Category: Song Lyrics

  • தாழ்த்துகிறேன் உம் பாதத்தில் Thaazhthugiren Um Pathaththil

    தாழ்த்துகிறேன் உம் பாதத்தில்
    உம் இஷ்டம் போல் என்னை நடத்திடுமே – 3

    குயவன் கையில் களிமண்ணை போல
    உந்தன் கையில் என்னை தந்து விட்டேன்
    உமக்காக வனைந்திடுமே

    வழிமாறி சென்றேன் வழி இதுவே என்றீர்
    வார்த்தையால் தேற்றி வாழவைத்தீர்
    வாஞ்சித்து கதறுகின்றேன்


    Thaazhthugiren Um Pathaththil
    Um Ishtam Pol Ennai Nadaththidumae – 3

    Kuyavan Kaiyil Kalimannai Pola
    Unthan Kaiyil Ennai Thanthu Vittaen
    Umakkaga Vanainthidumae

    Vazhimaari Sendraen Vazhi Idhuvae Endreer
    Vaarththaiyal Thaetri Vazhavaitheer
    Vanjiththu Katharugindren


  • நான் கண்ணீர் சிந்தும் Naan Kaneer Sinthum

    நான் கண்ணீர் சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே
    நான் பயந்து நடுங்கும் போது
    பயம் வேண்டாம் என்றவரே
    நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2

    காரணமின்றி என்னை பகைத்தனரே
    வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே – 2
    உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2

    ஆகாதவன் என்று தள்ளிடாமல்
    ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் – 2
    ஆலோசனை தந்து நடத்தினீரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2


    Naan Kaneer Sinthum Poth
    En Kannae Enravarae
    Naan Payanthu Nadunkum Pothu
    Payam Vendam Endravarae
    Naan Unnodu Erukinren Endravarae
    Neer Mathram Pothum En Yesuvae
    Neer Mathram Pothum En Yesuvae

    Karanamendri Ennai Pakaithanarae
    Vendamendrae Silar Veruthanarae
    Udaintha Velai Ennai Aravanaitheer
    Neer Mathram Pothum En Yesuvae

    Agaathavan Endru Thalidamal
    Andavarae Ennai Nenaivu Kurntheer
    Aalasonai Thanthu Ennai Nadathineerae
    Neer Mathram Pothum En Yesuvae


  • கன்மலையே கர்த்தாவே Kanmalaiye Karthave

    கன்மலையே கர்த்தாவே
    நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
    அதை எண்ணியே நன்றி சொல்வேன்
    கண்மணி போல் காப்பவரே
    அனுதினமும் என்னை நடத்தும்
    உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
    வாழ்வின் பாதை இதுவே என்றீர்
    கரம் பிடித்தே நடத்தினீர்

    பலவீன நேரத்திலும்
    பரிகாரியானவரே
    எல்லா இக்கட்டு நேரத்திலும்
    துணையாக நின்றவரே-2
    உளையான சேற்றில் நின்று
    என்னை தூக்கி எடுத்தவர் நீரே
    உந்தன் மாறா அன்புக்கீடாய்
    வேறொன்றும் இல்லையே-கன்மலையே

    துன்பம் சூழ்ந்த வேளையிலும்
    இன்பமாக வந்தவரே
    தொல்லை கஷ்டங்கள் மத்தியிலும்
    உம்மை துதிக்க செய்தவரே-2
    ஜீவனுள்ள காலம் உந்தன்
    நன்மை கிருபை தொடரும் என்றீர்
    எந்தன் வாழ் நாளெல்லாம் உந்தன் நாமம்
    பாடி மகிமைப்படுத்துவேன்-கன்மலையே


    Kanmalaiye Karthave
    Neer Seitha Nanmaigal Aayiram
    Athai Enniye Nantri Solven
    Kanmani Pol Kaapavare
    Anuthinamum Ennai Nadathum
    Um Nalla Vaarthaigal Thantheer
    Vazhvin Paathai Ithuvey Enter
    Karam Pidithey Nadthineer

    Belaveena Nerathilum
    Parigaariyaanavare
    Ella Ikkattu Nerathilum
    Thunayaaga Nintavare – 2
    Uzhayaana Setrilnintru
    Ennai Thooki Eduthavar Neerae
    Unthan Maaratha Anbukeedai
    Verondrum Illayae

    Thunbam Soozhntha Vezhayilum
    Inbamaaga Vanthavare
    Thollai Kastangal Mathiyilum
    Ummai Thuthika Seithavare – 2
    Jeevanulla Kaalam Unthan
    Nanmai Kirubai Thodarum Entir
    Enthan Vazhnalellam Um Naamam
    Paadi Magimai Paduthuven


  • எந்தன் நெஞ்சம் மகிழும் Endhan Nenjam Magizhum

    எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலே
    உள்ளம் பொங்கும் உம்மை துதிக்கையிலே
    எந்தன் வாயின் வார்த்தையெல்லாம் உம்மை மட்டும் புகழும்
    என் ஜீவன் நீர் அல்லவோ – 2

    பாவமென்னும் சாபக் கட்டில்
    சிக்கிக்கொண்டு வாழ்த்து வந்தேன் – 2
    என்னை மீட்க இந்த பூவில் வந்தீர்
    எந்தன் பாவம் யாவும் ஏற்றுக் கொண்டீர் – 2

    என் இயேசுவே உம்மை காண
    துடிக்கின்றதே எந்தன் உள்ளம்
    எனக்காய் யாவையும் செய்பவரே
    என் கண்கள் உம்மை காண வாஞ்சிக்குதே – 2


    Endhan Nenjam Magizhum Unnai Ninaikkaiyil
    Ullam Pongum Ummai Thuthikkaiyilae
    Enthan Vaaiyin Vaarthaiyellam Ummai Mattum Pughazhum
    En Jeevan Neer Allavo – 2

    Paavamennum Saabak Kattil
    Sikkikondu Vazhthu Vanthen – 2
    Ennai Meetka Indha Poovil Vantheer
    Enthan Paavam Yavum Yetruk Kondeer – 2

    En Yesuvae Ummai Kana
    Thudikkindrathae Enthan Ullam
    Enakkai Yavaiyum Seibavarae
    En Kangal Ummai Kana Vaanjikkuthae – 2


  • விண்ணின் மைந்தன் இயேசு Vinnin Maindhan Yesu

    விண்ணின் மைந்தன் இயேசு
    விண்ணுலகை விட்டு இன்று
    நம்முள்ளில் வந்துதித்தார்
    மனதில் வந்தது மகிழ்ச்சி
    என் மன்னன் இயேசு தந்தார்
    மனதை கொள்ளை கொண்டார்
    என்னை மகனாய் ஏற்றுக்கொண்டார் – ஆ…அல்லேலூயா

    பாவம் என்னும் இருளை போக்கும்
    ஒளியாய் உலகில் வந்தார்
    பாவி எம்மை மீட்க
    தம்மை பலியாக தந்தார்

    சந்தோஷம் சந்தோஷம்
    அவரில் கண்டேன் – ஆ…அல்லேலூயா

    என்மேல் வைத்த அன்பை காட்ட
    தம்மை தாழ்த்தி கொண்டார்
    அவரில் நிலைத்து நிற்க தாயின்
    கருவில் தெரிந்து கொண்டார்

    சந்தோஷம் சந்தோஷம்
    அவரில் கண்டேன் – ஆ…அல்லேலூயா


    Vinnin Maindhan Yesu
    Vinnulagi Vittu Indru
    Nammullil Vandhudhithar
    Manathil Vanthathu Magizhchi
    En Mannan Yesu Thanthaar
    Manathai Kollai Kondar
    Ennai Maganaai Yetrukkondar – Ah…Alleluya

    Pavam Ennum Irulai Pokkum
    Oliyai Ulagil Vanthaar
    Paavi Emmai Meetka
    Thammai Baliyaga Thanthar

    Santhosham Santhosham
    Avaril Kandaen – Ah…Alleluya

    Enmael Vaitha Anbai Kaatta
    Thammai Thaazhthi Kondar
    Avaril Nilaithu Nirka Thaayin
    Karuvil Therinthu Kondar

    Santhosham Santhosham
    Avaril Kandaen – Ah…Alleluya


  • உம் அன்பை என்னும்போது Um Anbai Ennumpothu

    உம் அன்பை என்னும்போது
    என் உள்ளத்தில் ஓர் சந்தோஷம்
    உம் நாமம் சொல்லும்போது
    என் வாழ்வினில் ஓர் சந்தோஷம்

    உம் பிரசன்னத்தில் முழ்கும் போதும்
    ஆவியில் சந்தோஷம்
    கிருபையால் சூழும் போதும்
    வாழ்நாளெல்லாம் சந்தோஷம்
    அப்பா உம் சமூகம் எனக்கென்றும் சந்தோஷம்- 2
    அப்பா உம் சமூகம் எனக்கென்றும் சந்தோஷம்- 4

    உம் வார்த்தையில் எந்தன் சந்தோஷம்
    என் வாழ்க்கையில் நீரே சந்தோஷம்- 2
    ஆவியின் நிறைவே சந்தோஷம்- 2
    என்னை இரட்சித்ததும் அபிஷேகித்ததும்
    அதை என்னும் போதென்னிலுள்ளில் சந்தோஷம்
    அப்பா நீர் என் சந்தோஷம்
    எனக்கெல்லாம் நீரே சந்தோஷம்- 2

    தூக்கியெடுத்தீர் சந்தோஷம்
    துணையாய் வந்தீர் சந்தோஷம்
    துயரங்கள் தீர்த்தீர் சந்தோஷம்- 2
    என்னை நினைப்பதற்கு நான் எம்மாத்திரம்
    மகனே வா என்றழைத்தீர் சந்தோஷம்
    அப்பா நீர் என் சந்தோசம்
    எனக்கெல்லாம் நீரே சந்தோஷம்- 2


    Um Anbai Ennumpothu
    En Ullaththil Or Santhosham
    Um Namam Sollumpothu
    En Vazhvinil Or Santhosham

    Um Prasannathil Mozhgum Pothum
    Aaviyil Santhosham
    Kirubaiyal Sozhum Pothum
    Vazhnallelam Santhosham
    Appa Um Samoogam Enakkendrum Santhosham – 2
    Appa Um Samoogam Enakkendrum Santhosham – 4

    Um Varthaiyil Enthan Santhosham
    En Vazhkaiyil Neerae Santhosham – 2
    Aaviyin Niraivae Santhosham – 2
    Ennai Ratchiththathum Abishaegiththathum
    Athai Ennum Pothennillula Santhosham
    Appa Neer En Santhosham
    Enakkellam Neerae Santhosham – 2

    Thookiyeduththeer Santhosham
    Thunaiyai Vantheer Santhosham
    Thuyarangal Theertheer Santhosham – 2
    Ennai Ninaipatharku Naan Emmathiram
    Maganae Va Endrazhaitheer Santhosham
    Appa Neer En Santhosham
    Enakkellam Neerae Santhosham – 2


  • இமைப்பொழுதும் முகம் Imaipozhuthum Mugam

    இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும்
    என்னால் வாழ முடியாதையா – 2
    இரவு பகலும் என் கூட இருந்தென்னை
    நடத்தி செல்லுமையா – 2

    கலங்கிடும் வேலை நெஞ்சும் பதறிடும் வேலை
    ஏங்கிடும் வேலை மனம் உடைந்திடும் வேலை
    என்னை மார்போடு அனைத்தவரே – 2
    உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே

    தனித்திடும் வேலை சொந்தம் வெறுத்திடும் வேலை
    சோர்ந்திடும் வேலை நான் துடித்திடும் வேலை
    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
    உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே


    Imaipozhuthum Mugam Maraiththalum
    Ennal Vazha Mudiyathaiya – 2
    Iravu Pagalum En Kooda Irunthennai
    Nadathi Sellummaiya – 2

    Kalangidum Velai Nenjum Patharidum Velai
    Yengidum Velai Manam Vudaindhidum Velai
    Ennai Marbodu Anaithavarae – 2
    Um Anbin Munnal Ondrummillaiyae

    Thanithidum Velai Sondham Veruthidum Velai
    Sornthidum Velai Naan Thudiththidum Velai
    Ennai Peyar Solli Azhaithavarae
    Um Anbin Munnal Ondrumillayae


  • என்னை முழுவதும் தந்தேன் Ennai Muzhuvathum Thanthaen

    என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்
    எடுத்து பயன்படுத்தும் – 2
    எந்தன் இதயத்தின் வாசலை
    உமக்காக மட்டும் திறந்தே நான் வைத்திடனும் – 2

    எங்கே நான் சென்றாலும் என்ன நான் செய்தாலும்
    உம் நாமம் உயர்ந்திடனும் – 2
    உம்மை நான் உயர்த்த எனை தாழ்த்தனும் – 2

    என்னை நீர் புதிதாக்கி என் பாவங்கள் போக்கி
    அபிஷேகம் செய்தவரே
    நான் வாழ உம் வாழ்வை தந்தவரே – 2

    பெலவீன நேரத்தில் புது பெலன் தந்தீரே
    கிருபையால் தாங்கினீரே
    நீர் போதும் என் வாழ்வில் என் இயேசுவே – 2


    Ennai Muzhuvathum Thanthaen Um Karaththil
    Yeduthu Payanpaduthum – 2
    Enthan Idhayaththin Vasalai
    Umakkaga Mattum Thirandhae Naan Vaiththidanum – 2

    Engae Naan Sendralum Enna Naan Seithalum
    Um Naamam Uyarnthidanum – 2
    Ummai Naan Uyartha Enai Thazhththanum – 2

    Ennai Neer Puthithakki En Pavangal Pokki
    Abishegam Seithavarae
    Naan Vazha Um Vazhvai Thanthavarae – 2

    Belaveena Nerathil Pudhu Belan Thandheerae
    Kirbaiyal Thaangineerae
    Neer Podhum En Vazhvil En Yesuvae – 2


  • அன்பு பிதாவே இன்பர் Anbu Pidhavae Inbar

    அன்பு பிதாவே இன்பர் இயேசுவே
    கடந்த நாட்கள் கண்மணிபோல் காத்து கொண்டீரே – 2

    என் வாழ்நாள் முழுவதுமே
    எனை களிகூர செய்தவரே
    வாழ்வோ தாழ்வோ
    எதுவானால் உம்மை உயர்த்திடுவேன்
    குப்பையிலனென்றும் என்னை உயர்த்த
    எனக்காய் யுத்தம் செய்தவரே
    என்னை உயர்த்த அன்பை எண்ணி
    நன்றி சொல்லுவேன்

    என் தேவை அறிந்தவரே
    அதை எனக்காய் செய்பவரே
    என்னை விட என் வாழ்க்கையின்
    மேல் மிக அக்கறை உள்ளவரே
    வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
    மேலாய் எல்லாம் தருபவரே
    வாழ்நாளெல்லாம் உம்மை போற்றி
    புகழ்ந்து பாடுகிறேன்


    Anbu Pidhavae Inbar Yesuvae
    Kadantha Naatkal Knmanipol Kaathu Kondeerae – 2

    En Vazhnaal Muzhuvathumae
    Enai Kalikoora Seithavarae
    Vazhvo Thazhvo
    Yethuvanal Ummai Uyarththiduven
    Kuppaillenendrum Ennai Uyartha
    Enakkaay Yuththam Seithavarae
    Ennai Uyartha Anbai Enni
    Nandri Solluvaen

    En Thevai Arinthavarae
    Athai Enakkaay Seibavarae
    Ennai Vida En Vazhkkaiyin
    Mel Miga Akkarai Ullavarae
    Vaenduvatharkkum Ninaipatharkkum
    Maelai Yellam Tharubavarae
    Vazhnallelaam Ummai Potri
    Pugazhnthu Padugiren


  • அன்பே என்றென்னை நீர் Anbae Endrennai Neer

    அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
    அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
    நான் அல்ல நீரே என்னை தேடி வந்தீரே
    நன்றியுடன் பாடுகின்றேன் – 2

    நான் தனிமை என்றென்னும் போது தாங்கி கொண்டீரே
    தயவாய் அனைத்து கொண்டீரே
    நான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரே
    நன்றி சொல்ல வார்த்தையில்லையே

    என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்
    அதை மிஞ்சும் அன்பை உம்மில் கன்டேனே – 2
    நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
    என்னை நான் தாழ்த்துகிறேன்

    நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்
    என்னை விடாத அன்பை உம்மில் கன்டேனே
    நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
    என்னை நான் தாழ்த்துகிறேன்


    Anbae Endrennai Neer Sontham Kondeerae
    Anbal Anbal Ullam Poguthae
    Naan Alla Neerae Ennai Thedi Vantheerae
    Nandriyudan Paadugindrae – 2

    Naan Thanimai Endrennum Pothu Thaangi Kondeerae
    Thayvai Anaithu Kondeerae
    Naan Aarainthu Koodatha Nanmai Seitheerae
    Nandri Solla Varthaiyillaiyae

    En Thanthaiyum Thaayum Ennil Anbu Vaithanar
    Athai Minjum Anbai Ummil Kandaenae – 2
    Naan Enna Seyvaen Um Anbirku Eedai – 2
    Ennai Naan Thaazthugiren

    Naan Nambinor Palar Ennai Vittu Sendranar
    Enai Vidatha Anbai Ummil Kandaenae
    Naan Enna Seiyvaen Um Anbirkku Eedai – 2
    Ennai Naan Thazhthugiren