Category: Song Lyrics

  • Indru Kanda Egipthiyanai இன்று கண்ட எகிப்தியனை

    இன்று கண்ட எகிப்தியனை
    என்றுமே இனி காண்பதில்லை (2)

    இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
    உறங்கவில்லை தூங்கவில்லை

    1. கசந்த மாரா மதுரமாகும்
      வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
      கண்ணீரோடு நீ விதைத்தால்
      கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2)
    2. தண்ணீரை நீ கடக்கும்போது
      கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
      வெள்ளம் போல சத்துரு வந்தால்
      ஆவியில் கொடியேற்றிடுவார் (2)
    3. வாதை உந்தன் கூடாரத்தை
      அணுகிடாமல் காத்திடுவார் (2)
      பாதையிலே காக்கும்படிக்கு
      தூதர்களை அனுப்பிடுவார் (2)
    4. சோர்ந்து போன உனக்கு அவர்
      சத்துவத்தை அளித்திடுவார் (2)
      கோரமான புயல் வந்தாலும்
      போதகத்தால் தேற்றிடுவார் (2)

    Indru Kanda Egipthiyanai Lyrics in English

    intu kannda ekipthiyanai
    entumae ini kaannpathillai (2)

    isravaelaik kaakkum thaevan
    urangavillai thoongavillai

    1. kasantha maaraa mathuramaakum
      vasanthamaay un vaalkkai maarum (2)
      kannnneerodu nee vithaiththaal
      kempeeramaay aruththiduvaay (2)
    2. thannnneerai nee kadakkumpothu
      kannnneerai avar thutaiththiduvaar (2)
      vellam pola saththuru vanthaal
      aaviyil kotiyaettiduvaar (2)
    3. vaathai unthan koodaaraththai
      anukidaamal kaaththiduvaar (2)
      paathaiyilae kaakkumpatikku
      thootharkalai anuppiduvaar (2)
    4. sornthu pona unakku avar
      saththuvaththai aliththiduvaar (2)
      koramaana puyal vanthaalum
      pothakaththaal thaettiduvaar (2)
  • Indrithinam Un Arul Yeeguvai இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

    இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் , இயேசுநாதையா ,
    இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

    அனுபல்லவி

    அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
    வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு — இன்றை

    சரணங்கள்

    1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் – பலவிதமாம்
      பொல்லா மோசங்களில் தற்காத்தாய் ;
      ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி ,
      ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய் — இன்றை
    2. கையிட்டுக் கொள்ளும் , என்றன் வேலை – யாவிலுமுன்றன்
      கடைக்கண் ணோக்கி , அவற்றின் மேலே ,
      ஐயா , நின் ஆசீர்வாதம் அருளி , என் மனோவாக்கு
      மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக — இன்றை
    3. எத்தனையோ விபத்தோர் நாளே – தஞ்சம் நீ என
      எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே ;
      பத்தர் பாலனா , எனைப் பண்பாய் ஒப்புவித்தேன் , உன்
      சித்தம் எனது பாக்கியம் , தேவ திருக்குமாரா — இன்றை
    4. பாவ சோதனைகளை வென்று , பேயுலகுடல்
      பண்ணும் போர்களுக் கெதிர் நின்று ,
      ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல ,
      தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து — இன்றை

    Indrithinam Un Arul Yeeguvai Lyrics in English

    intaiththinam un arul eekuvaay , Yesunaathaiyaa ,
    intaiththinam un arul eekuvaay

    anupallavi

    antun uthiram narark kentu sinthi meettenai
    ventiyudan ratchiththa nanti polae enakku — intai

    saranangal

    1. pona raavil ennaik kann paarththaay – palavithamaam
      pollaa mosangalil tharkaaththaay ;
      eena saaththaan enaiyae idarkkul akappaduththi ,
      oonam enakkuch seyyaa thurukkamudan puranthaay — intai
    2. kaiyittuk kollum , entan vaelai – yaavilumuntan
      kataikkann nnokki , avattin maelae ,
      aiyaa , nin aaseervaatham aruli , en manovaakku
      meyyaal nin makimaiyae vilangumpati oluka — intai
    3. eththanaiyo vipaththor naalae – thanjam nee ena
      eliyaen atainthaen untan thaalae ;
      paththar paalanaa , enaip pannpaay oppuviththaen , un
      siththam enathu paakkiyam , thaeva thirukkumaaraa — intai
    4. paava sothanaikalai ventu , paeyulakudal
      pannnum porkaluk kethir nintu ,
      jeeva paathaiyil intum thidanaay munnittuch sella ,
      thaeva sarvaayuthaththaich sirakka enak kaliththu — intai
  • Indiavil Yesu Namam இந்தியாவில் இயேசு நாமம்

    இந்தியாவில் இயேசு நாமம்
    இன்றே கூற வேண்டும்
    இந்தியரை பரலோகத்தில்
    பாக்கியவான்களாய் மாற்றும் -2

    எலியாக்கள் எழும்ப வேண்டும்
    எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2
    கர்த்தரின் வல்ல நாமம்
    உயர்த்தியாக வேண்டும் -2

    அக்கினி இறங்க வேண்டும்
    அற்புதம் விளங்க வேண்டும்
    கர்த்தரே தெய்வம் என்று
    ஜாதிகள் முழங்க வேண்டும் -2

    தேசத்தின் ஜனங்கள் காக்க
    திறப்பின் வாயில் நிற்க
    தேவன் தேடும் மனிதன்
    நாம் தான் இன்றே படைப்போம் -2


    Indiavil Yesu Namam Lyrics in English

    inthiyaavil Yesu naamam
    inte koora vaenndum
    inthiyarai paralokaththil
    paakkiyavaankalaay maattum -2

    eliyaakkal elumpa vaenndum
    elisaakkal elumpa vaenndum -2
    karththarin valla naamam
    uyarththiyaaka vaenndum -2

    akkini iranga vaenndum
    arputham vilanga vaenndum
    karththarae theyvam entu
    jaathikal mulanga vaenndum -2

    thaesaththin janangal kaakka
    thirappin vaayil nirka
    thaevan thaedum manithan
    naam thaan inte pataippom -2

  • Indian Endru Solvom இந்தியன் என்று சொல்வோம்

    இந்தியன் என்று சொல்வோம்
    அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
    தீங்கற்ற தேசம் படைக்க
    நம் கைகளை இணைத்துக் கொள்வோம்

    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்

    இந்தியன் என்று சொல்வோம்
    அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
    தீங்கற்ற தேசம் படைக்க
    நம் கைகளை இணைத்துக் கொள்வோம்

    இந்தியன் என்று சொல்வோம்
    அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
    தீங்கற்ற தேசம் படைக்க
    நம் கைகளை இணைத்துக் கொள்வோம்

    நம் மொழிகள் வேறாயினும்
    நாம் ஒரு தாய் மக்களே
    நம் நிறங்கள் வேறாயினும்
    நம்மில் வேற்றுமை இல்லையே
    நம் மொழிகள் வேறாயினும்
    நாம் ஒரு தாய் மக்களே
    நம் நிறங்கள் வேறாயினும்
    நம்மில் வேற்றுமை இல்லையே

    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்

    யுத்தங்கள் மாறனும்
    சமாதானம் பிறக்கனும்
    ஜாதி வேற்றுமை இல்லாமல்
    நாம் ஒன்றாய் வாழனும்
    யுத்தங்கள் மாறனும்
    சமாதானம் பிறக்கனும்
    ஜாதி வேற்றுமை இல்லாமல்
    நாம் ஒன்றாய் வாழனும்
    இளைஞர் சமுதாயம் இன்றே
    எழுந்து நீதியை நாட்டனும்
    இளைஞர் சமுதாயம் இன்றே
    எழுந்து நீதியை நாட்டனும்
    நம் தேசத்தை உயர்த்தனும்

    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்

    சோம்பலை போக்குவோம்
    நம் வளத்தை பெருக்குவோம்
    நீதி நேர்மையை கடைப்பிடித்து
    ஒழுக்கத்தை நாட்டுவோம்
    சோம்பலை போக்குவோம்
    நம் வளத்தை பெருக்குவோம்
    நீதி நேர்மையை கடைப்பிடித்து
    ஒழுக்கத்தை நாட்டுவோம்
    அறிவியல் அறிஞர்கள்
    மாபெரும் ஞானிகள்
    கொண்ட நம் நாடிது
    வளமிக்க பொன் நாடிது
    இறைவன் கொடுத்த தேசத்தை
    வளமாய் காத்திடுவோம்
    கயவர்கள் கையில்
    தேசம் போக துளியும் விட மாட்டோம்

    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்
    இது எங்கள் பாரதம்


    Indian Endru Solvom – இந்தியன் என்று சொல்வோம் Lyrics in English

    Indian Endru Solvom
    inthiyan entu solvom
    antha sollil perumitham kolvom
    theengatta thaesam pataikka
    nam kaikalai innaiththuk kolvom

    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham

    inthiyan entu solvom
    antha sollil perumitham kolvom
    theengatta thaesam pataikka
    nam kaikalai innaiththuk kolvom

    inthiyan entu solvom
    antha sollil perumitham kolvom
    theengatta thaesam pataikka
    nam kaikalai innaiththuk kolvom

    nam molikal vaeraayinum
    naam oru thaay makkalae
    nam nirangal vaeraayinum
    nammil vaettumai illaiyae
    nam molikal vaeraayinum
    naam oru thaay makkalae
    nam nirangal vaeraayinum
    nammil vaettumai illaiyae

    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham

    yuththangal maaranum
    samaathaanam pirakkanum
    jaathi vaettumai illaamal
    naam ontay vaalanum
    yuththangal maaranum
    samaathaanam pirakkanum
    jaathi vaettumai illaamal
    naam ontay vaalanum
    ilainjar samuthaayam inte
    elunthu neethiyai naattanum
    ilainjar samuthaayam inte
    elunthu neethiyai naattanum
    nam thaesaththai uyarththanum

    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham

    sompalai pokkuvom
    nam valaththai perukkuvom
    neethi naermaiyai kataippitiththu
    olukkaththai naattuvom
    sompalai pokkuvom
    nam valaththai perukkuvom
    neethi naermaiyai kataippitiththu
    olukkaththai naattuvom
    ariviyal arinjarkal
    maaperum njaanikal
    konnda nam naatithu
    valamikka pon naatithu
    iraivan koduththa thaesaththai
    valamaay kaaththiduvom
    kayavarkal kaiyil
    thaesam poka thuliyum vida maattaோm

    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham
    ithu engal paaratham

  • Indha Pudhiya Naalil இந்த புதிய நாளில்

    இந்த புதிய நாளில்
    இந்த புதிய நாளில்
    இந்த புதிய நாளில்
    இந்த புதிய நாளில்
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
    இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

    பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட
    கிருபை தாருமே
    பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட
    கிருபை தாருமே
    எந்தன் கண்ணீருக்கு
    பதிலாக களிப்பை பெற்றிட கிருபை தாருமே
    புது கிருபை தாருமே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

    குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட
    அற்புதம் செய்வீரே
    குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட
    அற்புதம் செய்வீரே
    எல்லா பெலவீனன் பெலன் பெற்று
    சுகவீனன் சுகம் பெற அற்புதம் செய்வாரே
    புது அற்புதம் செய்வாரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே

    தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட
    ஊழியம் தந்தீரே
    தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட
    ஊழியம் தந்தீரே
    எல்லா சபைகள் நிரம்பட்டும்
    எழுப்புதல்கள் எழும்பட்டும் இந்த நாளிலே
    இந்த புதிய நாளிலே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே

    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே
    இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
    இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    ஹலேலூயா ஹலேலூயா
    தூக்கி எடுத்தீரே
    தூக்கி எடுத்தீரே
    தூக்கி எடுத்தீரே


    Indha Pudhiya Naalil Lyrics in English

    intha puthiya naalil
    intha puthiya naalil
    intha puthiya naalil
    intha puthiya naalil
    intha puthiya naalil oru arputham seyvaarae
    intha puthiya naalil oru arputham seyvaarae
    ithai nampinaal visuvaasiththaal neethimaan pilaippaanae
    ithai nampinaal visuvaasiththaal neethimaan pilaippaanae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    intha puthiya naalil oru arputham seyvaarae
    intha puthiya naalil oru arputham seyvaarae

    palaiyavai olinthida puthiyavai nadanthida
    kirupai thaarumae
    palaiyavai olinthida puthiyavai nadanthida
    kirupai thaarumae
    enthan kannnneerukku
    pathilaaka kalippai pettida kirupai thaarumae
    puthu kirupai thaarumae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    intha puthiya naalil oru arputham seyvaarae
    intha puthiya naalil oru arputham seyvaarae

    kurudarkal paarthida sevidarkal kaettida
    arputham seyveerae
    kurudarkal paarthida sevidarkal kaettida
    arputham seyveerae
    ellaa pelaveenan pelan pettu
    sukaveenan sukam pera arputham seyvaarae
    puthu arputham seyvaarae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    intha puthiya naalil oru arputham seyvaarae
    intha puthiya naalil oru arputham seyvaarae

    thaesaththai iratchikka jaathikal nampida
    ooliyam thantheerae
    thaesaththai iratchikka jaathikal nampida
    ooliyam thantheerae
    ellaa sapaikal nirampattum
    elupputhalkal elumpattum intha naalilae
    intha puthiya naalilae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae

    intha puthiya naalil oru arputham seyvaarae
    intha puthiya naalil oru arputham seyvaarae
    ithai nampinaal visuvaasiththaal neethimaan pilaippaanae
    ithai nampinaal visuvaasiththaal neethimaan pilaippaanae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    halaelooyaa halaelooyaa
    thookki eduththeerae
    thookki eduththeerae
    thookki eduththeerae

  • Indha Naal Ratchippuk Ketra Nul Nal இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்

    பல்லவி

    இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்,

    ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள்

    அனுபல்லவி

    சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து

    பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத

    சரணங்கள்

    1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் – தேவ
      சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் — இந்நாள்
    2. வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன்
      மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே — இந்நாள்
    3. உலகச் சிநேகம் வெகு கேடு – அதற்
      குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு — இந்நாள்
    4. இன்றுன் இரட்சகரிடம் திரும்பு – அவர்
      இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு — இந்நாள்
    5. இனிமேலாகட்டும் , என் றெண்ணாதே – பவ
      இச்சைக் குட்பட்டால் , திரும்ப ஒண்ணாதே — இந்நாள்
    6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு – அவர்
      கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு — இந்நாள்
    7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் – உனைப்
      பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார் — இந்நாள்
    8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி – நித்திய
      வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி — இந்நாள்
    9. ஏசுபெருமானை நீ நம்பு – அவர்
      என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு — இந்நாள்

    Indha Naal Ratchippuk Ketra Nul Nal Lyrics in English

    pallavi

    innaal ratchippuk kaetta nal naal,

    aetta nal naal , aetta nal naal

    anupallavi

    sonnaar kiristhunakkuk kirupaiyaich sorinthu

    paadanu pavangalai olippomo? – yootha

    saranangal

    1. santhoshanthanaich solla vanthaen – thaeva
      samaathaana vaarththaiyaip pelanaakath thanthaen — innaal
    2. vaatith thikaiththup pulampaathae – unthan
      manathil avisuvaasam vaiththuk kalangaathae — innaal
    3. ulakach sinaekam veku kaedu – athar
      kudanthaip padaamal jeeva maarkkaththaiththaedu — innaal
    4. intun iratchakaridam thirumpu – avar
      iyattum sampoorana jeevanai virumpu — innaal
    5. inimaelaakattum , en raெnnnnaathae – pava
      ichchaைk kutpattal , thirumpa onnnnaathae — innaal
    6. kiris thaesuvai uttuppaaru – avar
      kirupaiyaaych sinthina raththaththaich seru — innaal
    7. paavangal arach suththikarippaar – unaip
      parisuththa vasthiraththaal alangarippaar — innaal
    8. makimai niraintha kireedanj sooti – niththiya
      vaalvai arulvaar unakkinpang konndaati — innaal
    9. aesuperumaanai nee nampu – avar
      ententaikkum unak kiratchippin kompu — innaal
  • Indha Mannil Vanthu Mannan Yesu இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு

    இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்
    இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2)
    இறைவாக்கினர்கள் சொன்னபடி
    பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம்
    போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம்

    மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார்
    மாடுகள் அடையும் தொழுவத்திலே -2
    மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே
    Happy Christmas – 2 Happy Happy Christmas

    புவியில் நன்மனம் கொண்டவர்கள்
    நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே
    அமைதியின் வேந்தன் அவனியிலே -2
    அழகிய குழந்தையாய் உதித்தாரே


    Indha Mannil Vanthu Mannan Yesu Lyrics in English

    intha mannnnil vanthu mannan Yesu piranthaar
    ingu naamum kooti paattuppaati makilvom (2)
    iraivaakkinarkal sonnapati
    pirantha nam Yesuvaip pottiduvom
    pottiduvom naam pottiduvom

    maarkali iravin kulirinilae maamari makanaay vanthuthiththaar
    maadukal ataiyum tholuvaththilae -2
    manitharul maannikkam piranthaarae
    Happy Christmas – 2 Happy Happy Christmas

    puviyil nanmanam konndavarkal
    nenjinil nimmathi kanntidavae
    amaithiyin vaenthan avaniyilae -2
    alakiya kulanthaiyaay uthiththaarae

  • Indha Mangalam Selikavea Kirubai இந்த மங்களம் செழிக்கவே – கிருபை

    இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
    எங்கள் திரித்துவ தேவனே
    சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
    கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

    1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
      ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
      நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
      நிற்க உலகத்தில் விடுத்தாய்
      மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
      ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த
    2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
      துக்குள் எலியேசா் கொண்டனன்
      முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
      சக்கியமதாகக் கண்டனன்
      பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
      தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல
    3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
      சுத்த சுவிசேட நேசனே
      பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
      அற்ற கிறிஸ்தேசுராஜனே
      வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
      புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

    Indha Mangalam Selikavea Kirubai Lyrics in English

    intha mangalam selikkavae – kirupai seyyum
    engal thiriththuva thaevanae
    suntharak kaanaavin manappanthalil sentam manaththai
    kantharasamaakach seytha vinthai pol, ingaeyum vanthu

    1. aathiththoduth thanpai eduththaay manudarthammai
      aanum pennnumaakap pataiththaay
      neethi varam naalungaொduththaay – pettup peruki
      nirka ulakaththil viduththaay
      maathavaa் panniyum vaetha pothanae anthappati un
      aatharavaik konndu athan neethiyai nampippurintha
    2. thakka aapirakaamum vinndanan – athanai mana
      thukkul eliyaesaa் konndanan
      mukya aaraan nilaththanntinan – ninaiththapati
      sakkiyamathaakak kanndanan
      pakkuvam uraiththidaa repaekkaalum eesaakkuvukku
      thakka manavaaliyaakath thanthu thayai seythaarpola
    3. saththiya vaethaththin vaasanae – arulupari
      suththa suviseda naesanae
      paktharkal pava vimosanae – paluthanuvum
      atta kiristhaesuraajanae
      vettiyaal yaakkopuvukku muttilum aliththa paeraay
      puththira sampanthunndaakki niththiya supa sopanamaay
  • Inba yesuvin inaiyilla இன்ப இயேசுவின் இணையில்லா

    இன்ப இயேசுவின் இணையில்லா
    நாமத்தை புகழ்ந்து
    இகமதில் பாடிட தருணமிதே
    இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
    இன்றும் என்றென்றும் அவர்
    துதி சாற்றிடுவேன்

    நித்தியமான பர்வதமே
    உந்தனில் நிலைத்திருப்பேன்
    நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
    நித்தம் நடத்திகிறீர் – என்னையும்
    உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
    உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்

    பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
    ஆழ்ந்து நான் மாள்கையிலே
    பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
    பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
    பாரில் பரிசுத்தராகுதற்காய் – மிக
    பரலோக நன்மைகளால் நிறைந்தீர்

    மானானது நீரோடைகளை
    வாஞ்சித்துக் கதறுமாப் போல் – என்
    ஆத்துமா உம்பொன் முகம் காணவே
    வாஞ்சித்து கதறிடுதே
    வானிலும் இந்தப் பூமிலும் நீர் – என்
    வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே

    ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
    அன்பரை உளம் கனிந்தே
    அற்புத ஜெயம் ஈந்தீரே
    அளவில்லாத ஜீவனை அளித்தே
    அல்லேலூயா துதி கன மகிமை – உம்
    நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்


    Inba yesuvin inaiyilla Lyrics in English

    inpa Yesuvin innaiyillaa
    naamaththai pukalnthu
    ikamathil paatida tharunamithae
    Yesuvaip pol oru naesarillai
    intum ententum avar
    thuthi saattiduvaen

    niththiyamaana parvathamae
    unthanil nilaiththiruppaen
    neekkidaathennai tholin mael sumanthae
    niththam nadaththikireer – ennaiyum
    um janamaay ninaiththae eentheer
    unnatha velippaduththal niraivaay

    paavaththil veelnthu maayaiyilae
    aalnthu naan maalkaiyilae
    pirinthu thaeva anpinaik kaattiyae
    patchamaay pirintheduththeer
    paaril parisuththaraakutharkaay – mika
    paraloka nanmaikalaal niraintheer

    maanaanathu neerotaikalai
    vaanjiththuk katharumaap pol – en
    aaththumaa umpon mukam kaanavae
    vaanjiththu kathariduthae
    vaanilum inthap poomilum neer – en
    vaanjaikal theerppavaraay ninaiththae

    aarpparippotae sthoththirippom
    anparai ulam kaninthae
    arputha jeyam eentheerae
    alavillaatha jeevanai aliththae
    allaelooyaa thuthi kana makimai – um
    naamaththirkae nitham saattiduvom

  • Inba yesu raja vai இன்ப இயேசு ராஜாவை

    இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2
    நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்

    இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
    வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
    கறை திரை அற்ற பரிசுத்தரோடு
    ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2

    தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
    நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
    அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்

    முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
    பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
    வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து
    ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்

    என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
    எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
    வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா

    ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
    ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
    அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
    ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே


    Inba yesu raja vai Lyrics in English

    inpa Yesu raajaavai naan paarththaal pothum
    makimaiyil avarodu naan vaalnthaal pothum -2
    niththiyamaam motcha veettil sernthaal pothum
    allaelooyaa koottaththil naan makilnthaal pothum

    Yesuvin iraththaththaalae meetkappattu
    vasanamaam vaeliyaalae kaakkappattu
    karai thirai atta parisuththarodu
    aelai naan pon veethiyil ulaaviduvaen -2

    thootharkal veennaikalai meettum pothu
    niraivaana jeya kosham mulangum pothu
    allaelooyaa geetham paatik konndu
    anparaam Yesuvodu akamakilvaen

    mutkireedam soottappatta thalaiyaip paarppaen
    porkireedam sootti naanum pukalnthiduvaen
    vaarinaal atippatta moothukaip paarththu
    ovvoru kaayangalaay muththam seyvaen

    ennullam nantiyaal nirainthiduthae
    enthanin paakkiya veettaை ninaikkaiyilae
    allaelooyaa aamen allaelooyaa
    varnnikka enthan naavu pothaathaiyaa

    aahaa! ekkaalam entu mulangidumo
    aelai en aaval entu theerththidumo
    appaa! en kannnneer entu thutaikkiraaro
    aavalaay aengiduthae enathullamae