Category: Song Lyrics

  • Bethalaiyil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைப்

    பெத்தலையில் பிறந்தவரைப்
    போற்றித் துதி மனமே – இன்னும்

    1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் – இங்கு
      தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்
    2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் – இங்கு
      பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்
    3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
      மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே
    4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் – இங்கு
      ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்
    5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
      எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே

    Bethalaiyil Piranthavarai Lyrics in English
    peththalaiyil piranthavaraip

    pottith thuthi manamae – innum

    1. saruvaththaiyum pataiththaannda saruvavallavar – ingu

    thaalmaiyulla thaaymatiyil thalaisaaykkalaanaar

    1. singaasanam veettirukkum thaevamainthanaar – ingu

    pangamutta pasuththottilil paduththirukkiraar

    1. munpu avar sonnapati mutippatharkaaka – ingu

    motcham vittuth thaalchchiyulla munnannaiyilae

    1. aavikalin pottuthalaal aananthangaொnntoor – ingu

    aakkalada saththaththukkul aluthu piranthaar

    1. inthataivaay anpu vaiththa emperumaanai – naam

    ennnamudan poyththuthikka aekiduvomae

  • Belavanai Ennai பெலவானாய் என்னை

    பெலவானாய் என்னை மாற்றினவர்
    நீதிமான் என்று அழைக்கின்றவர்
    எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
    முன்னின்று சத்துருவை துரத்துபவர்
    இஸ்ரவேலின் மகிமையவர்

    ஏல் யெஷுரன்
    எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
    ஏல் யெஷுரன்
    எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே

    1. நீ என் தாசன் என்றவரே
      நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
      பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
      சாபங்கள் யாவையும் நீக்கினீரே
      மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை
    2. பயப்படாதே என்றவரே
      நான் உன்னை மறவேன் என்றவரே
      சந்ததி மேல் உம் ஆவியையும்
      சந்தானத்தின் மேல் ஆசியையும்
      ஊற்றி ஊற்றி நிறைத்தவரே

    Belavanai Ennai Lyrics in English
    belavanai ennai – El Yeshuran
    pelavaanaay ennai maattinavar
    neethimaan entu alaikkintavar
    enakkaaka yuththaththai seykintavar
    munnintu saththuruvai thuraththupavar
    isravaelin makimaiyavar

    ael yeshuran
    enakkaaka yaavaiyum seythu mutippavarae
    ael yeshuran
    engal thuthikalil vaasam seypavarae

    1. nee en thaasan entavarae
      naan unnai sirushtiththaen entavarae
      paavangal yaavaiyum manniththeerae
      saapangal yaavaiyum neekkineerae
      meettuk konntaen enteerae-ennai
    2. payappadaathae entavarae
      naan unnai maravaen entavarae
      santhathi mael um aaviyaiyum
      santhaanaththin mael aasiyaiyum
      ootti ootti niraiththavarae
  • Belanum Aranum En Kedagamum பெலனும் அரணும் என் கேடகமும்

    பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
    பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2

    யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
    யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
    யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
    யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2

    பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
    பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2

    1. தேவன் சகாயர் எனக்கு
      எவருக்கும் அஞ்சிடேனே
      ஒருபோதும் என்னை விட்டு
      விலகுவதில்லை தேவன் – 2

    யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
    யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
    யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
    யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2

    பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
    பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2

    1. பயமின்றி துணிந்து நானும்
      சேனைக்குள் பாய்ந்திடுவேன்
      உம்மாலே பெலனும் கொண்டு
      மதிலையும் தாண்டிடுவேன் – 2

    யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
    யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
    யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
    யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2

    பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
    பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2

    1. உம்மையே நம்பும் எனக்கு
      நித்திய கன்மலை நீர்
      உம்மையே நோக்கிடும் நான்
      வெட்கம் அடைவதில்லை – 2

    யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
    யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
    யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
    யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2

    பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே
    பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2

    யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர்
    யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர்
    யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர்
    யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2


    Belanum Aranum En Kedagamum Ratchippum Lyrics in English
    pelanum aranum en kaedakamum iratchippum aanavarae
    paati pukalnthu naan pottiduvaen ummaiyae – 2

    yehovaa shammaa ennodu entum neer
    yehovaa nisi en jeyakkoti neer
    yehovaa raaqpqpaa en parikaari neer
    yehovaa shaalom en samaathaanam neer – 2

    pelanum aranum en kaedakamum iratchippum aanavarae
    paati pukalnthu naan pottiduvaen ummaiyae – 2

    1. thaevan sakaayar enakku
      evarukkum anjitaenae
      orupothum ennai vittu
      vilakuvathillai thaevan – 2

    yehovaa shammaa ennodu entum neer
    yehovaa nisi en jeyakkoti neer
    yehovaa raaqpqpaa en parikaari neer
    yehovaa shaalom en samaathaanam neer – 2

    pelanum aranum en kaedakamum iratchippum aanavarae
    paati pukalnthu naan pottiduvaen ummaiyae – 2

    1. payaminti thunninthu naanum
      senaikkul paaynthiduvaen
      ummaalae pelanum konndu
      mathilaiyum thaanndiduvaen – 2

    yehovaa shammaa ennodu entum neer
    yehovaa nisi en jeyakkoti neer
    yehovaa raaqpqpaa en parikaari neer
    yehovaa shaalom en samaathaanam neer – 2

    pelanum aranum en kaedakamum iratchippum aanavarae
    paati pukalnthu naan pottiduvaen ummaiyae – 2

    1. ummaiyae nampum enakku
      niththiya kanmalai neer
      ummaiyae Nnokkidum naan
      vetkam ataivathillai – 2

    yehovaa shammaa ennodu entum neer
    yehovaa nisi en jeyakkoti neer
    yehovaa raaqpqpaa en parikaari neer
    yehovaa shaalom en samaathaanam neer – 2

    pelanum aranum en kaedakamum iratchippum aanavarae
    paati pukalnthu naan pottiduvaen ummaiyae – 2

    yehovaa shammaa ennodu entum neer
    yehovaa nisi en jeyakkoti neer
    yehovaa raaqpqpaa en parikaari neer
    yehovaa shaalom en samaathaanam neer – 2

  • Belanilla nerathil pudhu belan பெலனில்லா நேரத்தில் புது பெலன்

    பெலனில்லா நேரத்தில் புது பெலன்
    தந்து என்னை நீர் தாங்கிடுமே
    திடனில்லா நேரத்தில் திடமனம்
    தந்து என்னை நீர் நடத்திடுமே

    பெலன் தாருமே பெலன் தாருமே
    உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

    எலியாவைப்போல் வனாந்திரத்தில்
    களைத்து போய் நிற்கின்றேனே
    மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும்

    மனிதர்களின் நிந்தனையால்
    மனம் நொந்து நிற்கின்றேனே – மன்னித்து
    மறக்க உந்தனின் பெலன் தாருமே

    போராட்டங்கள் சூழ்ந்ததாலே
    சோர்ந்து போய் நிற்கின்றேனே
    சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே

    மாம்சம் என்னில் மேற்கொள்வதால்
    அடிக்கடி தவறுகிறேன் – பரிசுத்த
    வாழ்வு வாழ பெலன் தாருமே


    Belanilla nerathil pudhu belan Lyrics in English
    pelanillaa naeraththil puthu pelan
    thanthu ennai neer thaangidumae
    thidanillaa naeraththil thidamanam
    thanthu ennai neer nadaththidumae

    pelan thaarumae pelan thaarumae
    um pelaththaal ennai nadaththidumae

    eliyaavaippol vanaanthiraththil
    kalaiththu poy nirkintenae
    mannaavai thanthu marupati nadakka seyyum

    manitharkalin ninthanaiyaal
    manam nonthu nirkintenae – manniththu
    marakka unthanin pelan thaarumae

    poraattangal soolnthathaalae
    sornthu poy nirkintenae
    soraamal oda thidamanam aliththidumae

    maamsam ennil maerkolvathaal
    atikkati thavarukiraen – parisuththa
    vaalvu vaala pelan thaarumae

  • Belane aayane ummaiye பெலனே ஆயனே

    பெலனே ஆயனே
    உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – என்

    இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே -என்
    இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன்

    ஆசீர்வதியுமே பாரத தேசத்தை
    விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு

    நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில்
    சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே


    Belane aayane ummaiye Lyrics in English
    pelanae aayanae
    ummaiyae nampinaen uthavi seytheerae – en

    ithayam makilchchiyaal kalikoorkintathae -en
    innisaip paatiyae nanti kooruvaen

    aaseervathiyumae paaratha thaesaththai
    viduthalai thara vaenndum umathu janaththirku

    nalmaeyppar neerthaanae nadaththum um paathaiyil
    sumanthu kaaththidum sukam tharum theyvamae

  • Belan Thaarumae Belan Thaarumae பெலன் தாருமே பெலன் தாருமே

    பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
    என்னை நீர் தாங்கிடுமே
    திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
    என்னை நீர் நடத்திடுமே

    பெலன் தாருமே பெலன் தாருமே
    உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

    Verse 1

    எலியாவைப் போல் வனாந்திரத்தில்
    களைத்துப் போய் நிற்கின்றேனே
    மன்னாவைத் தந்து மறுபடி நடக்கச் செய்யும்

    Verse 2

    போராட்டங்கள் சூழ்ந்ததாலே
    சோர்ந்துபோய் நிற்கின்றேனே
    சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே

    Verse 3

    மனிதர்களின் நிந்தனையால்
    மனம்நொந்து நிற்கின்றேனே
    மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே

    Verse 4

    மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்
    அடிக்கடி தவறுகிறேன்
    பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே

    பெலன் தாருமே பெலன் தாருமே
    உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

    பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
    என்னை நீர் தாங்கிடுமே
    திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
    என்னை நீர் நடத்திடுமே

    பெலன் தாருமே பெலன் தாருமே
    உம் பெலத்தால் என்னை நடத்திடுமே


    Belan Thaarumae Belan Thaarumae Lyrics in English
    pelanillaa naeraththil puthupelan thanthu

    ennai neer thaangidumae

    thidanillaa naeraththil thidamanam thanthu

    ennai neer nadaththidumae

    pelan thaarumae pelan thaarumae

    um pelaththaal ennai nadaththidumae

    Verse 1

    eliyaavaip pol vanaanthiraththil

    kalaiththup poy nirkintenae

    mannaavaith thanthu marupati nadakkach seyyum

    Verse 2

    poraattangal soolnthathaalae

    sornthupoy nirkintenae

    soraamal oda thidamanam aliththidumae

    Verse 3

    manitharkalin ninthanaiyaal

    manamnonthu nirkintenae

    manniththu marakka unthanin pelan thaarumae

    Verse 4

    maamsa ennnam maerkolvathaal

    atikkati thavarukiraen

    parisuththa vaalvu vaala pelan thaarumae

    pelan thaarumae pelan thaarumae

    um pelaththaal ennai nadaththidumae

    pelanillaa naeraththil puthupelan thanthu

    ennai neer thaangidumae

    thidanillaa naeraththil thidamanam thanthu

    ennai neer nadaththidumae

    pelan thaarumae pelan thaarumae

    um pelaththaal ennai nadaththidumae

  • Belan Ondrum Illai Deva பெலன் ஒன்றும் இல்லை தேவா

    பெலன் ஒன்றும் இல்லை தேவா
    உம் ஆவியால் பெலப்படுத்தும்
    சத்துவம் இல்லாத எனக்கு
    உம் சத்துவம் தந்தருளும்

    மானின் கால்களைப் போல
    என் கால்களை பெலப்படுத்தும்
    நூனின் குமாரனைப் போல
    என்னையும் பெலப்படுத்தும்

    சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்
    சோதனை வெல்ல உதவும்
    மாய உலகத்தை ஜெயிக்க
    என்னையும் பெலப்படுத்தும்

    சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்
    வழுவாமல் காத்து நடத்தும்
    கழுகு போல் செட்டைகள் அடித்து
    உயரே எழும்ப செய்யும்


    Belan Ondrum Illai Deva Lyrics in English
    pelan ontum illai thaevaa

    um aaviyaal pelappaduththum

    saththuvam illaatha enakku

    um saththuvam thantharulum

    maanin kaalkalaip pola

    en kaalkalai pelappaduththum

    noonin kumaaranaip pola

    ennaiyum pelappaduththum

    saaththaanai jeyikka pelan thaarum

    sothanai vella uthavum

    maaya ulakaththai jeyikka

    ennaiyum pelappaduththum

    sorvutta naerangalil ellaam

    valuvaamal kaaththu nadaththum

    kaluku pol settaைkal atiththu

    uyarae elumpa seyyum

  • Belamulla Nagaramam Yesu Vandai பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை

    1. பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
      பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
      சஞ்சலத்தில் வேறு வழியில்லை
      சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்
    2. நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
      அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
      விசுவாசக் கப்பலில் சேமமாக
      யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்
    3. கழுகைப் போல பறந்து நீ உன்னதத்தில்
      வாழ்கின்ற வாழ்வையே வாஞ்சித்துக் கொள்
      காத்திருந்தால் அவர் ஈந்திடுவார்
      பெருக்கமுள்ள பலன் மக்களுக்கு
    4. மரணம் தான் வருகினும் பயப்படாதே
      விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
      யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த
      எங்குமில்லை யென்று விசுவாசிப்பாய்
    5. ஆறுதலடையு மாநாடு சென்று
      இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
      பரம சுகம் தரும் ஊற்றுகளில்
      பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம்

    Belamulla Nagaramam Yesu Vandai Lyrics in English

    1. pelamulla nakaramaam Yesu vanntai

    payaminti oti nee vanthiduvaay

    sanjalaththil vaetru valiyillai

    santhatham avar nammaik kaaththuk kolvaar

    1. nilaiyillaa ulakaththin alaikalaalae

    alainthidum payanenna puthalvanae nee

    visuvaasak kappalil semamaaka

    yaaththirai seypavarkku lokam vaenndaam

    1. kalukaip pola paranthu nee unnathaththil

    vaalkinta vaalvaiyae vaanjiththuk kol

    kaaththirunthaal avar eenthiduvaar

    perukkamulla palan makkalukku

    1. maranam thaan varukinum payappadaathae

    virainthunnaik karththar thaam kaaththiduvaar

    yaathontum unnaip payappaduththa

    engumillai yentu visuvaasippaay

    1. aaruthalataiyu maanaadu sentu

    Yesuvin maarpil naam aananthippom

    parama sukam tharum oottukalil

    paranodu niththiyam vaalnthiduvom

  • Raja yeshu aaye hai – राजा येशु आये है

    राजा येशु आये है

    राजा येशु आये है सब मिलके गायेंगे
    ताली बजाएँगे
    खुशियाँ मनाओ -२
    चिंता छोड़ो, स्तुति गाओ |

    तुम मांगो तो सुनेगा
    कमी घटी को पूरा करेगा
    मन से बुलाने वालो के
    दिल में आएगा

    करुणा अव्वल है, माफ़ी में कामिल है
    पास तेरे रहता है वो
    दिल में आएगा

    आंसुओ को पोंछेगा, हाथो को थामेगा
    दिल की सारी हसरत को
    पूरी करेगा |

    निर्बल को बल देगा, रोगी को छु लेगा
    शैतान भी कांपेगा
    येशु के सामने


    Raja yeshu aaye hai

    Raja yeshu aaye hai sab milke gayenge
    tali bagayenge
    khushiyan manao – 2
    chinta chodo stuti gao.

    tum mango to sunega
    kami ghati ko pura karega
    man se bulane walo ke
    dil me aayega

    karuna me awwal hai, mafi me kamil hai
    paas tere rehta hai wo
    dil me aayega

    aansuon ko ponchega, haatho ko thamega
    dil ki saari hasrat ko
    puri karega

    Nirbal ko bal dega, rogi ko choo lega
    shaitan bhi kampega
    yeshu ke samne

  • Rajadhiraj mahima ke saath – राजाधिराज महिमा के साथ

    राजाधिराज महिमा के साथ

    राजाधिराज, महिमा के साथ
    आ रहा है ,
    मेघों पर होके सवार – 2

    मुसीबत निंदा – दुःखों का सिलसिला,
    खत्म होने का समय आ गया – 2
    राजाधिराज…

    मेरे प्रिय का जलाली चेहरा
    देखने का अब समय आ गया – 2
    राजाधिराज…

    सब दुःखों से परे – अनंत वास में,
    ले जाने के लिये वो आ रहा है – 2
    राजाधिराज…

    अपने प्रिय के साथ करने सदा का साथ
    हम जाने वाले हैं, रहें हर पल तैयार – 2
    राजाधिराज.


    Rajadhiraj mahima ke saath

    Rajadhiraj, Mahima ke saath
    Aa raha he
    megho’n par hokar sawar – 2

    Musibat ninda – dukho’n ka silsila
    Khatam hone ka samay aa gayaa- 2
    Rajadhiraj…

    Mere priy ka jalall chehra
    Dekhne ka ab samay aa gaya – 2
    Rajadhiraj…

    Sab dukho se pare – anant vas mei
    Le jaane ke liye wo aa rahaa hei – 2
    Rajadhiraj…

    Apne priy ke saath kame sadaa ka vaas
    Ham jaane wale hein rahe har pal taiyyar – 2
    Rajadhiraj