Category: Song Lyrics

  • Ennai Maravaathavarae என்னை மறவாதவரே

    என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே
    உம்மை நான் நம்புவேனைய்யா நேசர் இயேசய்யா
    உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேனைய்யா

    1. தாயானவள் தன் பாலனை மறந்தாலும் நான் மறவேனே
      உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே
      உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே
    2. இமைப்பொழுது எந்தன் முகத்தை மறைத்தாலும் உனக்கு இரங்குவேன்
      மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
      எந்தன் சமாதானம் உன்னைவிட்டு விலகிவிடாது
    3. உன் தாய் உன்னை தேற்றிடும் போல நான் உன்னை தேற்றிடுவேனே
      தண்ணீரைக் கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்
      அக்கினியில் நடக்கும் போதும் கூடவே நடப்பேன்

    Ennai Maravaathavarae Lyrics in

    ennai maravaathavarae ennil ninaivaanavarae
    ummai naan nampuvaenaiyyaa naesar iyaesayyaa
    uyirulla naalellaam naan nampuvaenaiyyaa

    1. thaayaanaval than paalanai maranthaalum naan maravaenae
      unnai enthan ullangaiyil varainthu vaiththaenae
      unnai maravaamal ennaalum ninaiththiduvaenae
    2. imaippoluthu enthan mukaththai maraiththaalum unakku iranguvaen
      malaikal vilaki parvathangal nilaipeyarnthaalum
      enthan samaathaanam unnaivittu vilakividaathu
    3. un thaay unnai thaettidum pola naan unnai thaettiduvaenae
      thannnneeraik kadakkum pothum unnudan iruppaen
      akkiniyil nadakkum pothum koodavae nadappaen
  • Ennai Marava Iyaesunatha என்னை மறவா இயேசுநாதா

    என்னை மறவா இயேசுநாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்

    1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
      வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
      ஆபத்திலே அரும் துணையே
      பாதைக்கு நல்ல தீபமதே
    2. பயப்படாதே வலக்கரத்தாலே
      பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
      பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
      பறிக்க இயலாதெவருமென்னை
    3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
      மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
      வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
      உன்னதா எந்தன் புகலிடமே
    4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
      தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
      அக்கினியின் மதிலாக
      அன்பரே என்னைக் காத்திடுமே
    5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
      ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
      எப்படியும் உம் வருகையிலே
      ஏழை என்னைச் சேர்த்திடும

    Ennai Marava Iyaesunatha Lyrics in English

    ennai maravaa Yesunaathaa
    unthan thayavaal ennai nadaththum

    1. valla jeeva vaakkuththaththangal
      varainthenakkaay thanthathaalae sthoththiram
      aapaththilae arum thunnaiyae
      paathaikku nalla theepamathae
    2. payappadaathae valakkaraththaalae
      paathukaappaen entathaalae sthoththiram
      paasam enmael neer vaiththathinaal
      parikka iyalaathevarumennai
    3. thaay than seyai maranthu vittalum
      maravaen unnai entathaalae sthoththiram
      varaintheeranto um ullangaiyil
      unnathaa enthan pukalidamae
    4. unnaith thoduvon en kannmanniyaith
      thoduvathaaka uraiththathaalae sthoththiram
      akkiniyin mathilaaka
      anparae ennaik kaaththidumae
    5. ennai muttum oppuviththaen
      aettu entum nadaththuveerae sthoththiram
      eppatiyum um varukaiyilae
      aelai ennaich serththiduma
  • Ennai Kandavarae Ennai என்னைக் கண்டவரே என்னை

    என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே
    என்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே

    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா

    Verse 1

    பாவியாய் இருந்த என்னைக் கண்டு கொண்டீரே
    பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே
    நெருக்கத்தில் இருந்த என்னைத் தேடி வந்தீரே
    நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே

    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா

    Verse 2

    கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே
    வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
    கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே
    புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே

    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா

    Verse 3

    தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே
    மதில்களைத் தாண்டும்படி தூக்கிவிட்டீரே
    நெறிந்த நாணலைப் போல் வாழ்ந்து வந்தேனே
    எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே

    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா
    ஆலேலூயா அல்லேலூயா


    Ennai Kandavarae Ennai Lyrics in English

    ennaik kanndavarae ennaik kaannpavarae
    ennaik kaaththavarae ennaik kaappavarae

    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa

    Verse 1

    paaviyaay iruntha ennaik kanndu konnteerae
    paasamaay maarpodu annaiththuk konnteerae
    nerukkaththil iruntha ennaith thaeti vantheerae
    nerungi anpaaka serththuk konnteerae

    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa

    Verse 2

    kadantha kaalamellaam kaaththuk konnteerae
    varukira kaalaththilum kaaththuk kolveerae
    koduththa vaakkuththaththam poorththi seytheerae
    puthiya vaakkuruthi koduththu vittirae

    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa

    Verse 3

    thallaati nadantha ennaith thaeti vantheerae
    mathilkalaith thaanndumpati thookkivittirae
    nerintha naanalaip pol vaalnthu vanthaenae
    eriyum theeppilampaay maatti vittirae

    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa
    aalaelooyaa allaelooyaa

  • Nee Chethilo Rottenu Nenayya
    నీ చేతిలో రొట్టెను నేనయ్య

    నీ చేతిలో రొట్టెను నేనయ్య విరువు యేసయ్యా (2)
    విరువు యేసయ్యా ఆశీర్వదించు యేసయ్యా (2) ||నీ చేతిలో||

    తండ్రి ఇంటినుండి పిలిచితివి అబ్రామును
    ఆశీర్వదించితివి అబ్రహాముగా మార్చితివి (2) ||నీ చేతిలో||

    అల యాకోబును నీవు పిలిచితివి ఆనాడు
    ఆశీర్వదించితివి ఇశ్రాయేలుగా మార్చితివి (2) ||నీ చేతిలో||

    హింసకుడు దూషకుడు హానికరుడైన
    సౌలును విరిచితివి పౌలుగా మార్చితివి (2) ||నీ చేతిలో||


    Nee Chethilo Rottenu Nenayya
    Viruvu Yesayyaa (2)
    Viruvu Yesayyaa
    Aasheervadinchu Yesayyaa (2) ||Nee Chethilo||

    Thandri Intinundi Pilichithivi Abraamunu
    Aasheervadinchithivi
    Abrahaamuga Maarchithivi (2) ||Nee Chethilo||

    Ala Yaakobunu Neevu Pilichithivi Aanaadu
    Aasheervadinchithivi
    Ishraayeluga Maarchithivi (2) ||Nee Chethilo||

    Himsakudu Dooshakudu Haanikarudaina
    Soulunu Virichithivi
    Pouluga Maarchithivi (2) ||Nee Chethilo||

  • Ennai kandar yesu என்னைக் கண்டார் – இயேசு

    என்னைக் கண்டார் – இயேசு
    என்னைக் கண்டார் – உள்ளங்கையில்
    என்னை வரைந்து கொண்டார்
    கண்ணுக்குள்ளே என்னை வைத்து
    கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்

    இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
    இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம்

    கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார்
    சத்துருவை அவர் துரத்தி விட்டார்
    சாபத்தையும் வியாதியையும்
    சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார்

    மீட்டுக் கொண்டார் – என்னை
    மீட்டுக் கொண்டார் – பாவத்திலிருந்தென்னை
    மீட்டுக் கொண்டார்
    சொந்த பிள்ளை என்றும் என்னை
    உறுதிப்படுத்த தம் ஆவி தந்தார்

    ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
    சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார்
    உலகத்தின் மேல் ஜெயமெடுக்க
    விசுவாசத்தின் வலிமை தந்தார்


    Ennai kandar yesu Lyrics in English

    ennaik kanndaar – Yesu
    ennaik kanndaar – ullangaiyil
    ennai varainthu konndaar
    kannnukkullae ennai vaiththu
    kataisi varaikkum kaaththuk kolvaar

    Yesu en thaevan Yesu en jeevan
    Yesu thaan enakku ellaam ellaam

    kattavilththaar ennai kattavilththaar
    saththuruvai avar thuraththi vittar
    saapaththaiyum viyaathiyaiyum
    saavinaal ventu jeyam koduththaar

    meettuk konndaar – ennai
    meettuk konndaar – paavaththilirunthennai
    meettuk konndaar
    sontha pillai entum ennai
    uruthippaduththa tham aavi thanthaar

    jeyam thanthaar Yesu jeyam thanthaar
    saththuruvin mael avar jeyam thanthaar
    ulakaththin mael jeyamedukka
    visuvaasaththin valimai thanthaar

  • Ennai Kakavum என்னைக் காக்கவும்

    என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
    எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
    எனக்காய் யுத்தம் செய்து
    இரட்சித்து வழி நடத்தி
    என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்

    1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
      ஏழு வழியாக துரத்திடுவீர்
    2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
      எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
    3. போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
      விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்
    4. நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
      கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
    5. காலை தோறும் என்னை எழுப்புகிறீர்
      கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
    6. வற்றாத நீருற்றாய் ஓடச்செய்தீர்
      வளமான தோட்டமாக மாற்றுகிறீர்

    Ennai Kakavum – என்னைக் காக்கவும் Lyrics in English

    Ennai Kakavum
    ennaik kaakkavum paralokam serkkavum
    enakkul iruppavarae sthoththiram
    enakkaay yuththam seythu
    iratchiththu vali nadaththi
    ennodu varupavarae sthoththiram

    1. oru valiyaay ethiri oti vanthaal
      aelu valiyaaka thuraththiduveer
    2. varatchi kaalangalil thirupthiyaakki
      elumpukalai valimai aakkukireer
    3. porida kaikalukku payirsi thanthu
      viralkalai yuththam seyya palakkukireer
    4. nalinthorai nalvaakkaal ookkuvikka
      kalvimaan naavai enakkuth thantheerae
    5. kaalai thorum ennai eluppukireer
      karththar um kural kaetka paesukireer
    6. vattaாtha neeruttaாy odachcheytheer
      valamaana thottamaaka maattukireer
  • Ennai Kaetkaamalae Unthan Anpai என்னை கேட்காமலே உந்தன் அன்பை

    என்னை கேட்காமலே உந்தன் அன்பை
    எனக்களித்தாய் என்னிறைவா

    1. அன்பின் கனலை அளித்திடவே
      உழைப்பும் உறவும் உனக்கே தருவேன்
      என் ஜீவன் உனக்கல்லவா
      நான் தேடும் நிறைவல்லவா
    2. விடியல் கனவு நனவாகிட
      உரிமை யுகமே நிஜமாகிட
      என் தேடல் நீயல்லவா
      என் வாழ்வின் பொருளல்லவா

    Ennai Kaetkaamalae Unthan Anpai Lyrics in English

    ennai kaetkaamalae unthan anpai
    enakkaliththaay enniraivaa

    1. anpin kanalai aliththidavae
      ulaippum uravum unakkae tharuvaen
      en jeevan unakkallavaa
      naan thaedum niraivallavaa
    2. vitiyal kanavu nanavaakida
      urimai yukamae nijamaakida
      en thaedal neeyallavaa
      en vaalvin porulallavaa
  • Nee Chethi Kaaryamulu
    నీ చేతి కార్యములు

    నీ చేతి కార్యములు సత్యమైనవి
    నీ నీతి న్యాయములు ఉన్నతమైనవి (2)
    నీ ఆజ్ఞలు కృపతో నిండియున్నవి
    నీ జాడలు సారమును వెదజల్లుచున్నవి (2)

    బల సౌందర్యములు
    పరిశుద్ధ స్థలములో ఉన్నవి
    ఘనతా ప్రభావములు
    ప్రభు యేసు సన్నిధిలో ఉన్నవి (2)
    మాపై నీ ముఖ కాంతిని
    ప్రకాశింపజేయుము యేసయ్యా

    నీ ఆలోచనలు గంభీరములు
    నీ శాసనములు హృదయానందకరములు (2)
    నీ మహిమ ఆకాశమంత వ్యాపించియున్నవి
    నీ ప్రభావం సర్వ భూమిని కమ్ముచున్నవి (2) ||బల సౌందర్యములు||

    ఎవర్లాస్టింగ్ ఫాదర్
    యువర్ గ్రేస్ ఎండ్యూర్స్ ఫరెవర్
    ఎవర్లాస్టింగ్ ఫాదర్ – మై జీసస్

    నిత్యుడైన తండ్రి
    నీ కృప నిరతము నిలచును
    నిత్యుడైన తండ్రి – నా యేసయ్య

    నీ రూపము ఎంతో మనోహరము
    నీ అనురాగము మధురాతి మధురము (2)
    నీ నామము నిత్యము పూజింపతగినది
    నీ విశ్వాస్యత నిరతము నిలచునది (2) ||బల సౌందర్యములు||


    Nee Chethi Kaaryamulu Sathyamainavi
    Nee Neethi Nyaayamulu Unnathamainavi (2)
    Nee Aagnalu Krupatho Nindiyunnavi
    Nee Jaadalu Saaramunu Vedajalluchunnavi (2)

    Bala Soundaryamulu
    Parishudhdha Sthalamulo Unnavi
    Ghanatha Prabhaavamulu
    Prabhu Yesu Sannidhilo Unnavi (2)
    Maapai Nee Mukha Kaanthini
    Prakaashimpajeyumu Yesayyaa

    Nee Aalochanalu Gambheeramulu
    Nee Shaasanamulu Hrudayaanandakaramulu (2)
    Nee Mahima Aakaashamantha Vyaapinchiyunnavi
    Nee Prabhaavam Sarva Bhoomini Kammuchunnavi (2)
    ||Bala Soundaryamulu||

    Everlasting Father
    Your Grace endures forever
    Everlasting Father – My Jesus

    Nithyudaina Thandri
    Nee Krupa Nirathamu Nilachunu
    Nithyudaina Thandri – Naa Yesayya

    Nee Roopamu Entho Manoharamu
    Nee Anuraagamu Madhuraathi Madhuramu (2)
    Nee Naamamu Nithyamu Poojimpathaginadi
    Nee Vishwaasyatha Nirathamu Nilachunadi (2)
    ||Bala Soundaryamulu||

  • Nee Challanaina Needalo
    నీ చల్లనైన నీడలో

    నీ చల్లనైన నీడలో నన్ను నివసించనీ ప్రభు
    నీ పరిశుద్ధ పాదములే నన్ను తాకనీ ప్రభు (2)
    నీ ప్రేమా నా లోనా (2)
    ప్రతిక్షణం అనుభవించనీ (2) ||నీ చల్లనైన||

    మట్టి వంటిది నా జీవితం
    గాలి పొట్టు వంటిది నా ఆయుషు (2)
    పదిలముగా నను పట్టుకొని (2)
    మార్చుకుంటివా నీ పోలికలో (2)
    మరణ భయమిక లేదంటివి (2) ||నీ చల్లనైన||

    మారా వంటిది నా జీవితం
    ఎంతో మదురమైనది నీ వాక్యం (2)
    హృదయములో నీ ప్రేమా (2)
    కుమ్మరించుమా జుంటి తేనెలా (2)
    (ఆహా) మధురం మధురం నా జీవితం (2) ||నీ చల్లనైన||

    అల్పమైనది నా జీవితం
    ఎంతో ఘనమైది నీ పిలుపు (2)
    నీ సేవలో నే సాగుటకు (2)
    నను నింపుమా నీ ఆత్మ శక్తి తో (2)
    నే ఆగక సాగెద నీ సేవలో (2) ||నీ చల్లనైన||


    Nee Challanaina Needalo Nannu Nivasinchanee Prabhu
    Nee Parishudhdha Paadamule Nannu Thaakanee Prabhu (2)
    Nee Prema Naa Lonaa (2)
    Prathikshanam Anubhavinchanee (2) ||Nee Challanaina||

    Matti Vantidi Naa Jeevitham
    Gaali Pottu Vantidi Naa Aayushu (2)
    Padilamugaa Nanu Pattukoni (2)
    Maarchukuntivaa Nee Polikalo (2)
    Marana Bhayaminka Ledantivi (2) ||Nee Challanaina||

    Maaraa Vantidi Naa Jeevitham
    Entho Madhuramainadi Nee Vaakyam (2)
    Hrudayamulo Nee Premaa (2)
    Kummarinchumaa Junti Thenelaa (2)
    (Aahaa) Madhuram Madhuram Naa Jeevitham (2) ||Nee Challanaina||

    Alpamainadi Naa Jeevitham
    Entho Ghanamainadi Nee Pilupu (2)
    Nee Sevalo Ne Saagutaku (2)
    Nanu Nimpumaa Nee Aathma Shakthitho (2)
    Ne Aagaka Saageda Nee Sevalo (2) ||Nee Challanaina||

  • Nee Challani Needalo నీ చల్లని నీడలో

    నీ చల్లని నీడలో
    నీ చక్కని సేవలో (2)
    నా బ్రతుకు సాగనిమ్మయ్యా
    యేసయ్యా – నా బ్రతుకు సాగనిమ్మయ్యా (2) ||నీ చల్లని||

    కష్టాలు ఎన్ని వచ్చినా
    వేదనలు ఎదురైనా (2)
    నీ కృప నాకు చాలు నీ కాపుదల మేలు
    నీ పరిశుద్ధాత్మతో నన్నాదరించవా (2) ||నీ చల్లని||

    ఏర్పరచబడిన వంశములో
    రాజులైన యాజకులుగా చేసితివి (2)
    పరిశుద్ధ జనముగా సొత్తైన ప్రజలుగా
    నీ కొరకే జీవించుట నాకు భాగ్యము (2) ||నీ చల్లని||


    Nee Challani Needalo
    Nee Chakkani Sevalo (2)
    Naa Brathuku Saaganimmayyaa
    Yesayyaa – Naa Brathuku Saaganimmayyaa (2) ||Nee Challani||

    Kashtaalu Enni Vachchinaa
    Vedhanalu Edurainaa (2)
    Nee Krupa Naaku Chaalu Nee Kaapudala Melu
    Nee Parishuddhathmatho Nannaadarinchavaa (2) ||Nee Challani||

    Erparachabadina Vamshamulo
    Raajulaina Yaajakulugaa Chesithivi (2)
    Parishuddha Janamugaa Sotthaina Prajalugaa
    Nee Korake Jeevinchuta Naaku Bhaagyamu (2) ||Nee Challani||