Category: Song Lyrics

  • Inba nathiye thentral இன்ப நதியே தென்றலே

    இன்ப நதியே தென்றலே காற்றே
    அக்கினி தழலே வெண்புறாவே

    ஜீவ நதியாய் நீர் வாருமே
    தென்றல் காற்றாய் நீர் வாருமே
    அக்கினி தழலாய் நீர் வாருமே
    வெண்புறாவாய் நீர் வாருமே

    வானத்துப் பனியாய் நீர் வாருமே
    ஞானத்தின் பிறப்பிடமே வாருமே
    சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு
    இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே

    ஆனந்த தைலமாய் வாருமே
    ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே
    நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்
    ஆறுதலாய் நீர் வாருமே


    Inba nathiye thentral Lyrics in English

    inpa nathiyae thentalae kaatte
    akkini thalalae vennpuraavae

    jeeva nathiyaay neer vaarumae
    thental kaattaாy neer vaarumae
    akkini thalalaay neer vaarumae
    vennpuraavaay neer vaarumae

    vaanaththup paniyaay neer vaarumae
    njaanaththin pirappidamae vaarumae
    siluvai sumanthu thavippavarkku
    ilaippaarum nathiyaay neer vaarumae

    aanantha thailamaay vaarumae
    aarokkiya nathiyaay neer vaarumae
    nerukkappatta em ullangalil
    aaruthalaay neer vaarumae

  • Inainthiduvom Iraimakkalae Yesuvin இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின்

    இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

    சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே

    கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்

    மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்

    மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம்

    குடும்பமாய் இணைக்கின்றது

    நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது (2)

    பலியினில் கலந்து உறவினில் இணைய

    நம்மையே அழைக்கின்றது –இன்று (2) –கூடிடுவோம்

    இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க

    பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது (2)

    சோதனை வென்று சாதனை படைக்க

    ஆற்றல் தருகின்றது –நமக்கு (2) –கூடிடுவோம்


    Inainthiduvom Iraimakkalae Yesuvin Lyrics in English

    innainthiduvom iraimakkalae Yesuvin sannithiyil

    sumaikalaith thaangi sukamae kodukkum Yesuvin paliyinilae innaivom Yesuvin panniyinilae

    koodiduvom kudumpamaay koodiduvom

    maariduvom iraisamookamaay maariduvom

    moovoru kadavulin mutivillaa pirasannam

    kudumpamaay innaikkintathu

    nammaik kudumpamaay innaikkintathu (2)

    paliyinil kalanthu uravinil innaiya

    nammaiyae alaikkintathu –intu (2) –koodiduvom

    Yesuvil vaalnthida vaalvaiyae paliyaakka

    paathai kaattukintathu puthiya paathai kaattukintathu (2)

    sothanai ventu saathanai pataikka

    aattal tharukintathu –namakku (2) –koodiduvom

  • Inaiilla namam yesuvin இணையில்லா நாமம் இயேசுவின்

    இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்
    இன்பமே தங்கும் இதயமே பொங்கும்
    இன்னல்கள் தீரும் என் மனம் மாறும்

    பாவத்தின் கூரை முறித்திடும் நாமம்
    பாடுகள் ஏற்ற இயேசுவின் நாமம்
    சாபப்பிசாசை ஜெயித்தவர் னாமம்
    சந்தம் ஓங்கிடும் நாமம்

    லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம்
    கோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம்
    ஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம்
    ஜீவனோடெழுந்தவர் நாமம்
    அதை யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கே
    அணைந்திடா ஒளி திருனாமம்

    அண்டிடுவோரை அணைத்திடும் நாமம்
    அன்பின் சொருபி இயேசுவின் நாமம்
    வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம்
    வேதனை தாங்கிடும் நாமம்
    இதை நம்பியே வாரும் பாவங்கள் தீரும்
    இன்றும்மை அழைத்திடும் நாமம்

    அழியாமை ஜீவன் அளித்திடும் நாமம்
    அற்புதம் செய்யும் இயேசுவின் நாமம்
    விண்ணுலகினிலே சேர்த்திடும் நாமம்
    மண்ணுலகோர் நம்பும் நாமம்
    மிகச்சீக்கிரம் வருவேன் என்றும் வாக்குரைத்த
    மீட்பர் நல் மேய்ப்பரின் நாமம்


    Inaiilla namam yesuvin Lyrics in English

    innaiyillaa naamam Yesuvin naamam
    inpamae thangum ithayamae pongum
    innalkal theerum en manam maarum

    paavaththin koorai muriththidum naamam
    paadukal aetta Yesuvin naamam
    saapappisaasai jeyiththavar naamam
    santham ongidum naamam

    lokaththin aasai veruththidum naamam
    kokaththai meetkum Yesuvin naamam
    jeevanaik koduththa iratchakar naamam
    jeevanodelunthavar naamam
    athai yaar maraiththiduvaar manukkula vilakkae
    annainthidaa oli thirunaamam

    anndiduvorai annaiththidum naamam
    anpin sorupi Yesuvin naamam
    vaennduthal kaetkum vallavar naamam
    vaethanai thaangidum naamam
    ithai nampiyae vaarum paavangal theerum
    intummai alaiththidum naamam

    aliyaamai jeevan aliththidum naamam
    arputham seyyum Yesuvin naamam
    vinnnulakinilae serththidum naamam
    mannnulakor nampum naamam
    mikachchaீkkiram varuvaen entum vaakkuraiththa
    meetpar nal maeypparin naamam

  • Immatum Jeevan Thantha இம்மட்டும் ஜீவன் தந்த

    1. இம்மட்டும் ஜீவன் தந்த
      கர்த்தாவை அத்தியந்த
      பணிவோடுண்மையாக
      இஸ்தோத்திரிப்போமாக.
    2. நாள் பேச்சைப்போல் கழியும்
      தண்ணீரைப்போல் வடியும்;
      இதோ, இந்தாள் வரைக்கும்
      இவ்வேழை மண் பிழைக்கும்.
    3. அநேக விதமான
      இக்கட்டையும், உண்டான
      திகிலையும் கடந்தோம்;
      கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்.
    4. அடியார் எச்சரிப்பும்
      விசாரிப்பும் விழிப்பும்,
      தயாபரா, நீர் தாமே
      காக்காவிட்டால் வீணாமே.
    5. தினமும் நவமான
      அன்பாய் நீர் செய்ததான
      அநுக்ரகத்துக்காக
      துதி உண்டாவதாக.
    6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து
      நொந்தாலும், உம்மைச் சார்ந்து
      நிலைக்கிறதற்காக
      திடன் அளிப்பீராக.
    7. மா ஜன சேதத்துக்கும்,
      உண்டான போர்களுக்கும்
      ஓர் முடிவு வரட்டும்,
      நொறுங்கினதைக் கட்டும்.

    8.சபையை ஆதரித்து,
    அன்பாய் ஆசீர்வதித்து,
    எல்லாருக்கும் அன்றன்றும்
    அருள் உதிக்கப்பண்ணும்.

    1. பொல்லாரைத் தயவாக
      திருப்பிக்கொள்வீராக;
      இருளிலே திரியும்
      ஜனத்துக்கொளி தாரும்.
    2. திக்கற்றவரைக் காரும்,
      நோயாளிகளைப் பாரும்,
      துக்கித்தவரைத் தேற்றும்,
      சாவோரைக் கரையேற்றும்.
    3. பரத்துக்கு நேராக
      நடக்கிறதற்காக,
      அடியாரை எந்நாளும்
      தெய்வாவியாலே ஆளும்.
    4. அடியார் அத்தியந்த
      பணிவாய்க் கேட்டுவந்த
      வரங்களை அன்பாக
      தந்தருளுவீராக.

    Immatum Jeevan Thantha Lyrics in English

    1. immattum jeevan thantha
      karththaavai aththiyantha
      pannivodunnmaiyaaka
      isthoththirippomaaka.
    2. naal paechchaைppol kaliyum
      thannnneeraippol vatiyum;
      itho, inthaal varaikkum
      ivvaelai mann pilaikkum.
    3. anaeka vithamaana
      ikkattaைyum, unndaana
      thikilaiyum kadanthom;
      karththaavin meetpaik kanntoom.
    4. atiyaar echcharippum
      visaarippum vilippum,
      thayaaparaa, neer thaamae
      kaakkaavittal veennaamae.
    5. thinamum navamaana
      anpaay neer seythathaana
      anukrakaththukkaaka
      thuthi unndaavathaaka.
    6. thunnaalil naangal thaalnthu
      nonthaalum, ummaich saarnthu
      nilaikkiratharkaaka
      thidan alippeeraaka.
    7. maa jana sethaththukkum,
      unndaana porkalukkum
      or mutivu varattum,
      norunginathaik kattum.

    8.sapaiyai aathariththu,
    anpaay aaseervathiththu,
    ellaarukkum antantum
    arul uthikkappannnum.

    1. pollaaraith thayavaaka
      thiruppikkolveeraaka;
      irulilae thiriyum
      janaththukkoli thaarum.
    2. thikkattavaraik kaarum,
      Nnoyaalikalaip paarum,
      thukkiththavaraith thaettum,
      saavoraik karaiyaettum.
    3. paraththukku naeraaka
      nadakkiratharkaaka,
      atiyaarai ennaalum
      theyvaaviyaalae aalum.
    4. atiyaar aththiyantha
      pannivaayk kaettuvantha
      varangalai anpaaka
      thantharuluveeraaka.
  • Immattum Kirubai Thantha Deva இம்மட்டும் கிருபை தந்த தேவா

    பல்லவி

      இம்மட்டும் கிருபை தந்த தேவா
    
      இனி மேலும் கிருபை தாரும் மூவா
    
      இன்றும் என்றும் உம்மில் நான் நிற்கவே
    
      இயேசு நீர் என்னில் உருவாகவே – உம்மை காணவே

    சரணங்கள்

    1. சோதிக்கப்பட்ட தூய தேவா

    சோதனையில் பெலன் தாரும் மூவா

    துன்பங்கள் தொல்லைகள் சூழ்கையிலே

    இன்ப ஒளி என்னில் வீசியே

    இருள் நீக்குமே – இம்

    1. பக்தியில்லை நான் ஆராதிக்க

    யுக்தியில்லை உம்மை துதிக்க

    சத்திய ஆவியின் வல்லமையால்

    சக்தியைத் தாரும் உத்தமராய்

    உம்மை துதிக்க – இம்

    1. நன்றியால் உள்ளம் பூரிக்குதே

    என்றும் நின் கிருபை பொழிவதினால்

    அன்றுன் உதிரம் சிந்தினதால்

    இன்றும் உம் அன்பு பெருவெள்ளமாய்

    புரண்டோடுதே – இம்

    1. சத்துருவான சாத்தான் என்னை

    நித்தம் நெருங்கி ஏய்க்கையிலே

    சாத்தானை ஜெயம் பெற்றிடவே

    சத்திய ஆவி வல்லமையை

    என்னில் ஊற்றும் – இம்

    1. ஜெபத்தின் ஆவி என் அகத்தில் ஊற்றும்

    ஜெபத்தினால் உலகை நான் ஜெயிக்க

    உன்னதா உலகை நீர் ஜெயித்தீர்

    உம் நாமத்தினாலே நான் ஜெயிப்பேன்

    அல்லேலூயா – இம்


    Immattum Kirubai Thantha Deva Lyrics in English

    pallavi

      immattum kirupai thantha thaevaa
    
      ini maelum kirupai thaarum moovaa
    
      intum entum ummil naan nirkavae
    
      Yesu neer ennil uruvaakavae - ummai kaanavae

    saranangal

    1. sothikkappatta thooya thaevaa

    sothanaiyil pelan thaarum moovaa

    thunpangal thollaikal soolkaiyilae

    inpa oli ennil veesiyae

    irul neekkumae – im

    1. pakthiyillai naan aaraathikka

    yukthiyillai ummai thuthikka

    saththiya aaviyin vallamaiyaal

    sakthiyaith thaarum uththamaraay

    ummai thuthikka – im

    1. nantiyaal ullam poorikkuthae

    entum nin kirupai polivathinaal

    antun uthiram sinthinathaal

    intum um anpu peruvellamaay

    puranntooduthae – im

    1. saththuruvaana saaththaan ennai

    niththam nerungi aeykkaiyilae

    saaththaanai jeyam pettidavae

    saththiya aavi vallamaiyai

    ennil oottum – im

    1. jepaththin aavi en akaththil oottum

    jepaththinaal ulakai naan jeyikka

    unnathaa ulakai neer jeyiththeer

    um naamaththinaalae naan jeyippaen

    allaelooyaa – im

  • Immattum kathavar இம்மட்டும் காத்தவர்

    இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
    அவர் இனியும் நடத்திடுவார்
    அவர் கிருபை என்றென்றுமுள்ளது

    தாழ்வில் நினைத்தவரே
    என்னை தயவாய் தூக்கினீரே
    சத்துருவின் கையினின்று விடுதலை தந்தவரை
    என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்

    உம் வார்த்தையால் தேற்றினீரே
    ஆத்துமாவில் பெலன் தந்தீரே
    கூப்பிடும் போது பதில் தரும் தேவனே
    உம்மையே ஆராதிப்பேன்

    உம் நீதியின் வலக்கரத்தால்
    என்னை தாங்கி இரட்சிப்பவரே
    எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
    என்றென்றும் நம்பிடுவேன்


    Immattum kathavar Lyrics in English

    immattum kaaththavar immaanuvael
    avar iniyum nadaththiduvaar
    avar kirupai ententumullathu

    thaalvil ninaiththavarae
    ennai thayavaay thookkineerae
    saththuruvin kaiyinintu viduthalai thanthavarai
    ententum sthoththirippaen

    um vaarththaiyaal thaettineerae
    aaththumaavil pelan thantheerae
    kooppidum pothu pathil tharum thaevanae
    ummaiyae aaraathippaen

    um neethiyin valakkaraththaal
    ennai thaangi iratchippavarae
    enakkaaka yaavaiyum seythu mutippaar
    ententum nampiduvaen

  • Immattum Kaathu Nadathinire இம்மட்டும் காத்து நடத்தினீரே

    இம்மட்டும் காத்து நடத்தினீரே
    இனிமேலும் காத்து நடத்துவீரே – 2
    ஜீவனுள்ள தேவனே
    ஜீவனுக்குள் வாழ்பவரே
    உமக்கே ஆராதனை – 2

    உமக்கே ஆராதனை – 3

    1.நான் நம்பும் தேவனும் நீர்
    எந்தன் அடைக்கலம் நீர் – 2
    எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும்
    தஞ்சமும் ஆனவர் நீர் – 2

    ஜீவனுள்ள தேவனே
    ஜீவனுக்குள் வாழ்பவரே
    உமக்கே ஆராதனை – 2

    2.எந்தன் ஜீவனும் நீர்
    ஜீவனின் பெலனுமே நீர் – 2
    ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்த
    நல்ல மேய்ப்பனும் நீர் – 2

    ஜீவனுள்ள தேவனே
    ஜீவனுக்குள் வாழ்பவரே
    உமக்கே ஆராதனை – 2

    3.எந்தன் ஆதரவும் நீர்
    எந்தன் கேடகமும் நீர் – 2
    கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர்
    யாருக்கும் பயப்படேன் நான் – 2

    ஜீவனுள்ள தேவனே
    ஜீவனுக்குள் வாழ்பவரே
    உமக்கே ஆராதனை – 2

    இம்மட்டும் காத்து நடத்தினீரே
    இனிமேலும் காத்து நடத்துவீரே – 2
    ஜீவனுள்ள தேவனே
    ஜீவனுக்குள் வாழ்பவரே
    உமக்கே ஆராதனை – 2

    உமக்கே ஆராதனை – 3


    Immattum Kaathu Nadathinire Lyrics in English

    immattum kaaththu nadaththineerae
    inimaelum kaaththu nadaththuveerae – 2
    jeevanulla thaevanae
    jeevanukkul vaalpavarae
    umakkae aaraathanai – 2

    umakkae aaraathanai – 3

    1.naan nampum thaevanum neer
    enthan ataikkalam neer – 2
    enthan kottaைyum thurukamum pelanum
    thanjamum aanavar neer – 2

    jeevanulla thaevanae
    jeevanukkul vaalpavarae
    umakkae aaraathanai – 2

    2.enthan jeevanum neer
    jeevanin pelanumae neer – 2
    aadukalukkaaka than jeevan eentha
    nalla maeyppanum neer – 2

    jeevanulla thaevanae
    jeevanukkul vaalpavarae
    umakkae aaraathanai – 2

    3.enthan aatharavum neer
    enthan kaedakamum neer – 2
    karththar en velichchamum iratchippumaaneer
    yaarukkum payappataen naan – 2

    jeevanulla thaevanae
    jeevanukkul vaalpavarae
    umakkae aaraathanai – 2

    immattum kaaththu nadaththineerae
    inimaelum kaaththu nadaththuveerae – 2
    jeevanulla thaevanae
    jeevanukkul vaalpavarae
    umakkae aaraathanai – 2

    umakkae aaraathanai – 3

  • Immanuel Immanuel Ennodiruntharae இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே

    இம்மானுவேல் இம்மானுவேல்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

    1.பெத்லகேமில் பிறந்த அவர்
    பாலகனாய் ஜெனித்த அவர்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே
    உலகத்தின் ராஜா அவர்
    தூதர் போற்றும் தேவன் அவர்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

    இம்மானுவேல் இம்மானுவேல்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

    2.மகிமை நிறைந்த தேவன் அவர்
    மகத்துவத்தின் கர்த்தர் அவர்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே
    சமாதான பிரபு அவர்
    நன்மை தரும் தகப்பன் அவர்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

    இம்மானுவேல் இம்மானுவேல்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

    1. மனிதனாகப் பிறந்த அவர்
      பரலோகத்தை திறந்த அவர்
      இம்மானுவேல் என்னோடிருப்பாரே
      மாம்சமாக வந்த அவர்
      நமக்குள் வாழும் இயேசு அவர்
      இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

    இம்மானுவேல் இம்மானுவேல்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4


    Immanuel Immanuel Ennodiruntharae Lyrics in English

    immaanuvael immaanuvael
    immaanuvael ennotiruppaarae-4

    1.pethlakaemil pirantha avar
    paalakanaay jeniththa avar
    immaanuvael ennotiruppaarae
    ulakaththin raajaa avar
    thoothar pottum thaevan avar
    immaanuvael ennotiruppaarae-2

    immaanuvael immaanuvael
    immaanuvael ennotiruppaarae-2

    2.makimai niraintha thaevan avar
    makaththuvaththin karththar avar
    immaanuvael ennotiruppaarae
    samaathaana pirapu avar
    nanmai tharum thakappan avar
    immaanuvael ennotiruppaarae-2

    immaanuvael immaanuvael
    immaanuvael ennotiruppaarae-2

    1. manithanaakap pirantha avar
      paralokaththai thirantha avar
      immaanuvael ennotiruppaarae
      maamsamaaka vantha avar
      namakkul vaalum Yesu avar
      immaanuvael ennotiruppaarae-2

    immaanuvael immaanuvael
    immaanuvael ennotiruppaarae-4

  • Immanar Kummarul Eyum இம்மணர்க் கும்மருள் ஈயும்

    இம்மணர்க் கும்மருள் ஈயும் பர வாசா
    ஏசுக் கிறிஸ்தையா ஓ சருவேசா

    செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்
    தேவரீர் இவ்விரு பேரையும் காரும்

    ஆதமோ டேவையை அன்றமைத்தீரே
    அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே

    அன்பன் ஈசாக்கு ரெபெக்காட் கிரங்கி
    ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர்

    உந்தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்
    ஒருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும்

    தாழ்மை பொறுமைகள் சற்குண மேன்மைகள்
    தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன்

    இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும்
    இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும்


    Immanar Kummarul Eyum Lyrics in English

    immanark kummarul eeyum para vaasaa
    aesuk kiristhaiyaa o saruvaesaa

    semmaiyum nanmaiyum selvamum thaarum
    thaevareer ivviru paeraiyum kaarum

    aathamo taevaiyai antamaiththeerae
    avvithamaaka neer intum seyveerae

    anpan eesaakku repekkaat kirangi
    aapirakaamudan saaraalaik kaaththeer

    unthayai pettivar ongip perukavum
    oruvark koruvar nallanpil nilaikkavum

    thaalmai porumaikal sarkuna maenmaikal
    thanthuma thaaviyaik konndu kaaththaalumaen

    Yesukiristhuvai naesiththu vaalavum
    inpa visuvaasa veettar entakavum

  • Immadum katha இம்மட்டும் காத்த

    இம்மட்டும் காத்த எபினேசரே
    உம் பாதம் நம்பி நான் வந்தாலும்
    கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்
    நீ என்னோடு இருந்தால்
    எல்லாம் மாறுமே

    நன்றி இயேசுவே -4
    நன்மை செய்தீரே
    நன்றி இயேசுவே

    ஆபத்து நேரத்தில் காத்திரைய்யா
    அடைக்கலமாய் கொண்டு சேர்த்திரைய்யா
    எதிரிகள் வந்தாலும்
    எதிர்ப்புகள் வந்தாலும்
    எனக்காக நீர் யுத்தம் செய்தீர் ஐயா

    என் ஏக்கமெல்லாம் நீர் அறிந்திரைய்யா
    நான் நினைத்தை நீர் கொடுத்தீர் ஐயா
    தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றி
    அற்புதமாய் என்னை நடத்தினீரே

    Immattum katha ebinaesarae
    Um padham nambi nan vandhullaen
    Kashtam vandhalum nashtam vandhalum
    Neer Ennodu irundhal ellam marumae

    Nandri Yesuvae(X4)
    nanmai seidhirae
    Nandri Yesuvae

    Aabathu nerathil kathiraiya
    Adaikalamai kondu saerthiraiya
    Edhirigal vandhalum
    Edhirpugal vandhalum
    Enakkai neer yutham seidhiraiya

    En yekkam ellam neer arindiraiya
    nan ninaithadhai neer kodutheeraiya
    Thozhvigal ellam jeyamai mattri
    Arpudhamai ennai nadathineerae


    Immadum katha (Nandri Yesuvae) Lyrics in English

    immattum kaaththa epinaesarae
    um paatham nampi naan vanthaalum
    kashdam vanthaalum nashdam vanthaalum
    nee ennodu irunthaal
    ellaam maarumae

    nanti Yesuvae -4
    nanmai seytheerae
    nanti Yesuvae

    aapaththu naeraththil kaaththiraiyyaa
    ataikkalamaay konndu serththiraiyyaa
    ethirikal vanthaalum
    ethirppukal vanthaalum
    enakkaaka neer yuththam seytheer aiyaa

    en aekkamellaam neer arinthiraiyyaa
    naan ninaiththai neer koduththeer aiyaa
    tholvikal ellaam jeyamaay maatti
    arputhamaay ennai nadaththineerae

    Immattum katha ebinaesarae
    Um padham nambi nan vandhullaen
    Kashtam vandhalum nashtam vandhalum
    Neer Ennodu irundhal ellam marumae

    Nandri Yesuvae(X4)
    nanmai seidhirae
    Nandri Yesuvae

    Aabathu nerathil kathiraiya
    Adaikalamai kondu saerthiraiya
    Edhirigal vandhalum
    Edhirpugal vandhalum
    Enakkai neer yutham seidhiraiya

    En yekkam ellam neer arindiraiya
    nan ninaithadhai neer kodutheeraiya
    Thozhvigal ellam jeyamai mattri
    Arpudhamai ennai nadathineerae