Category: Song Lyrics

  • Enna Kodupaen Naan என்ன கொடுப்பேன் நான் உமக்கு

    என்ன கொடுப்பேன் நான் உமக்கு
    என்ன கொடுப்பேனோ ?
    என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
    என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

    1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
      நோவாவைப் போல் தகனபலியினையோ
      ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ
      என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
    2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
      ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
      தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்
      என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
    3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
      பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
      என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
      என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ?

    என்னையே நான் தருகின்றேன் (2)
    என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
    என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ?

    Enna Koduppaen Naan Umakku
    Enna Koduppaeno – (2)
    Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
    Enna Koduppaen Naan Enna Koduppaen – 2

    Enna Koduppaen Naan Umakku
    Enna Koduppaeno (2)

    1. Aabaelai Pola Mandhayin Thalai Yeettraiyo
      Nova Vai Pol Dhagana Baliyinaiyo – (2)
      Aabragamai Pol Than Orae Maganaiyo – 2
      Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna
    2. Gnaniyaga Pirandhirudhal Gnanathai Koduppaen
      Aayanaga Pirandhirundhal Mandhayai Koduppaen – (2)
      Thoodhanaga Irundhirundhal Vaazhthu Kooruvaen – 2
      Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna
    3. Siru Ullam Tharugindraen Neer Thangida
      Parisuthamaai Maattrida Neer Vaarumae – (2)
      Ennaiyae Naan Tharugindraen Um Magimaikkae – 2
      Ennai Koduppaen Naan Ennai Koduppaen
      Ennaiyae Naan Tharugindraen – (4)

    Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
    Ennai Koduppaen Naan Ennai Koduppaen – 4

    Meaning of the Song:

    What shall I give thee
    What shall I give?
    Aren’t you the lord who came in search of me?
    What shall I give? What shall I give?

    Would I give firstlings of flock like Abel
    Would I give burnt offerings like Noah
    Would I give my only son like Abraham
    What shall I give? What shall I give?

    If I were a wise man I would give my wisdom
    If I were a shepherd I would give my flock
    If I were a angel I would give my wishes
    What shall I give? What shall I give?

    I am giving my little heart for you to dwell in
    Come in and make it holy
    I am giving myself for your glory
    I will give myself,I will give myself

    I am giving myself
    Aren’t you the lord who came in search of me?
    I will give myself, I will give myself


    Enna Kodupaen Naan – என்ன கொடுப்பேன் நான் உமக்கு Lyrics in English
    Enna Kodupaen Naan
    enna koduppaen naan umakku
    enna koduppaeno ?
    ennaith thaetivantha theyvam neerallo ?
    enna koduppaen, naan enna koduppaen ?

    1. aapaelaip pol manthaiyin thalaiyeettaைyo
      Nnovaavaip pol thakanapaliyinaiyo
      aapirakaamaip pol than orae makanaiyo
      enna koduppaen, naan enna koduppaen ?
    2. njaaniyaakap piranthirunthaal njaanaththaik koduppaen
      aayanaakap piranthirunthaal manthaiyaik koduppaen
      thoothanaaka irunthirunthaal vaalththu kooruvaen
      enna koduppaen, naan enna koduppaen ?
    3. sitru ullam tharukinten neer thangida
      parisuththamaay maattida neer vaarumae
      ennaiyae naan tharukinten um makimaikkae
      ennaik koduppaen, naan ennai koduppaen ?

    ennaiyae naan tharukinten (2)
    ennaith thaetivantha theyvam neerallo ?
    ennaik koduppaen, naan ennaik koduppaen ?

    Enna Koduppaen Naan Umakku
    Enna Koduppaeno – (2)
    Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
    Enna Koduppaen Naan Enna Koduppaen – 2

    Enna Koduppaen Naan Umakku
    Enna Koduppaeno (2)

    1. Aabaelai Pola Mandhayin Thalai Yeettraiyo
      Nova Vai Pol Dhagana Baliyinaiyo – (2)
      Aabragamai Pol Than Orae Maganaiyo – 2
      Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna
    2. Gnaniyaga Pirandhirudhal Gnanathai Koduppaen
      Aayanaga Pirandhirundhal Mandhayai Koduppaen – (2)
      Thoodhanaga Irundhirundhal Vaazhthu Kooruvaen – 2
      Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna
    3. Siru Ullam Tharugindraen Neer Thangida
      Parisuthamaai Maattrida Neer Vaarumae – (2)
      Ennaiyae Naan Tharugindraen Um Magimaikkae – 2
      Ennai Koduppaen Naan Ennai Koduppaen
      Ennaiyae Naan Tharugindraen – (4)

    Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
    Ennai Koduppaen Naan Ennai Koduppaen – 4

    Meaning of the Song:

    What shall I give thee
    What shall I give?
    Aren’t you the lord who came in search of me?
    What shall I give? What shall I give?

    Would I give firstlings of flock like Abel
    Would I give burnt offerings like Noah
    Would I give my only son like Abraham
    What shall I give? What shall I give?

    If I were a wise man I would give my wisdom
    If I were a shepherd I would give my flock
    If I were a angel I would give my wishes
    What shall I give? What shall I give?

    I am giving my little heart for you to dwell in
    Come in and make it holy
    I am giving myself for your glory
    I will give myself,I will give myself

    I am giving myself
    Aren’t you the lord who came in search of me?
    I will give myself, I will give myself

  • Enna En Aanandham என்ன என் ஆனந்தம்

    என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
    சொல்லக் கூடாதே
    மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
    மன்னித்து விட்டாரே

    1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
      மகிழ் கொண்டாடுவோம்
      நாடியே நம்மை தேடியே வந்த
      நாதனை ஸ்தோத்தரிப்போம்
    2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
      பரிகரித்தாரே
      தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
      தங்கியே விட்டாரே
    3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
      அருளினதாலே
      நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி
      பகர வேண்டியதே
    4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
      ஜெயக் கொடியுடனே
      மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற
      மன்னனை ஸ்தோத்தரிப்போம்

    Enna en aanandham! enna en aanandham!
    Solla koodaadhae
    Mannan kiristhu en paavaththaiyellaam
    Manniththu vittaarae

    1. Kooduvoam aaduvoam paaduvoam ondraai
      Magizh kondaaduvoam
      Naadiyae nammai thaediyae vandha
      Naadhanai sthoaththarippoam
    2. Paavangal saabangal koabangal ellaam
      Parikariththaarae
      Dhaevaathi dhaevan en ullaththil vandhu
      Thangiyae vittaarae
    3. Atchayan patchamaai ratchippai engalukku
      Arulinadhaalae
      Nichchayam swaamiyai patriya saatchi
      Pagara vaendiyadae
    4. Vennangi ponmudi vaaththiyam mael veettil
      Jeya kodiyudanae
      Mannulagil vanthu vinnulagam sendra
      Mannanai sthoaththarippoam

    Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் Lyrics in English

    Enna En Aanandham
    enna en aanantham! enna en aanantham!
    sollak koodaathae
    mannan kiristhu en paavaththaiyellaam
    manniththu vittarae

    1. kooduvom aaduvom paaduvom ontay
      makil konndaaduvom
      naatiyae nammai thaetiyae vantha
      naathanai sthoththarippom
    2. paavangal saapangal kopangal ellaam
      parikariththaarae
      thaevaathi thaevan en ullaththil vanthu
      thangiyae vittarae
    3. atchayan patchamaay iratchippai engalukku
      arulinathaalae
      nichchayam svaamiyai pattiya saatchi
      pakara vaenntiyathae
    4. vennnangi ponmuti vaaththiyam mael veettil
      jeyak kotiyudanae
      mannnulakil vanthu vinnnulakam senta
      mannanai sthoththarippom

    Enna en aanandham! enna en aanandham!
    Solla koodaadhae
    Mannan kiristhu en paavaththaiyellaam
    Manniththu vittaarae

    1. Kooduvoam aaduvoam paaduvoam ondraai
      Magizh kondaaduvoam
      Naadiyae nammai thaediyae vandha
      Naadhanai sthoaththarippoam
    2. Paavangal saabangal koabangal ellaam
      Parikariththaarae
      Dhaevaathi dhaevan en ullaththil vandhu
      Thangiyae vittaarae
    3. Atchayan patchamaai ratchippai engalukku
      Arulinadhaalae
      Nichchayam swaamiyai patriya saatchi
      Pagara vaendiyadae
    4. Vennangi ponmudi vaaththiyam mael veettil
      Jeya kodiyudanae
      Mannulagil vanthu vinnulagam sendra
      Mannanai sthoaththarippoam
  • Nee Charanamule Nammithi నీ చరణములే నమ్మితి

    నీ చరణములే నమ్మితి నమ్మితి
    నీ పాదములే పట్టితి (2) ||నీ చరణములే||

    దిక్కిక నీవే చక్కగ రావే (2)
    మిక్కిలి మ్రొక్కుదు మ్రొక్కుదు మ్రొక్కుదు ||నీ చరణములే||

    ఐహిక సుఖము – నరసితి నిత్యము (2)
    ఆహాహా ద్రోహిని ద్రోహిని ద్రోహిని ||నీ చరణములే||

    న్యాయము గాని – నా క్రియలన్ని (2)
    రోయుచు ద్రోయకు త్రోయకు త్రోయకు ||నీ చరణములే||

    భావము మార్చి – నావెత దీర్చి (2)
    దేవర ప్రోవవే ప్రోవవే ప్రోవవే ||నీ చరణములే||

    చంచల బుద్ధి – వంచన యెద్ది (2)
    ఉంచక త్రుంచవే త్రుంచవే త్రుంచవే ||నీ చరణములే||

    చుర్రుకొని యున్న – శోధనలున్న (2)
    పట్టు విడ గొట్టవే కొట్టవే కొట్టవే ||నీ చరణములే||

    నాచు పిశాచి – నరుకుట గాచి (2)
    కాచుకో దాచవే దాచవే దాచవే ||నీ చరణములే||

    యేసుని తోడ – నెవ్వరు సాటి (2)
    దోసము బాపును బాపును బాపును ||నీ చరణములే||


    Nee Charanamule Nammithi Nammithi
    Nee Paadamule Pattithi (2) ||Nee Charanamule||

    Dikkika Neeve Chakkaga Raave (2)
    Mikkili Mrokkudu Mrokkudu Mrokkudu ||Nee Charanamule||

    Aihika Sukhamu – Narasithi Nithyamu (2)
    Aahaahaa Drohini Drohini Drohini ||Nee Charanamule||

    Nyaayamu Gaani – Naa Kriyalanni (2)
    Royuchu Droyaku Throyaku Throyaku ||Nee Charanamule||

    Bhaavamu Maarchi – Naavetha Deerchi (2)
    Devara Provave Provave Provave ||Nee Charanamule||

    Chanchala Buddhi – Vanchana Yeddi (2)
    Unchaka Thrunchave Thrunchave Thrunchave ||Nee Charanamule||

    Churrukoni Yunna – Shodhanalunna (2)
    Pattu Vida Gottave Kottave Kottave ||Nee Charanamule||

    Naachu Pishaachi – Narukuta Gaachi (2)
    Kaachuko Daachave Daachave Daachave ||Nee Charanamule||

    Yesuni Thoda – Nevvaru Saati (2)
    Dosamu Baapunu Baapunu Baapunu ||Nee Charanamule||

  • Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam என்ன பாக்கியம், எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம்

    என்ன பாக்கியம், எவர்க்குண்டு
    இந்தச் சிலாக்கியம்?

    அனுபல்லவி

    விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
    மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன

    சரணங்கள்

    1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?
      ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
      கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன
    2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,
      காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
      கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன
    3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
      மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
      மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? — என்ன
    4. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;
      ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
      எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன

    Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam Lyrics in English

    enna paakkiyam, evarkkunndu
    inthach silaakkiyam?

    anupallavi

    vinnnavarum, puvimaevum munivarkalum,
    mannavarung kaannaa makipanai yaan kanntaen — enna

    saranangal

    1. vaanakan thaano – allathithu – vaiyakan thaano?
      aanakam sentu eluntha arumporul
      kaanakan thannil en kaiyil amarnthathu — enna
    2. saamiyaik kanntaen – makaanantham – saalavungaொnntaen,
      kaamaru thaengani vaaykal thutippathum,
      kannnum manamum kalikka vilippathum — enna
    3. annamum neeyae – kitaiththarkarunj sonnamum neeyae;
      minnatru maekath thirukkai thuranthaiyo?
      maethini thannai ratchikkap piranthaiyo? — enna
    4. pothum ivvaalvu – parakathi – povaen ippothu;
      aethaen enta paratheesum vanthittathu;
      ennnnillaatha selvam en kaiyil kittuthu — enna
  • Enn Meipare Yesaiya என் மேய்ப்பரே இயேசையா

    என் மேய்ப்பரே இயேசையா
    என்னோடு இருப்பவரே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

    1. பசும்புல் மேய்ச்சலிலே
      (என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2
    2. அமர்ந்த தண்ணீரண்டை
      (என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2
    3. ஆத்துமா தேற்றுகிறீர்
      (என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2
    4. (உம்) கோலும் கைத்தடியும்
      (என்னை) தினமும் தேற்றிடுமே – 2
    5. (உம்) நீதியின் பாதையிலே
      (என்னை) நித்தமும் நடத்துகிறீர் – 2
    6. (நான்) இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
      (நான்) நடந்தாலும் பயமில்லையே – 2
    7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
      (உம்) கிருபை என்னைத் தொடரும் – 2

    Enn Meipare Yesaiya Lyrics in English

    en maeypparae iyaesaiyaa
    ennodu iruppavarae
    sthoththiram sthoththiram – 2

    1. pasumpul maeychchalilae
      (ennai) ilaippaarach seykinteer – 2
    2. amarntha thannnneeranntai
      (ennai) anuthinamum nadaththukinteer – 2
    3. aaththumaa thaettukireer
      (ennai) apishaekam seykinteer – 2
    4. (um) kolum kaiththatiyum
      (ennai) thinamum thaettidumae – 2
    5. (um) neethiyin paathaiyilae
      (ennai) niththamum nadaththukireer – 2
    6. (naan) irul soolntha pallaththaakkil
      (naan) nadanthaalum payamillaiyae – 2
    7. jeevanulla naatkalellaam
      (um) kirupai ennaith thodarum – 2
  • Enn Meiparai Yesu Irukindrapothu என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது

    என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
    என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

    1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
      எந்நேரமும் நடத்திடும் போதினிலே
      என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
      ஆஹா என்றென்றும் இன்பமல்லவா

    என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
    என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

    1. என்னோடவர் நடந்திடும் போதினிலே
      எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
      எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
      ஆஹா எங்கெங்கும் ஒளிமயமே

    என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
    என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

    1. இப்பாதையில் என்னை நடத்திடவே
      என் கரத்தைப் பிடித்தே முன் நடப்பார்
      அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
      நான் எதற்கும் அஞ்சிடேனே

    என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
    என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

    1. என்னை அவர் ஆசீர்வதித்ததினால்
      சத்ருக்கள்முன் உயர்த்தி வைத்ததினால்
      என் உள்ளமே ஆஹா என் தேவனை
      ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே

    என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
    என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?


    Enn Meiparai Yesu Irukindrapothu Lyrics in English

    en maeypparaay Yesu irukkintapothu
    en vaalvilae kuraikal enpathu aethu?

    1. ennai avar pasumpul poomiyilae
      ennaeramum nadaththidum pothinilae
      entum inpam aahaa entum inpam
      aahaa ententum inpamallavaa

    en maeypparaay Yesu irukkintapothu
    en vaalvilae kuraikal enpathu aethu?

    1. ennodavar nadanthidum pothinilae
      engae irul soolnthidum paathaiyilae
      engum oli aahaa engum oli
      aahaa engaெngum olimayamae

    en maeypparaay Yesu irukkintapothu
    en vaalvilae kuraikal enpathu aethu?

    1. ippaathaiyil ennai nadaththidavae
      en karaththaip pitiththae mun nadappaar
      anjitaenae naan anjitaenae
      naan etharkum anjitaenae

    en maeypparaay Yesu irukkintapothu
    en vaalvilae kuraikal enpathu aethu?

    1. ennai avar aaseervathiththathinaal
      sathrukkalmun uyarththi vaiththathinaal
      en ullamae aahaa en thaevanai
      aahaa ennaalum pukalnthidumae

    en maeypparaay Yesu irukkintapothu
    en vaalvilae kuraikal enpathu aethu?

  • Enn Meetper En Nesar Sannithiyil என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

    என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
    எப்போது நான் நிற்கப் போகிறேன்?
    ஏங்குகிறேன் உம்மைக் காண
    எப்போது உம் முகம் காண்பேன்

    தாகமாயிருக்கிறேன்
    அதிகமாய் துதிக்கிறேன் – நான்

    1.மானானது நீரோடையை
    தேடித் தவிப்பதுப்போல்
    என் நெஞ்சம் உமைக் காண
    ஏங்கித் தவிக்கிறது

    தாகமாயிருக்கிறேன்
    அதிகமாய் துதிக்கிறேன் – நான்

    2.பகற்காலத்தில் உம் பேரன்பை
    கட்டளை இடுகிறீர்
    இராக்காலத்தில் உம் திருப்பாடல்
    என் நாவில் ஒலிக்கிறது

    தாகமாயிருக்கிறேன்
    அதிகமாய் துதிக்கிறேன் – நான்

    3.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
    (உன்) நம்பிக்கை இழப்பதேன் – என்
    கர்த்தரையே நீ நம்பி இரு
    அவர் செயல்கள்(செயல்களை) நினைத்து துதி

    ஜீவனுள்ள தேவன் – அவர்
    சீக்கிரம் வருகிறார்

    ஏங்குகிறேன் உம்மைக் காண
    எப்போது உம் முகம் காண்பேன்

    தாகமாயிருக்கிறேன்
    அதிகமாய் துதிக்கிறேன் – நான்

    என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
    எப்போது நான் நிற்கப் போகிறேன்?


    Enn Meetper En Nesar Sannithiyil Lyrics in English

    en meetpar en naesar sannithiyil
    eppothu naan nirkap pokiraen?
    aengukiraen ummaik kaana
    eppothu um mukam kaannpaen

    thaakamaayirukkiraen
    athikamaay thuthikkiraen – naan

    1.maanaanathu neerotaiyai
    thaetith thavippathuppol
    en nenjam umaik kaana
    aengith thavikkirathu

    thaakamaayirukkiraen
    athikamaay thuthikkiraen – naan

    2.pakarkaalaththil um paeranpai
    kattalai idukireer
    iraakkaalaththil um thiruppaadal
    en naavil olikkirathu

    thaakamaayirukkiraen
    athikamaay thuthikkiraen – naan

    3.aaththumaavae nee kalanguvathaen
    (un) nampikkai ilappathaen – en
    karththaraiyae nee nampi iru
    avar seyalkal(seyalkalai) ninaiththu thuthi

    jeevanulla thaevan – avar
    seekkiram varukiraar

    aengukiraen ummaik kaana
    eppothu um mukam kaannpaen

    thaakamaayirukkiraen
    athikamaay thuthikkiraen – naan

    en meetpar en naesar sannithiyil
    eppothu naan nirkap pokiraen?

  • Enkupoekireer Iyaesu Theyvamae எங்குபோகிறீர் இயேசு தெய்வமே

    எங்குபோகிறீர் இயேசு தெய்வமே
    எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே

    1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
      நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ
      உன் உள்ளம் உடைந்ததோ
      என் பாவச் சேற்றினால் – எங்கு போகிறீர்
    2. தீய சிந்தனை நான் நினைத்ததால்
      உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்
    3. பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே
      என் பொறாமை எரிச்சலால்
      உன் விலாவைக் குத்தினேனே
    4. கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
      காரித்துப்பியது என் பகைமை உணர்ச்சியால்
    5. அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
      கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே

    Enkupoekireer Iyaesu Theyvamae Lyrics in English

    engupokireer Yesu theyvamae
    enakkaay siluvaiyai sumakkum theyvamae

    1. paarachchiluvaiyo en paavachchiluvaiyo
      nee sumanthathu en paavachchiluvaiyo
      un ullam utainthatho
      en paavach settinaal – engu pokireer
    2. theeya sinthanai naan ninaiththathaal
      un sirasil mulmuti naan soottinaen
    3. perumai kopaththaal un kannam arainthaenae
      en poraamai erichchalaal
      un vilaavaik kuththinaenae
    4. kasaiyaal atiththathu en kaama unarchchiyaal
      kaariththuppiyathu en pakaimai unarchchiyaal
    5. asuththa paechchukkal naan paesi makilnthathaal
      kasappukkaatiyai naan kutikkak koduththaenae
  • Enkumulloer Yaarum Saernthu எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து

    எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
    இஸ்ரவேலின் கர்த்தருக்கு துதி செலுத்துமே
    யாக்கோபின் சந்ததியாரும் கூடிவாருமே
    இயேசு எங்கள் கர்த்தர் என்றே ஸ்தோத்தரிப்போமே

    1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
      பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
      கடந்தகால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
      ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
      கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
      செத்ததாகில் பலன் மிகுதி – ஸ்தோத்தரிப்போமே!
    2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
      இராஜாவின் கட்டளைக்கு கனம் கொடுப்போமே
      தேவசமுகப் பழக்கம் உள்ளோர் கொள்ளமாட்டார்
      கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
      அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
      நித்திய மகிழ்ச்சி அவரைமூடும் ஸ்தோத்தரிப்போமே!
    3. அத்திமரம் துளிர்விடாமல் போனபோதிலும்
      திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
      ஒலிவமரத்தின் பலன்கள்கூட அற்றுப் போயினும்
      வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்த போதிலும்
      இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
      நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே!

    Enkumulloer Yaarum Saernthu Lyrics in English

    engumullor yaarum sernthu sthoththarippomae
    isravaelin karththarukku thuthi seluththumae
    yaakkopin santhathiyaarum kootivaarumae
    Yesu engal karththar ente sthoththarippomae

    1. thaeva mainthan Yesuvukkaay sthoththarippomae
      parisuththaakamam eenthatharkaay sthoththarippomae
      kadanthakaala veerarukkaay sthoththarippomae
      jeevan vitta suththarukkaay sthoththarippomae
      kothumai manni thaniththaal ilaapam aethu unndu paareer
      seththathaakil palan mikuthi – sthoththarippomae!
    2. nampikkai ilakkaavannnam mun nadappomae
      iraajaavin kattalaikku kanam koduppomae
      thaevasamukap palakkam ullor kollamaattar
      geelppatiyak kattukkonntoor thadumaattam kollaar
      avarkkaay ilanthavarkkup parisu nooraththanaiyaakak kittum
      niththiya makilchchi avaraimoodum sthoththarippomae!
    3. aththimaram thulirvidaamal ponapothilum
      thiraatchaைch setiyil kani kaannaamal karukippoyinum
      olivamaraththin palankalkooda attup poyinum
      vayalil makasool inti aekkam vantha pothilum
      immaikkaaka alla Yesunaathar maelae ulla pattu
      nam iruppu paralokaththil sthoththarippomae!
  • Enkal Thuthiththalin Jeya Kempeeramae எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே

    புகழ்பாடுவோம்! கொண்டாடுவோம்!

    எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
    எந்நாளும் கோடி ஸ்தோத்திரம்!
    ஆவியோடான்மா தேகம்
    ஆண்டவர் உம் புகழ் பாடும் – 2
    கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம்

    1. தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே
      ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம்!

    நிகரே இல்லாதவர்! நீர் நித்தியமானவர்!
    மகிமை நிறைந்தவர்! நீர் மகத்துவம் அணிந்தவர்!

    1. தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார்
      ஊழியர் மத்தியிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார்

    கிருபை உள்ளவர்! நீர் துதியில் மகிழ்பவர்!
    கிரியை செய்பவர்! நீர் மகிமை அளிப்பவர்!

    1. தேவனுக்கு நிகராய் முழு அகிலத்தில் எவருமில்லை
      ஆண்டுகள் முடிந்துபோனாலும் அவர் ஆளுகை முடிவதில்லை

    ஆவியைப் பொழிபவர்! நீர் ஆறுதல் அளிப்பவர்!
    ஏந்தி சுமப்பவர்! நீர் மகிமையில் சேர்ப்பவர்!


    Enkal Thuthiththalin Jeya Kempeeramae Lyrics in English

    pukalpaaduvom! konndaaduvom!

    engal thuthiththalin jeya kempeeramae
    ennaalum koti sthoththiram!
    aaviyodaanmaa thaekam
    aanndavar um pukal paadum – 2
    konndaadum koti sthoththiram

    1. thaevanaith thuthippathonte engal mulu muthal ooliyamae
      aaviyin niraivudanae entum thaevanaith tholuthiduvom!

    nikarae illaathavar! neer niththiyamaanavar!
    makimai nirainthavar! neer makaththuvam anninthavar!

    1. tholupavar naduvinilae thinam jothiyaay velippaduvaar
      ooliyar maththiyilae uyirth tholanaay udan varuvaar
      kirupai ullavar! neer thuthiyil makilpavar!
      kiriyai seypavar! neer makimai alippavar!
    2. thaevanukku nikaraay mulu akilaththil evarumillai
      aanndukal mutinthuponaalum avar aalukai mutivathillai

    aaviyaip polipavar! neer aaruthal alippavar!