Category: Song Lyrics

  • என் உறைவிடம் உமது En Uraividam Umadhu

    என் உறைவிடம் உமது நாமம்
    என் மறைவிடம் உம் திரு இரத்தம்

    உம்மை உயர்த்துகிறோம் இயேசு ராஜாவே – 2
    இரக்கத்தில் ஐஸ்வரியமே
    உம்மை புகழ்கின்றோம் – 2
    அல்லேலூயா அல்லேலூயா – 4

    நீர் ஒருவரே பரிசுத்தர்
    நீர் ஒருவரே பாத்திரர்

    நீர் ஒருவரே உயர்ந்தவர்
    நீர் ஒருவரே பெரியவர்


    En Uraividam Umadhu Naamam
    En Maraividiam Um Thiru Ratham

    Ummai Uyirthugiram Yesu Rajavae – 2
    Irakkathil Aishvariyame
    Ummai Pugazhgindrom – 2
    Alleluyaa Alleluyaa – 4

    Neer Oruvare Parisuthar
    Neer Oruvare Paathirar

    Neer Oruvare Uyarndhavar
    Neer Oruvare Periyavar


  • உம்மாலன்றி நான் ஒன்றும் Ummalanri Naan Ondrum

    உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே
    உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாதே
    நீர் இல்லையென்றால் நான் ஒன்றுமேயில்லையே
    நீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாது
    நீர் இல்லா வாழ்கை எனக்கு தேவையில்லை
    நீர் இல்லா உலகம் எனக்கு ஆசையில்லை

    நீரே என் தஞ்சம்
    நீரே என் அடைக்கலம்
    நான் நம்பும் எதிர்காலம்
    என்னை உயர்த்தும் தெய்வம்
    நீர் சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதே
    நீர் இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே

    என் பேச்சு மூச்சு செய்கை எல்லாம் நீரே
    நீர் இல்லையென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே
    என் ஆசை தாகம் ஏக்கம் எல்லாம் நீரே
    நீர் இல்லையென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே


    Ummalanri Naan Ondrum Seiya Mudiyadhae
    Um Thunaiyindri Naan Uyir Vazha Mudiyadhae
    Neer Illaiyendral Naan Ondrumeillaiyae
    Neer Illamal Parisutha Vaazhvu Vazha Eyaladhu
    Neer Illana Vazhkai Enakku Thevaiyillai
    Neer Illana Ulagam Enakku Aasaiyillai

    Neerae En Thanjam
    Neerae En Adaikalam
    Naan Nambum Edhirkaalam
    Ennai Uyarthum Deivam
    Neer Sollamal Oru Anu Kuda Asaiyadhae
    Neer Illamal Kaariyam Ondru Kuda Vaikadhae

    En Petchu Mootchu Seigai Ellam Neerae
    Neer Illaiyendral En Vazhvu Ondrumillai
    En Aasai Thagam Yekkam Ellam Neerae
    Neer Illaiyenral Parisutha Vazhvu Illaiyaearudhu


  • உம்மை போல் என்னை Ummai Pol Ennai

    உம்மை போல் என்னை நேசிக்க
    பூமியில் யாருண்டு
    உம்மைப்போல் என்னை ஆதரிக்க
    பூமியில் எவருண்டு
    உம்மை போல் என்னை தங்கிட
    பூமியில் யாருண்டு
    உம்மைப்போல் என்னை தேற்றிட
    பூமியில் எவருண்டு

    சுவாசம் நீரே சுவாசம் நீரே
    எந்தன் வாழ்வின் மூச்சு நீரே
    தண்ணீரில்லா மீனை போல
    நீரின்றியே வாழ்வுமில்லையே

    தேவையெல்லாம் நீரே இயேசு நீரே
    தேவையெல்லாம் நீர் ஒருவரே
    ஆசையெல்லாம் நீரே இயேசு நீரே
    ஆசையெல்லாம் நீர் மாத்திரமே
    சொத்து எல்லாம் நீரே இயேசு நீரே
    சொத்து எல்லாம் நீர் என் வாழ்விலே


    Ummai Pol Ennai Naesikka
    Boomiyil Yaarundu
    Ummaipol Ennai Aadharikka
    Boomiyil Evarundu
    Ummai Pol Ennai Thangida
    Boomiyil Yarundu
    Ummaipol Ennai Thetrida
    Boomiyil Evarundu

    Swaasam Neerae Swaasam Neerae
    Enthan Vazhvin Moochu Neerae
    Thanneerilla Meenai Pola
    Neerintriyae Vazhvumillaiyae

    Thevaiyellam Neerae Yesu Neerae
    Thevaiyellam Neer Oruvarae
    Aasaiyellam Neerae Yesu Neerae
    Aasaiyellam Neer Maathiramae
    Sothu Ellam Neerae Yesu Neerae
    Sothu Ellam Neer En Vazhvilae


  • நம்பத்தக்கவரே நம்புவேன் Nambathakkavarae Nambuvaen

    நம்பத்தக்கவரே நம்புவேன் உம்மை
    நங்கூரம் நீரே
    உம்மை நம்பி பாடுவேன்

    நம்பிக்கை நாயகன்
    நம்பிக்கை நாயகன் நீரே
    நீர் ஒருவரே

    பார்வோன் சேனை தொடர்ந்து பின்னே வந்தாலும்
    செங்கடல் எந்தன் முன்னே நின்றாலும்

    வனாந்திர வாழ்வு என்னை சூழ்ந்து கொண்டாலும்
    எரிகோ போன்ற தடைகள் என் முன் நின்றாலும்

    நம்புவேன் உம்மை நான் நம்புவேன்
    உம்மை நான் நம்புவேன்


    Nambathakkavarae Nambuvaen Ummai
    Nanguram Neerae
    Ummai Nambi Paaduvaen

    Nambikai Naayagan
    Nambikai Naayagan Neerae
    Neer Oruvarae

    Paarvon Sennai Thodarndhu Pinnae Vandhalum
    Sengadal Enndhan Munnae Ninralum

    Vanaandhira Vazhvu Ennai Sozhndhu Kondalum
    Erigo Pondra Thadaigal En Mun Nindralum

    Nambuvean Ummai Naan Nambuvaen
    Ummai Naan Nambuvaen


  • இயேசு போல பேசனும் Yesu Pola Paesanum

    இயேசு போல பேசனும்
    அவர் போல பார்க்கனும்
    இயேசு போல மாறனும்
    அவர் போல வாழனும்

    உம்மை போல பேசனும்
    உம்மை போல பார்க்கனும்
    உம்மை போல மாறனும்
    உம்மை போல வாழனும்

    குயவனே
    உம்மை போல என்னை உருவாக்குமே
    குயவனே குயவனே
    உம்மை போல மாற வஞ்சிக்கிறேன் குயவனே

    என்னை பார்க்கும் மனிதர்கள்
    உம்மை என்னில் பார்க்கட்டும்
    உம் சுபாவம் என்னில் பெருகட்டும்
    என்னை உடைத்து உருமாற்றும்


    Yesu Pola Paesanum
    Avar Pola Paarkkanum
    Yesu Pola Maaranum
    Avar Pola Vaazhanum

    Ummai Pola Paesanum
    Ummai Pola Paarkkanum
    Ummai Pola Maaranum
    Ummai Pola Vaazhanum

    Kuyavanae
    Ummai Pola Ennai Uruvakkumae
    Kuyavanae Kuyavanae
    Ummai Pola Maara Vanjikiraen Kuyavanae

    Ennai Paarkum Manithargal
    Ummai Ennil Paarkattum
    Um Subaavam Ennil Perugattum
    Ennai Udaithu Urumaattrum


  • கிறிஸ்துவின் அன்பை விட்டு Kristhuvin Anbai Vittu

    கிறிஸ்துவின் அன்பை விட்டு
    என்னை பிரிக்க முடியாது
    என் தேவனின் அன்பை விட்டு
    ஒரு நாளும் பிரிக்க முடியாது

    துன்பமோ துயரமோ
    வியாகுலமோ பசியோ
    நாசமோ மோசமோ
    பிரிக்க முடியாது

    மரணமோ ஜீவனோ
    தூதரோ பட்டயமோ
    அதிகாரமோ வல்லமையோ
    பிரிக்க முடியாது
    இவை எல்லாம் பிரிக்க முடியாது
    உம்மை பாட தடுக்க முடியாது – 2

    அல்லேலூயா உம்மை என்றும் போற்றுவேன்
    அல்லேலூயா உம்மை என்றும் உயர்த்துவேன்
    அல்லேலூயா உந்தன் அன்பை பாடுவேன்


    Kristhuvin Anbai Vittu
    Ennai Pirikka Mudiyathu
    En Devanin Anbai Vittu
    Oru Naalum Pirikka Mudiyathu

    Thunbamo Thuyaramo
    Viyagulamo Pasiyao
    Nasamo Mosamo
    Pirikka Mudiyathu

    Maranamo Jeevano
    Thutharo Pattayamo
    Adhigaramo Vallamaiyo
    Pirikka Mudiyathu
    Ivai Ellam Pirikka Mudiyathu
    Ummai Paada Thadukka Mudiyathu – 2

    Allaeluya Ummai Endrum Potruvaen
    Allaeluya Ummai Endrum Uyairthuvaen
    Allaeluya Undhan Anbai Paaduvaen


  • கர்த்தரின் கை இந்தியாவின் Kartharin Kai Indhiyavin

    கர்த்தரின் கை இந்தியாவின் மேல் அமர்ந்தது
    உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் நாட்கள் வந்தது
    தீர்க்கதரிசன வார்த்தை காதில் தொனிக்குது
    இந்திய இயேசுவுக்கு சொந்தம் – 2

    வெண்கல கதவுகள் உடையுது
    இரும்பு தாழ்ப்பாள் முறியுது
    பரலோக ராஜ்யம் இறங்குது
    இந்தியாவில் இந்தியாவில்

    பாவ சாபம் அழியுது
    லஞ்சம் ஊழல் ஒழியுது
    சாத்தன் கோட்டை தகருது
    இந்தியாவில் இந்தியாவில்

    முழங்கால் யாவும் முடங்குது
    நாவுகள் அறிக்கை செய்யுது
    பாரத தேசம் இயேசுவின்
    தேசமாய் மாறுது


    Kartharin Kai Indhiyavin Mel Amardhadhu
    Ularndha Elumbugal Uyirperum Naatkal Vandhadhu
    Theerkadharisanam Vaarthai Kaadhil Dhonikudhu
    Indhiya Yesuvukku Sondham – 2

    Venkala Kadhavugal Udaiyadhu
    Erumbu Thazpaal Murikiradhu
    Paraloga Rajiyam Erangudhu
    Indhiyavil Indhiyavil

    Paava Sabam Azhiyudhu
    Lanjam Oozhal Ozhiyudhu
    Saathan Kottai Thagarudhu
    Indhiyavil Indhiyavil

    Muzhangal Yavum Mudangudhu
    Naavugal Arikkai Seiyudhu
    Baaradha Desam Yesuvin
    Desamai Maarudhu


  • உந்தன் காயப்பட்ட கரத்தை Unthan Kaayappatta Karathai

    உந்தன் காயப்பட்ட கரத்தை நான் பிடித்து
    என்றென்றும் முத்தம் செய்கிறேன்
    இயேசுவே என் நேசர் இயேசுவே

    உம்மை உயர்த்தி உம்மை போற்றி
    என்றென்றும் ஆராதிப்பேன் – 2

    இயேசுவே என் நேசர் இயேசுவே – 4


    Unthan Kaayappatta Karathai Naan Pidithu
    Endrendrum Muththam Seikiraen
    Yeasuvae En Nesar Yeasuvae

    Ummai Uyarthi Ummai Pottri
    Endrendrum Aaraathippaen – 2

    Yeasuvae En Nesar Yeasuvae – 4


  • தேவை எல்லாம் சந்திக்கும் Thevaiyellaam Santhikkum

    தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
    யெகோவா யீரே
    வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்
    அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே

    என் கண்கள் அதை பார்க்கவில்லை
    காதுகள் அதை கேட்கவில்லை
    இதயத்தில் தோன்றவுமில்லை
    நீர் எனக்காய் செய்கிறதை

    யெகோவா தெய்வமே
    தேவையெல்லாம் தருபவரே
    யெகோவா யீரெ
    எனக்காய் யாவும் செய்பவரே


    Thevaiyellaam Santhikkum Deivam
    Yehova Yirey
    Vendikolvatharkum Naan Ninaipatharkum
    Athigamai Kiriyai Seiya Vallavarey

    En Kangal Athai Paarkavillai
    Kaathugal Athai Ketkavillai
    Idhayathil Thondravumillai
    Neer Enakkai Seikirathai

    Yehova Deivame
    Thevaiellam Tharubavarey
    Yehova Yirey
    Enakaai Yavum Seibavarey


  • சிலர் இரதத்தை குறித்து Silar Rathathai Kurithu

    சிலர் இரதத்தை குறித்து
    மேன்மை பாராட்டினார்கள்
    சிலர் குதிரையை குறித்து
    மேன்மை பாராட்டினார்கள் – 2

    நான் என்று சொல்ல ஒன்றுமே இல்ல
    நான் தான் என்று சொல்ல
    எனக்கு ஒன்றுமே இல்ல – 2

    எனக்கெல்லாம் நீர்தானே
    என் மூச்சு நீர்தானே
    என் மூச்சு நீர்தானே
    என் பெருமை நீர்தானே
    என் புகழும் நீர்தானே
    என் வெற்றி நீர்தானே
    எனக்கெல்லாம் நீர்தானே
    எனக்கெல்லாம் நீர்தானே – சிலர்

    உம்மை குறித்து மேன்மை பாராட்டுவேன் – 4 – நான் என்று


    Silar Rathathai Kurithu
    Maenmai Paaraatinaargal
    Silar Kuthiraiyai Kurithu
    Maenmai Paaraatinaargal – 2

    Naan Endru Solla Ondrumae Illai
    Naan Thaan Endru Solla
    Enakku Ondrumae Illai – 2

    Enakkellaam Neerthaanae
    En Paechum Neerthaanae
    En Moochu Neerthaanae
    En Perumai Neerthaanae
    En Puhazhum Neerthaanae
    En Vettri Neerthaanae
    Enakkellaam Neerthaanae
    Enakkellaam Neerthaanae – Silar

    Ummai Kurithu Maenmai Paaraattuvaen – 4 – Naan Endru