    Umakku Eppati Nanri Solvaen
    Enthan Saapam Neekkineerae
    Nanri Nanri Nanri Iyaesuvae

    Patukuzhiyilirunthu Ennai Thuukki
    Kirupaiyum Irakkamum Mutiyaay Suutti
    Nanmaiyaal Vaazhvai Niraivu Seypavarae – 2
    Kazhukukku Samaanamaay Vaalavayathu Poel
    En Ilamaiyai Neer Thirumpa Seytheerae – 2


  • எலோஹீம் பூமிக்கு Eloheem Boomikku

    எலோஹீம் பூமிக்கு இறங்கி வந்தீங்க
    புழுதியாய் கிடந்த என்னை கண்டீங்க
    உம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்க
    என்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க

    என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்க
    என் உயிரோடு உயிராக கலந்தீங்க
    என் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்க
    பூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க

    நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
    நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க – 2 – எலோஹீம்

    சுவாச காற்றே ஜீவ காற்றே
    என் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே – 4


    Eloheem Boomikku Irangi Vantheenga
    Puzhuthiyaay Kidantha Ennai Kandeenga
    Um Karaththaal Kuninthu Mannai Pisaintheenga
    Ennaiyum Unga Saayalaagavae Padaichcheenga

    En Naasiyilae Unga Suvaasaththai Uuthi Vasseenga
    En Uyiroetu Uyiraaga galantheenga
    En Vaazhvukku Oru Arthathai Thantheenga
    Puumiyai Aalum Athigaariyaay Maarruneenga

    Neenga Illana Naanga Ondrumae Illai
    Neenga Illana Naanga Verum Mannu Thaanga – 2 – Eloheem

    Swasa Kaattrae Jeeva Kaattrae
    En Vaazhvukku Asthipaaram Neenga Thaanae – 4


  • நல்லவேல என் வாழ்க்கையில் Nallavaela En Vazhkkaiyil

    நல்லவேல என் வாழ்க்கையில் ஏசேக்கு ஸ்டாப்பாச்சு
    ஸ்டாப்பாச்சு
    நல்லவேல என் வாழ்க்கையில் சித்னாவும் விட்டுப்போச்சு
    விட்டுப்போச்சு விட்டுப்போச்சு

    ரெஹபோத் என் வாழ்க்கையில் வந்தாச்சு
    கவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சு போச்சு – நல்ல

    வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
    மிகவும் அதிகமாய் செய்கின்றவர்
    தொடங்கினவை முடிக்கும்வரை
    எனை விட்டு ஒருபோது விலகாதவர் – 2 – நல்லவேல


    Nallavaela En Vazhkkaiyil Aseaku Stopp Aachchu
    Stopp Aachchu
    Nallavaela En Vazhkkaiyil Sithnaavum Vittupochchu
    Vittupochchu Vittupochchu

    Rehoboth En Vazhkkaiyil Vanthaachchu
    Kavalai Kanneer Ellam Marainju Pochchu – Nalla

    Vaenduvatharkkum Ninaippatharkkum
    Migavum Athigamaay Seigindravar
    Thodanginavai Mudikkumvarai
    Enai Vittu Orupothu Vilagathavar – 2 – Nallavaela


  • கர்த்தர் என்னோடு இருக்கிறீர் Karththar Ennodu Irukkireer

    கர்த்தர் என்னோடு இருக்கிறீர்
    நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன்
    என்னை விசாரிக்கின்றீர்
    என் கவலைகள் எல்லாம் உம் மேல் வைத்து விட்டேன் – 2

    எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
    எல்ரோயீ என்னை காண்பவர் நீர் தானே – 2 கர்த்தர்
    ஓ..ஓ …ஓ …ஓ … – 3

    உலகம் முடியும் வரை என்னோடு கூட
    இருப்பேன் என்று சொல்லி சென்றீர்
    இம்மானுவேல் – 4


    Karththar Ennodu Irukkireer
    Naan Bayanthidamaattaen Thigaiththidamaattaen
    Ennai Visaarinkkindreer
    En Kavalaigal Ellam Um Mael Vaiththu Vittaen – 2

    El Shadai Sarva Vallavar Neer Thaanae
    El Roi Ennai Kaanbavar Neer Thaanae – 2 Karththar
    Oh..Oh…Oh…Oh… – 3

    Ulagam Mudium Varai Ennodu Kooda
    Iruppaen Endru Solli Sendreer
    Immaanuvael – 4


  • ஆவியானவரே என்னை ஆட்கொண்டு Aaviyanavarae Ennai Aatkondu

    ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே
    ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே
    ஆவியானவரே என் மேல் அனலாய் இரங்குமே
    ஆவியானவரே ஆவியானவரே

    சித்தம்போல் என்னை நடத்துமே
    உங்க விருப்பம் போல் என்னை வனையுமே – 2
    ஆவியே தூய ஆவியே
    வாருமே என் துணையாளரே
    ஆவியே மகிமையின் ஆவியே
    வாருமே என் மணவாளரே

    ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே
    ஊற்றுத்தண்ணீரை தாகம் தீர்ப்பவரே
    அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே
    அசைவாடுமே ஆவியானவரே – 2
    அன்போடு வரவேற்கிறோம்
    அன்போடு வரவேற்கிறோம்
    அன்போடு வரவேற்கிறோம்


    Aaviyanavarae Ennai Aatkondu Nadaththumae
    Aaviyanavarae Ippo Aalugai Seiyumae
    Aaviyanavarae En Mael Analaay Irangumae
    Aaviyanavarae Aaviyanavarae

    Siththampol Ennai Nadaththumae
    Unga Viruppam Pol Ennai Vanaiyumae – 2
    Aaviyae Thooya Aaviyae
    Vaarumae En Thunaiyaalarae
    Aaviyae Magimaiyin Aaviyae
    Vaarumae En Manavalarae

    Jeeva Nathiyae Paaynthu Sellumae
    Oottruththanneerae Thaagam Theerppavarae
    Anbin Aaviyae Thaettrum Deivamae
    Asaivaadumae Aaviyanavarae – 2
    Anbodu Varavaerkirom
    Anbodu Varavaerkirom
    Anbodu Varavaerkirom


  • இமைப்பொழுதும் என்னை Imaipozhudhum Ennai

    இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
    ஒரு நாளும் விட்டு விலகமாட்டார்

    நீர் கைவிடா கன்மலையே
    நித்தமும் காப்பவரே

    நீரே என் அடைக்கலம்
    என் கோட்டை என் கேடகம்
    நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன்
    வேடனுடைய கண்ணிக்கும்
    பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
    தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர்

    கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே
    புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
    அமர்ந்த தண்ணீரண்டையில் என்னை
    கொண்டு போய்விடுகிறீர்
    ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்

    சத்துருக்கள் முன்பாய் ஒரு பந்தி ஆயத்தப்படுத்தி
    என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்
    ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும்
    கிருபையும் என்னை தொடரும்
    உம் வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

    பயமில்லை பயமில்லை
    எந்தன் குடும்பம் உந்தன் கையில்
    பயமில்லை பயமில்லை
    என் வாழ்க்கை உந்தன் கையில் – 2

    என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
    நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
    குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர் – 3

    என் குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்
    குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்


    Imaipozhudhum Ennai Kaividamaatteer
    Oru Naalum Vittu Vilagamaatteer

    Neer Kaivida Kanmalaiyae
    Nitthamum Kaapavarae

    Neerae En Adaikkalam
    En Kottai En Kaedagam
    Naan Nambum Deivam Yendru Solluvaen
    Vaedanudaya Kannikkum
    Paazhakkum Kollai Noikkum
    Thappuvithu Siragaal Moodi Maraikkireer

    Karthar En Meippae Naan Thaazhchiyadaiyaen
    Pullulla Idangalil Ennai Maeikkireer
    Amarndha Thanneer Andaiyil
    Ennai Kondu Poi Vidugireer
    Aathumaavai Thaettri Thirupthiyaai Nadathugireer

    Sathurukkal Munbaai Oru Pandhi Aayathapaduthi
    En Thalaiyai Yennaiyal Abishegitheer
    Jeevanlla Naalellam Nanmaiyum
    Kirubaiyum Ennai Thodarum
    Um Veettil Needitha Naatkalaai Nilaithiruppaen

    Bayamillai Bayamillai
    Yendhan Kudumbam Undhan Kaiyil
    Bayamillai Bayamillai
    Yendhan Yedhirkaalam Undhan Kaiyil – 2

    Ennai Paluga Seiveer Peruga Seiveer
    Neenda Aayul Thandhu Kaappeer
    Kudumbathai Paezhaikul Vaithu Kaapaatruveer – 3

    Kudumbathai Vaeli Adaithu Kaapaatruveer
    Kudumbathai Paezhaikul Vaithu Kaapaatruveer

  • என்னை பேர்சொல்லி அழைத்தீரே Ennai Paersolli Azhaitheerae

    என்னை பேர்சொல்லி அழைத்தீரே
    உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே
    இயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டு
    வாழ்நாளெல்லாம் உம் பின்னே நான் சொல்லுவேன்
    இயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டு
    தினந்தோறும் சுயத்திற்காக சாவேன்

    அர்பணித்தேன் என்னையே
    உம் பாதத்தில் ஒப்படைத்தேன் – 2

    இனி நானல்ல கிறிஸ்து வாழ்கிறார் – 2

    இயேசுவுக்காய் மாத்திரம் வாழ்கிறேன்
    உலகத்திற்காய் தினம் சாகிறேன் – 2


    Ennai Paersolli Azhaitheerae
    Um Pillaiyaai Ennai Maatrineere
    Yesuvae En Siluvaiyai Yeduthukkondu
    Vaazhnaalellam Um Pinnae Naan Selvaen
    Yesuvae En Siluvaiyai Yeduthukondu
    Thinandhoram Suyathirkkaaga Saavaen

    Arpanithaen Ennaiyae
    Um Paadhathil Oppadaithen – 2

    Ini Naanalla Kiristhu Vazhgiraar – 2

    Yesuvukkai Maathirma Vaazhgiraen
    Ulagathirkai Dhinam Saagraen – 2