Category: Song Lyrics
-
हमेशा आनन्द है, मुझे यीशु देता है, Hameesha anand hai , mujhee yeeshu deeta hai
हमेशा आनन्द है, मुझे यीशु देता है,आओ मिलकर उसकी स्तुति करें हम,हाल्लेलूयाह आनन्द है ; (2) अपने पंखों तले, मुझको छुपा कर, संभालता रहेगा,उसका वचन है, आत्मा की तलवार, मार्ग वही है हर रास्ते में मुझको बचाने, फरिश्ते मेरे लिए,ना लगे पत्थर पाँवों में मेरे, हाथों में उठाएगा सिंह के ऊपर, साँप के ऊपर, चलते…
-
हम यीशु मसीह के चेले है Ham Yeshu Masih Ke Chele Hai
१. हम यीशु मसीह के चेले हैदुनिया में धूम मचा देंगे,जो नींद में ग़ाफ़िल सोते हैउपदेश से उनको जगा देंगे | २. जब मन की घुंडी खोलेंगेऔर ज्ञान के मोती रोलेंगे,इन्जील मुक़द्दस पढ़ पढ़करहम मन में शांति बिठा देंगे | ३. बन्दे है एक खुदा के हम,मिल जुल कर क्यों न रहे बाहमइन्जील मुक़द्दस को…
-
Nandriyaal Thudhipaadu நன்றியால் துதிபாடு
நன்றியால் துதிபாடு நம் இயேசுவைஉள்ளத்தால் என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் (2) எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)கலங்கிடாதே திகைத்திடாதேதுதியினால் இடிந்து விழும் (2) நன்றியால் செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்சிலுவையின் நிழல் உண்டு (2)பாடிடுவோம் துதித்திடுவோம்பாதைகள் கிடைத்து விடும் (2) நன்றியால் கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)இயேசு என்னும் நாமம் உண்டுஇன்றே ஜெயித்திடுவோம் (2) நன்றியால் Nandriyaal thudhipaadu nam yaesuvai Ullaththaal endrum paaduVallavar…
-
Nandriyaal Pongudhae Emadhullam நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
நன்றியால் பொங்குதே எமதுள்ளம்நாதன் செய்பல நன்மைகட்காய்நாள்தோறும் நலமுடன் காத்தனரேநன்றியால் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா நன்றியால் ஸ்தோத்தரிப்போம் கடந்த வாழ்வில் கருத்துடனேகண்மணிபோல் நம்மைக் காத்தனரேகண்ணீர் கவலையினை மாற்றினாரேகனிவுடன் ஸ்தோத்தரிப்போம் அல்லேலூயா கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் – நன்றியால் ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்துஜீவிய பாதை நடத்தினாரேஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்ஜீவனின் அதிபதியை அல்லேலூயா ஜீவனின் அதிபதியை – நன்றியால் அற்புத கரம் கொண்டு நடத்தினாரேஅதிசயங்கள் பல புரிந்தனரேஆயிரம் நாவுகள் தான் போதுமா ஆண்டவரைத் துதிக்க அல்லேலூயாஆண்டவரைத் துதிக்க – நன்றியால் பாவ…
-
Nandribali Nandribali Nallavare நன்றிபலி நன்றிபலி நல்லவரே
நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான்ஆனந்தம் ஆனந்தமே அப்பா உம் திருப்பாதமே நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்தையா நிரந்தரமானதையாகோடி கோடி நன்றி டாடி (3) இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர்நாள் தந்தீர்மறவாத என் நேசரே உறவாடி மகிழ்ந்திடுவேன் ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையாஓடிஓடி உழைப்பதற்கு உடல்சுகம் தந்தீரையா வேதனை துன்பமெல்லாம்ஒரு நாளும் பிரிக்காதையாநாதனே உம் நிழலில்நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு ஜெபத்தைக் கேட்டீரையாஜெயத்தைத் தந்தீரையாபாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா புதிய நாள் தந்தீரையாபுது கிருபை தந்தீரையாஅதிசயமானவரே ஆறுதல்…
-
Nandri Ullam Niraivudan நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி உள்ளம் நிறைவுடன்நன்றி பரிசுத்தத்தில்நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார் நன்றி உள்ளம் நிறைவுடன்நன்றி பரிசுத்தத்தில்நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார் பலவீனன் பலவான் என்று சொல்வான்தரித்திரன் செழித்திடுவான்தேவனின் செயல் இதுவேநமக்காய் பலவீனன் பலவான் என்று சொல்வான்தரித்திரன் செழித்திடுவான்தேவனின் செயல் இதுவேநமக்காய் நன்றி நன்றி நன்றி Nandri Ullam Niraivudan Lyrics in English nanti ullam niraivudannanti parisuththaththilnanti thaevakkumaaran Yesuvai thanthaar nanti ullam niraivudannanti parisuththaththilnanti thaevakkumaaran Yesuvai thanthaar palaveenan palavaan entu solvaanthariththiran…
-
Nandri Solli Yesuvai நன்றி சொல்லி இயேசுவை
நன்றி சொல்லி இயேசுவைப் பாடுவோம்நன்மை செய்த அவரை நினைப்போம்நன்றி சொல்லுவோம்நாள்தோறும் அவரை துதிப்போம் ஆ… அல்லேலூயா சமாதானம் சந்தோஷம் தந்தீர்உமக்கு நன்றி உமக்கு நன்றிசாத்தானை மேற்கொள்ளச் செய்தீர்உமக்கு நன்றி உமக்கு நன்றிதுன்பம் அதில் காத்தீர் உமக்கு நன்றிதுயரம் அதை நீக்கினீர் உமக்கு நன்றி பாதம் இடறாமல் காத்தீர் உமக்கு நன்றிபரிசுத்த வாழ்வை கொடுத்தீர் உமக்கு நன்றிஜெபிக்க உதவி செய்தீர் உமக்கு நன்றிகொடுக்க உதவி செய்தீர் உமக்கு நன்றி புதிய பாடலை தந்தீர் உமக்கு நன்றிபுதிய கிருபைகள் தந்தீர்…
-
Nandri Solli Ummai Paada Vanthom நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரைஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்லஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல்நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலேகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே Nandri Solli Ummai Paada Vanthom Lyrics in English nanti solli ummai paada vanthomum…
-
Nandri Solli Paaduven நன்றி சொல்லி பாடுவேன்
நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன் நன்றி இயேசு ராஜா என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர் ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளைஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர் என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர் இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர் இத்தனை வருடங்கள் அருமையாய் நடத்திவந்தீர்…
-
Nandri Sollamal Irukkave நன்றி சொல்லாமல் இருக்கவே
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாதுபல நன்மை செய்த யேசுவுக்குநன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்நாள்தோறும் போற்றுவேன்நாள்தோறும் போற்றுவேன் -2 எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரேஏராளமாய் நன்றி சொல்வேன் -2அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்ஆண்டவரை போற்றுவேன் -2ஆண்டவரை போற்றுவேன் மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்பாதுகாத்தீர் ஐயா -2மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னைவாழ வைத்தீரையா -2வாழ வைத்தீரையா Nandri Sollamal Irukkave – நன்றி சொல்லாமல் இருக்கவே Lyrics in English Nandri Sollamal…