Category: Song Lyrics

  • Chinna Chinna Chitu Kuruvi சின்ன சின்ன சிட்டுக் குருவி

    சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே
    சிறகடித்து வானத்திலே பறந்திடுவோமே
    இயேசு ராஜா எங்களுக்கு இரை தருவாரே (2)
    இன்பமுடன் நாங்கள் அதை கொத்திக் தின்போமே
    கவலையில்லை எங்களுக்கு
    கண்ணீரில்லை எங்களுக்கு
    துயரமில்லை எங்களுக்கு
    துக்கமில்லை எங்களுக்கு
    ஏலேலோ இலசா (3)
    இலசா (3)


    Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே Lyrics in English
    Chinna Chinna Chitu Kuruvi
    sinna sinna sittuk kuruvi naangal thaanae
    sirakatiththu vaanaththilae paranthiduvomae
    Yesu raajaa engalukku irai tharuvaarae (2)
    inpamudan naangal athai koththik thinpomae
    kavalaiyillai engalukku
    kannnneerillai engalukku
    thuyaramillai engalukku
    thukkamillai engalukku
    aelaelo ilasaa (3)
    ilasaa (3)

  • Chediyae thraatchai செடியே திராட்சை

    செடியே திராட்சைச் செடியே
    கொடியாக இணைந்து விட்டேன்

    உம் மடிதான் என் வாழ்வு
    உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு

    கத்தரித்தீரே தயவாய்
    கனிகள் கொடுக்கும் கிளையாய்
    சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
    சுகந்த வாசனையானேன்

    பிதாவின் மகிமை ஒன்றே
    பிள்ளை எனது ஏக்கம்
    மிகுந்த கனிகள் கொடுப்பேன்
    உகந்த சீடனாவேன்

    ஆயன் சத்தம் கேட்டு
    உம் அன்பில் நிலைத்து வாழ்வேன்
    பிரிக்க இயலாதையா
    பறிக்க முடியாதையா


    Chediyae thraatchai Lyrics in English
    setiyae thiraatchaைch setiyae
    kotiyaaka innainthu vittaen

    um matithaan en vaalvu
    um makilchchithaan en uyarvu

    kaththariththeerae thayavaay
    kanikal kodukkum kilaiyaay
    suththam seytheerae iraththaththaal
    sukantha vaasanaiyaanaen

    pithaavin makimai onte
    pillai enathu aekkam
    mikuntha kanikal koduppaen
    ukantha seedanaavaen

    aayan saththam kaettu
    um anpil nilaiththu vaalvaen
    pirikka iyalaathaiyaa
    parikka mutiyaathaiyaa

  • Chandirane Suriyane Kartharukku சந்திரனே சூரியனே கர்த்தருக்கு

    சந்திரனே சூரியனே
    கர்த்தருக்கு கைத்தாளம் போடுங்க
    வானங்களே பூமிகளே
    கர்த்தருக்கு எக்காளம் ஊதுங்க
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    என துதிகள் பாடி நம்ம இயேசு ராஜவ துதியிங்க
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    என மகிழ்ந்து பாடி
    வரம் தரும் கனி தரும் அருள் தரும் பெலன் தரும்
    ஆவி தூய ஆவி எங்கள நிரப்பி தாருமே

    யோசேப்பை போல பயந்திடுவேன்
    சாமுவேல் போல பேசிடுவேன்
    தாவீதை போல ஆடிடுவேன்
    தானியேல் போல ஜெபிப்பேன்
    வானத்தின் நட்சத்திரமே
    மேகத்தின் பனி மழையே
    எப்போதுமே எந்நாளுமே
    சாரோனின் ரோஜாக்கள் நாங்க
    பரலோகத்தின் ராஜாக்கள் நாங்க

    கர்த்தருக்கு புது பாடல் பாடிடுவேன்
    அவர் நல்லவர் வல்லவர் என்று
    சொல்லி பாடுவேன்
    ஆதியும் அவரே என் அந்தமும் அவரே
    துள்ளி துள்ளி மகிழ்ச்சியோடு
    கரங்கள் தட்டி ஆடி பாடி ஸ்தோதரிப்பேனே

    யோசுவா போல சென்றிடுவேன்
    யூதா போல எழும்பிடுவேன்
    ஈசாக்கை போல விதைத்திடுவேன்
    சிம்சோன் போல கிழிப்பேன்
    பள்ளத்தாக்கின் லீலியே
    சாரோனின் ரோஜாவே
    என்றென்றைக்கும் எந்நேரமும்
    கர்த்தரின் கரத்தில் நாங்க
    இயேசுவின் கரத்தில் நாங்க


    Chandirane Suriyane Kartharukku Lyrics in English
    santhiranae sooriyanae
    karththarukku kaiththaalam podunga
    vaanangalae poomikalae
    karththarukku ekkaalam oothunga
    allaelooyaa allaelooyaa
    allaelooyaa allaelooyaa allaelooyaa
    ena thuthikal paati namma Yesu raajava thuthiyinga
    allaelooyaa allaelooyaa allaelooyaa
    ena makilnthu paati
    varam tharum kani tharum arul tharum pelan tharum
    aavi thooya aavi engala nirappi thaarumae

    yoseppai pola payanthiduvaen
    saamuvael pola paesiduvaen
    thaaveethai pola aadiduvaen
    thaaniyael pola jepippaen
    vaanaththin natchaththiramae
    maekaththin pani malaiyae
    eppothumae ennaalumae
    saaronin rojaakkal naanga
    paralokaththin raajaakkal naanga

    karththarukku puthu paadal paadiduvaen
    avar nallavar vallavar entu
    solli paaduvaen
    aathiyum avarae en anthamum avarae
    thulli thulli makilchchiyodu
    karangal thatti aati paati sthotharippaenae

    yosuvaa pola sentiduvaen
    yoothaa pola elumpiduvaen
    eesaakkai pola vithaiththiduvaen
    simson pola kilippaen
    pallaththaakkin leeliyae
    saaronin rojaavae
    ententaikkum ennaeramum
    karththarin karaththil naanga
    Yesuvin karaththil naanga

  • Buthiyulla Sthree Than Veetai புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை

    புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
    புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
    தேவனை முதலில் தேடுகிறாள்
    வசனத்தை தினம் நாடுகிறாள்

    1. கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற
      இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
      இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி
      கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்
    2. நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
      கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே
      இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
      சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை
      உழைத்து மகிழ்கிறாள்
    3. பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்
      வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல
      இவள் நாணத்தினால் தன்னை
      அலங்கரித்துகொள்ளுகிறாள்
      அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்

    Buthiyulla Sthree Than Veetai Lyrics in English
    puththiyulla sthiree than veettaை kattukiraal
    puththiyillaathavalo athai itiththu podukiraal
    thaevanai muthalil thaedukiraal
    vasanaththai thinam naadukiraal

    1. kanavan thalaiyil kreedam geelppatikira
      ippatipatta manaivithaan purushanukku vaenum
      ival pillaikalukko entum paakyavathi
      kanavanukku ival entum kunasaali aakiraal
    2. nadakkaiyilae pannivu vaarththaiyilae kanivu
      karththarai ival nampuvathaal vaalkkaiyilae
      ival vaay thiranthaal njaanam vilanga thirakkiraal
      sompalin appaththai pusippathillai
      ulaiththu makilkiraal
    3. payapakthiyilae valarppu kudumpa poruppil
      valarum pennpillaikalukku ival vaalkkai nalla
      ival naanaththinaal thannai
      alangariththukollukiraal
      adakkam anpu amaithiyaalae vetti vaalkkai vaalkiraal
  • Buthiyaai Nadandhu Vaarungal புத்தியாய் நடந்து வாருங்கள்

    புத்தியாய் நடந்து வாருங்கள்

    பல்லவி
    புத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப்
    பூட்டைத் திறந்து பாருங்கள்

    அனுபல்லவி
    சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
    தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
    நித்தமும் ஜெபம், தருமம்,
    நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி

    சரணங்கள்

    1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில்
      அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ
      சீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த
      தித்தரிப்பு செய்யும் வகைகள்?
      கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
      நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –
    2. ஆவியை அடக்காதிருங்கள்;ளூ – மறை சொல்லுவதை
      அசட்டை செய்யாமல் பாருங்கள்ளூ
      ஜீவனை அடையத் தேடுங்கள்ளூ – யேசுக் கிறிஸ்தின்
      சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்ளூ
      மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு
      தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் –
    3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் – துதித்துப் போற்றி,
      இன்பமாய்ச் சத்திய வேதத்தை
      வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் – பிடித்துளத்தில்
      வைத்துக் கொண்டு, இவ்வுலகத்தை
      நேசியாமல் பிழைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
      ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் –
    4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? – நீங்கள் எல்லாரும்
      பரன் மகன் தேட்டம் அல்லவோ?
      தரிசிக்க நாட்டம் அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்
      தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
      புரிசனை செய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னிக்
      கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் –

    Buthiyaai Nadandhu Vaarungal Lyrics in English

    puththiyaay nadanthu vaarungal

    pallavi
    puththiyaay nadanthu vaarungal – thiruvasanap
    poottaைth thiranthu paarungal

    anupallavi
    saththiyaththaip pattikkonndu,
    thannaich suththi pannnnikkonndu,
    niththamum jepam, tharumam,
    neethi seythu, paatikkonndu – puththi

    saranangal

    1. aarutaiya pillaikal neengal? – thiru uraiyil
      arinthu unarnthu paarungalloo
      seerutaiya theyvap pillaikal – neengalloo aethiththa
      thiththarippu seyyum vakaikal?
      koorudan meyth thirumarai kuriththuch solvathaith thinam
      naerudan aaraaynthu paarththu niththiya oliyil thaanae –
    2. aaviyai adakkaathirungal;loo – marai solluvathai
      asattaை seyyaamal paarungalloo
      jeevanai ataiyath thaedungalloo – yaesuk kiristhin
      sinthaiyaith thariththuk kollungalloo
      maeviyae jepam, mantattu, vinnnappam, vaennduthalodu
      thaavi, yaesuvaip pitiththuth thalaraa nataiyodunnip –
    3. aesuk kiristhaiyan pathaththaith – thuthiththup potti,
      inpamaaych saththiya vaethaththai
      vaasiththu aaraaynthu, nalaththaip – pitiththulaththil
      vaiththuk konndu, ivvulakaththai
      naesiyaamal pilaiththungal niththiya ratchippaith thinam
      aasaiyodu thaeti, neengal ataiyumpati muttilum –
    4. parisuththa koottam allavo? – neengal ellaarum
      paran makan thaettam allavo?
      tharisikka naattam allavo? – kiristhin ullam
      thannilae konndaattam allavo?
      purisanai seythavarporpaathaththai manathil unnik
      karisanai yodu thaetik kaanath theeyon naanap patip –
  • Buthikkettatha Anbin Vaari Paarum புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்

    1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
      உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
      விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
      ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.
    2. ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,
      நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
      உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
      குன்றாத தீரமும் தந்தருளும்.
    3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
      மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
      வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
      நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.

    Buthikkettatha Anbin Vaari Paarum Lyrics in English

    1. puththik kettatha anpin vaaree, paarum,

    um paatham anntinomae, thaevareer

    vivaakaththaal innaikkum irupaerum

    ontaka vaalum anpai eekuveer.

    1. aa, jeeva ootte, ivaril umnaesam,

    nal nampikkaiyum, Nnovu saavilum

    umpaeril saarum, ookka visuvaasam

    kuntatha theeramum thantharulum.

    1. poolokath thunpam inpamaaka maatti

    meych samaathaanam thanthu thaettuveer;

    vaalnaalin eettil motcha karaiyaetti

    niraintha jeevan, anpum nalkuveer.

  • Bramikkindra Azhage பிரிமிக்கின்ற அழகே

    பிரிமிக்கின்ற அழகே – எல்லா
    அழகிலும் அழகே

    அழகே! அழகே!
    ஆராதனை உமக்கே

    உயிரோடு உயிரானவர்
    நினைவெல்லாம் நிறைந்தவர்
    உயிரன் பேச்சானவர்
    நினைவின் மூச்சானவர்
    எல்லாம் அறிந்தவர்
    எங்கும் நிறைந்தவர்
    எனக்குள் வாழ்பவர்

    அன்பான என் நேசர்
    அழகான நாயகன்
    அன்பிற்கீடில்லையே
    அழகிற்கினையில்லையே
    அழகில் சிறந்தவர்
    என் இதயம் கவர்ந்தவர்

    இராஜாதி இராஜவே
    சாரோனின் ரோஜாவே
    என் நேசரே என் இயேசுவே
    எந்தன் பிரியமே என் மணவாளனே
    (உம் அன்பின் பிரசன்னமே)


    Bramikkindra Azhage Lyrics in English
    pirimikkinta alakae – ellaa
    alakilum alakae

    alakae! alakae!
    aaraathanai umakkae

    uyirodu uyiraanavar
    ninaivellaam nirainthavar
    uyiran paechchaாnavar
    ninaivin moochchaாnavar
    ellaam arinthavar
    engum nirainthavar
    enakkul vaalpavar

    anpaana en naesar
    alakaana naayakan
    anpirgeetillaiyae
    alakirkinaiyillaiyae
    alakil siranthavar
    en ithayam kavarnthavar

    iraajaathi iraajavae
    saaronin rojaavae
    en naesarae en Yesuvae
    enthan piriyamae en manavaalanae
    (um anpin pirasannamae)

  • Boovinare boorippudan பூவினரே பூரிப்புடன்

    பூவினரே பூரிப்புடன்
    புகழ்ந்து பாடுங்கள் பாலனையே
    பூ மகனே இவர் வான் மகனே
    பூவிலும் வானிலும் மேலானவர்

    கந்தை பொதிந்த போர்வை
    அவர் விந்தையாய் மலர்ந்த வேளை
    நிந்தை மனிதர் வாழ்விலும்
    இனி எந்த தாழ்வும் இல்லை

    மேய்ப்பர் ராவில் மந்தை
    அதை மேய்க்கும் வேளை விந்தை
    மேசியா வரவின் செய்தி
    அன்று மேய்த்து அறிந்தாரன்றோ


    Boovinare boorippudan Lyrics in English
    poovinarae poorippudan
    pukalnthu paadungal paalanaiyae
    poo makanae ivar vaan makanae
    poovilum vaanilum maelaanavar

    kanthai pothintha porvai
    avar vinthaiyaay malarntha vaelai
    ninthai manithar vaalvilum
    ini entha thaalvum illai

    maeyppar raavil manthai
    athai maeykkum vaelai vinthai
    maesiyaa varavin seythi
    antu maeyththu arinthaaranto

  • Boomiyin Manithargale Mannavanai Thuthiyungal பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்

    பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
    பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்

    1. வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
      மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
      ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
      கருத்துடன் துதியுங்கள் — பூமியின்
    2. தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
      தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
      தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
      என்றென்றும் துதியுங்கள் — பூமியின்
    3. கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
      கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
      கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
      படைத்தோனை துதியுங்கள் — பூமியின்

    Boomiyin Manithargale Mannavanai Thuthiyungal Lyrics in English
    poomiyin manitharkalae mannavanai thuthiyungal

    paravaikalae parisuththaraam paramanai thuthiyungal

    1. vaanaathi vaanangalae vaanavarai thuthiyungal

    malaiyin maekangalae maelonai thuthiyungal

    raajaathi raajaavai karththaathi karththaavai

    karuththudan thuthiyungal — poomiyin

    1. thental kaattukalae thaevanai thuthiyungal

    thaaranni manitharkalae thampiraanai thuthiyungal

    thaasarkal pottum thannikar attavanai

    ententum thuthiyungal — poomiyin

    1. karththarin janangalae karththaavai thuthiyungal

    karththar seytha nanmaikalai ninaiththu thuthiyungal

    kannkalai kavarnthidum iyarkai kaatchikalai

    pataiththonai thuthiyungal — poomiyin

  • Boomiyin Kudigale Ellarum Kartharai பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை

    பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை
    கெம்பீரமாகவே பாடுங்களே

    1. சாரோனின் ரோஜா அவர்
      பள்ளத்தாக்கின் லீலியே
      பரிசுத்தர் என் நேசர் அவர்
      பதினாயிரங்களில் சிறந்தோர்
    2. வார்த்தையில் உண்மையுள்ளோர்
      வாக்குத்தத்தம் செய்திட்டார்
      கலங்காதே திகையாதே
      ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார்
    3. வார்த்தையின் தேவனவர்
      வார்த்தையால் தாங்குபவர்
      சர்வத்தையும் தாங்குபவர்
      வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே
    4. முற்றும் அழகுள்ளவர்
      அன்பில் இணையற்றவர்
      மதுரமாம் அவர் நேசம்
      நாமம் ஊற்றுண்ட பரிமளமே

    Boomiyin Kudigale Ellarum Kartharai Lyrics in English
    poomiyin kutikalae ellorum karththarai

    kempeeramaakavae paadungalae

    1. saaronin rojaa avar

    pallaththaakkin leeliyae

    parisuththar en naesar avar

    pathinaayirangalil siranthor

    1. vaarththaiyil unnmaiyullor

    vaakkuththaththam seythittar

    kalangaathae thikaiyaathae

    jeyameenthu unnaik kaaththiduvaar

    1. vaarththaiyin thaevanavar

    vaarththaiyaal thaangupavar

    sarvaththaiyum thaangupavar

    vaarththaiyentum nammaith thaangidumae

    1. muttum alakullavar

    anpil innaiyattavar

    mathuramaam avar naesam

    naamam oottunnda parimalamae