Category: Song Lyrics

  • Ennai kaappavar என்னை காப்பவர்

    என்னை காப்பவர் மிகவும் நல்லவரே
    என்னை காப்பவர் சர்வ வல்லவரே
    என்னை காப்பவர் உறங்குவதில்லையே
    என்னை காப்பவர் கைவிடுவதில்லையே
    என்னை காப்பவர் தள்ளாடவொட்டாரே

    காத்தவர் காப்பாரே கருனையாலே
    காத்தவர் காப்பாரே அன்பினாலே

    பாவ சாபத்தில் சிக்கின என்னை
    திரு இரத்தம் சிந்தி இரட்சித்தீரே
    தேவாட்டுகுட்டி நீரே
    என் பாவம் போக்கினீரே
    இரட்சகர் இயேசு நீரே

    வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்
    வழிகாட்டி என்னை மீட்டு காத்தீரே
    நீர் வல்ல மீட்பரே
    என் நல்ல மேய்ப்பரே
    எனை வழி நடத்தும் தெய்வம் நீரே

    சுகம் இல்லாமல் துன்பப்பட்டேன்
    உம் வார்த்தையை அனுப்பி
    என்னை வாழவைத்தீரே
    என் நோய்கள் சுமந்தீரே
    என் பலிகள் ஏற்றீரே
    பரிகாரி கர்த்தர் நீரே

    தரித்திரனாய் இருந்த என்னை
    பெரும் சீமானாய் மாற்றி மகிழ்ந்தீரே
    உம் துதிகள் பாடுவேன்
    தினம் அகமகிழ்வேன்
    ஐசுவரிய சம்மன்னர் நீரே


    Ennai kaappavar Lyrics in English

    ennai kaappavar mikavum nallavarae
    ennai kaappavar sarva vallavarae
    ennai kaappavar uranguvathillaiyae
    ennai kaappavar kaividuvathillaiyae
    ennai kaappavar thallaadavottarae

    kaaththavar kaappaarae karunaiyaalae
    kaaththavar kaappaarae anpinaalae

    paava saapaththil sikkina ennai
    thiru iraththam sinthi iratchiththeerae
    thaevaattukutti neerae
    en paavam pokkineerae
    iratchakar Yesu neerae

    vali theriyaamal alainthu thirinthaen
    valikaatti ennai meettu kaaththeerae
    neer valla meetparae
    en nalla maeypparae
    enai vali nadaththum theyvam neerae

    sukam illaamal thunpappattaen
    um vaarththaiyai anuppi
    ennai vaalavaiththeerae
    en Nnoykal sumantheerae
    en palikal aettaீrae
    parikaari karththar neerae

    thariththiranaay iruntha ennai
    perum seemaanaay maatti makilntheerae
    um thuthikal paaduvaen
    thinam akamakilvaen
    aisuvariya sammannar neerae

  • Ennai Kaakum Kedagame என்னைக் காக்கும் கேடகமே

    என்னைக் காக்கும் கேடகமே
    தலையை நிமிரச் செய்பவரே
    இன்று உமக்கு ஆராதனை
    என்றும் உமக்கே ஆராதனை

    உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
    எனக்கு பதில் நீர் தந்தீரய்யா
    படுத்து உறங்கி விழித்தெழுவேன்
    நீரே என்னைத் தாங்குகிறீர்

    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான்

    சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
    அஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்
    விடுதலை தரும் தெய்வம் நீரே
    வெற்றிப் பாதையில் நடத்துகிறீர்

    பக்தியுள்ள அடியார்களை
    உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்
    வேண்டும்போது செவிசாய்க்கின்றீர்
    என்பதை நான் அறிந்து கொண்டேன்

    உலகப் பொருள் தரும் மகிழ்வை விட
    மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
    நீர் ஒருவரே பாதுகாத்து
    சுகமாய் வாழச் செய்கின்றீர்

    உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்
    உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன்
    எனக்கு நன்மை செய்தபடியால்
    நன்றிப் பாடல் பாடிடுவேன்


    Ennai Kaakum Kedagame Lyrics in English

    ennaik kaakkum kaedakamae
    thalaiyai nimirach seypavarae
    intu umakku aaraathanai
    entum umakkae aaraathanai

    ummai Nnokki naan kooppittaen
    enakku pathil neer thantheerayyaa
    paduththu urangi viliththeluvaen
    neerae ennaith thaangukireer

    aaraathanai aaraathanai
    appaa appaa ungalukkuththaan

    soolnthu ethirkkum pakaivarukku
    anjamaattaen anjavae maattaen
    viduthalai tharum theyvam neerae
    vettip paathaiyil nadaththukireer

    pakthiyulla atiyaarkalai
    umakkentu neer piriththeduththeer
    vaenndumpothu sevisaaykkinteer
    enpathai naan arinthu konntaen

    ulakap porul tharum makilvai vida
    maelaana makilchchi enakku thantheer
    neer oruvarae paathukaaththu
    sukamaay vaalach seykinteer

    umathu anpil makilnthiruppaen
    ummoduthaan naan vaalnthiduvaen
    enakku nanmai seythapatiyaal
    nantip paadal paadiduvaen

  • Ennai Kaakkum Karththar என்னை காக்கும் கர்த்தர்

    அவரே என் அரணான துணை

    என்னை காக்கும் கர்த்தர் கரம் பிடித்தார்
    முன் செல்லுவேன் – நான்
    முன் செல்லுவேன்.

    என் கன்மலைää என் கோட்டை
    ஆபத்துக்காலத்தில் அரணான துணை – என்

    1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
      அவருக்குள்ளே நான் வேர் கொண்டேன்
      அவர்மேல் நானும் கட்டப்படுவேன்
      அவருக்குள் என்றும் நடந்திடுவேன்
    2. எனக்கெதிராய் உருவாக்கப்படும்
      எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் 2
      என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும்
      நாவையும் குற்றப்படுத்திடுவார் 2

    Ennai Kaakkum Karththar Lyrics in English

    avarae en arannaana thunnai

    ennai kaakkum karththar karam pitiththaar
    mun selluvaen – naan
    mun selluvaen.

    en kanmalaiää en kottaை
    aapaththukkaalaththil arannaana thunnai – en

    1. Yesuvai naan aettukkonntaen
      avarukkullae naan vaer konntaen
      avarmael naanum kattappaduvaen
      avarukkul entum nadanthiduvaen
    2. enakkethiraay uruvaakkappadum
      entha aayuthamum vaaykkaathaepom 2
      en virothamaay niyaayaththil elumpum
      naavaiyum kuttappaduththiduvaar 2
  • Ennai Kaakavum என்னைக் காக்கவும்

    என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
    எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்

    எனக்காய் யுத்தம் செய்து
    இரட்சித்து வழிநடத்த
    என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்

    ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
    ஏழு வழியாக துரத்திடுவீர்

    வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
    எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்

    போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
    விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்

    நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
    கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே

    காலைதோறும் என்னை எழுப்புகிறீர்
    கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர்

    சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
    புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா

    புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்
    சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்


    Ennai Kaakavum Lyrics in English

    ennaik kaakkavum paralokam serkkavum
    enakkul iruppavarae sthoththiram

    enakkaay yuththam seythu
    iratchiththu valinadaththa
    ennodu varupavarae sthoththiram

    oru valiyaay ethiri oti vanthaal
    aelu valiyaaka thuraththiduveer

    varatchi kaalangalil thirupthiyaakki
    elumpukalai valimai aakkukireer

    porida kaikalukku payirsi thanthu
    viralkalai yuththam seyya palakkukireer

    nalinthorai nalvaakkaal ookkuvikka
    kalvimaan naavai enakkuth thantheerae

    kaalaithorum ennai eluppukireer
    karththar um kural kaetkap paesukireer

    saththiyamae ummai arinthu kolla
    puththiyaith thantheerae nanti aiyaa

    pulampalai aananthamaaka maattukireer
    saakku aataikalai neekkukireer

  • Ennai jenipithavaruku என்னை ஜெனிப்பித்தவரும்

    என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
    என்னை பெற்றெடுத்தவரும் நீர்தானே
    எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
    என்னை வளர்த்தவரும் நீர்தானே

    கன்மலையே…. கன்மலையே
    உமக்கே ஆராதனை

    தாயின் அன்பிலும் மேலான அன்பு
    அளவேயில்லாத உண்மையான அன்பு
    எனக்காக அடிக்கப்பட்டார்
    எனக்காக நொறுக்கப்பட்டீர்
    நான் வாழ மரித்தீரே
    எனக்காக உயிர்த்தீரே

    என்மேல் கிருபை வைத்து இரட்சிப்பை
    தந்தவரே-இதற்கு ஈடு இணை
    பூமியிலே இல்லையப்பா
    என் மேல் அன்பு வைத்து
    பரிகாரம் செய்தீரே
    பாவமில்லை மரணமில்லை
    நித்திய ஜீவனை தந்தீரே

    உமக்கு நிகரான தெய்வமொன்றும்
    இல்லையப்பா-அகில உலகத்திற்கும்
    ஆண்டவரும் நீர்தானே
    முடிவில்லா இராஜ்யத்தை
    அரசாளும் தெய்வம் நீரே
    கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர்
    நித்திய மகிழ்ச்சியே நீர்தானே


    Ennai jenipithavaruku Lyrics in English

    ennai jenippiththavarum neerthaanae
    ennai petteduththavarum neerthaanae
    enakku paeru vachchavarum neerthaanae
    ennai valarththavarum neerthaanae

    kanmalaiyae…. kanmalaiyae
    umakkae aaraathanai

    thaayin anpilum maelaana anpu
    alavaeyillaatha unnmaiyaana anpu
    enakkaaka atikkappattar
    enakkaaka norukkappattir
    naan vaala mariththeerae
    enakkaaka uyirththeerae

    enmael kirupai vaiththu iratchippai
    thanthavarae-itharku eedu innai
    poomiyilae illaiyappaa
    en mael anpu vaiththu
    parikaaram seytheerae
    paavamillai maranamillai
    niththiya jeevanai thantheerae

    umakku nikaraana theyvamontum
    illaiyappaa-akila ulakaththirkum
    aanndavarum neerthaanae
    mutivillaa iraajyaththai
    arasaalum theyvam neerae
    kannnneerellaam thutaiththiduveer
    niththiya makilchchiyae neerthaanae

  • Ennai Jeeva Baliyaai என்னை ஜீவ பலியாய்

    என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
    ஏற்று கொள்ளும் இயேசுவே

    அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று
    சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது – என்னை

    1. அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்
      அடிமைத்தனத்தினின்றும்
      சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட
      எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் – என்னை
    2. ஆத்ம சரீரமதை உமக்கு
      ஆதீனமாக்கி வைத்தேன்
      பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக்
      காத்திருக்கிறேன் கருணை செய்தேவா – என்னை
    3. நீதியினாயுதமாய் அவயவம்
      நேர்ந்து விட்டேனுமக்கு
      ஜோதி பரிசுத்தராலயமாகவே
      சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை – என்னை

    Ennai Jeeva Baliyaai – என்னை ஜீவ பலியாய் Lyrics in English

    Ennai Jeeva Baliyaai
    ennai jeeva paliyaay oppuviththaen
    aettu kollum Yesuvae

    annai thanthai unthan sannathi munnintu
    sonna vaakkuththaththamallaathu ippothu – ennai

    1. anthakaaraththinintum paavap paey
      atimaiththanaththinintum
      sontha raththakkirayaththaal ennai meetta
      enthaiyae unthanukkitho pataikkiraen – ennai
    2. aathma sareeramathai umakku
      aatheenamaakki vaiththaen
      paathramathaayathaip paaviththuk kollak
      kaaththirukkiraen karunnai seythaevaa – ennai
    3. neethiyinaayuthamaay avayavam
      naernthu vittaenumakku
      jothi parisuththaraalayamaakavae
      sonthamaayth thanthaen enthan sareeraththai – ennai
  • Ennai belapaduthum என்னை பெலப்படுத்தும்

    என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
    எல்லாவற்றையும் செய்ய பெலணுன்டு
    என்னை திடப்படுத்து தேவனால்
    எதையும் வென்றிடுவேன்

    தோல்வி எனக்கில்லையே – நான்
    தோற்று போவதில்லையே
    ஜெயம் தரும் தேவன்
    வெற்றியைத் தந்திடுவார்

    பிசாசை வென்றிடுவேன்
    சாத்தானை ஜெயித்திடுவேன்
    கர்த்தரின் நாமத்தில் ஜெயித்திடுவேன்
    தோல்வியை ஜெயமாக மாற்றிடுவேன்

    கிறிஸ்து எனக்கு ஜீவன்
    சாவு எந்தன் ஆதாயம்
    நித்திய ஜீவன் பெற்றிடுவேன்
    ஜெயவேந்தனோடு வாழ்ந்திடுவேன்

    மதிலைத் தாண்டிடுவேன்
    எரிகோவைத் தகர்த்திடுவேன்
    செங்கடல் பிளந்திடுவேன்
    யோர்தானைக் கடந்திடுவேன்


    Ennai belapaduthum Lyrics in English

    ennai pelappaduththum kiristhuvinaal
    ellaavattaைyum seyya pelanundu
    ennai thidappaduththu thaevanaal
    ethaiyum ventiduvaen

    tholvi enakkillaiyae – naan
    thottu povathillaiyae
    jeyam tharum thaevan
    vettiyaith thanthiduvaar

    pisaasai ventiduvaen
    saaththaanai jeyiththiduvaen
    karththarin naamaththil jeyiththiduvaen
    tholviyai jeyamaaka maattiduvaen

    kiristhu enakku jeevan
    saavu enthan aathaayam
    niththiya jeevan pettiduvaen
    jeyavaenthanodu vaalnthiduvaen

    mathilaith thaanndiduvaen
    erikovaith thakarththiduvaen
    sengadal pilanthiduvaen
    yorthaanaik kadanthiduvaen

  • Ennai azhaithavar unmaiyullavar என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

    என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
    அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர்
    எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்
    என்றும் உன்னை நடத்திடுவார்

    தடைகள் உன் பாதையிலே
    பெருந்துன்ப வேளைகளில்
    பதறாமல் இயேசுவை நம்பு
    புதுப்பாதை திறந்திடுவார்

    நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்
    செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை
    சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்
    அவர் சமூகம் உள்ளதினால்

    கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும்
    தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்
    உந்தன் அருகில் இயேசு வருவார்
    விசுவாசத்தால் அவரைத் தொடு


    Ennai azhaithavar unmaiyullavar Lyrics in English

    ennai alaiththavar unnmaiyullavar
    anpin vaakkuththaththangalai thanthavar
    enthan valikalil ennaik kaappavar
    entum unnai nadaththiduvaar

    thataikal un paathaiyilae
    perunthunpa vaelaikalil
    patharaamal Yesuvai nampu
    puthuppaathai thiranthiduvaar

    niraivaettiduvaar than naamaththinaal
    seyya mutiyaathavaikal ontumillai
    singak kepiyilum akkiniyilum
    avar samookam ullathinaal

    kadal alaipol thuyarangal soolnthaalum
    theeraa viyaathiyinaal udal thalarnthaalum
    unthan arukil Yesu varuvaar
    visuvaasaththaal avaraith thodu

  • Ennai Alaiththavarae என்னை அழைத்தவரே

    என்னை அழைத்தவரே
    என்னைத் தொட்டவரே
    நீர் இல்லாமல் நான் இல்லையே

    நான் வாழ்ந்தது உங்க கிருப
    நான் வளர்ந்ததும் உங்க கிருப
    என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே

    உங்க கிருபை வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உங்க கிருபை இல்லாமல்
    நான் ஒன்றும் இல்லையே – இயேசுவே

    தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல

    தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல
    கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப

    உங்க கிருப இல்லேனா நானும் இல்ல

    நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல

    திறமைனு சொல்ல என்னிடம் எதுவுமில்ல
    தகுதியில்லா என்னை உயர்த்தினது உங்க கிருப
    உங்க கிருபை இல்லேனா நானும் இல்ல


    Ennai Alaiththavarae Lyrics in English

    ennai alaiththavarae
    ennaith thottavarae
    neer illaamal naan illaiyae

    naan vaalnthathu unga kirupa
    naan valarnthathum unga kirupa
    ennai uyarththi vaiththeerae um kirupaiyae

    unga kirupai vaenndumae
    unga kirupai pothumae
    unga kirupai illaamal
    naan ontum illaiyae – Yesuvae

    thanimaiyil aluthapothu thaettida yaarum illa

    thallaati nadanthapothu thaangida yaarum illa
    kathari alutha naeraththil en kannnneer thutaiththa unga kirupa

    unga kirupa illaenaa naanum illa

    naan entu solla enakkontum illa

    thiramainu solla ennidam ethuvumilla
    thakuthiyillaa ennai uyarththinathu unga kirupa
    unga kirupai illaenaa naanum illa

  • Ennai Alaithavar Neer என்னை அழைத்தவர் நீர்

    என்னை அழைத்தவர் நீர் அல்லவா
    முன் குறித்ததும் நீர் அல்லவா

    என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்
    எல்லா பாதையிலும்
    கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
    என்னை அழைத்தவர் நீர் அல்லவா

    சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
    தேவைகளே என் தேவையானாலும்
    தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்
    என்னை அழைத்தவர் நீர் அல்லவா

    சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்
    நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்
    ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்
    என்னை அழைத்தவர் நீர் அல்லவா

    மனிதர்கள் தினமும் மாறினாலும்
    சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்
    ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்
    என்னை அழைத்தவர் நீர் அல்லவா


    Ennai Alaithavar Neer Lyrics in English

    ennai alaiththavar neer allavaa
    mun kuriththathum neer allavaa

    ennai alaiththavarae ennai nadaththiduveer
    ellaa paathaiyilum
    karam pitiththavar neer kaividamaattir
    ennai alaiththavar neer allavaa

    sothanaikal ennai soolnthaalum
    thaevaikalae en thaevaiyaanaalum
    thodarnthu munnaeruvaen visuvaasaththinaal
    ennai alaiththavar neer allavaa

    saththurukkal ennai nerukkinaalum
    naalthorum ennai ninthiththaalum
    jeyiththiduvaen unthan pelaththinaal
    ennai alaiththavar neer allavaa

    manitharkal thinamum maarinaalum
    soolnilaikal ellaam ethiraay vanthaalum
    aetta naeraththil ennai uyarththiduveer
    ennai alaiththavar neer allavaa