Category: Song Lyrics

  • Deivathuvathin Paripooranam தெய்வத்துவத்தின் பரிபூரணம்

    தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
    இயேசுவில் இருக்கக்கண்டோம்
    அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை
    பொக்கிஷவைப்பாய் கண்டோம்

    1. விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
      இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
      அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
      மகிமையாய் மலர்ந்திருப்போம்
      மேலானவைகளை நாடுவோம்
      மேலோகவாசிகளாய் இருப்போம் — அவரோடு
    2. இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
      வேதத்தின் முன்னே நடுங்கி நிற்போம்
      சொல் செயலாலும் அனுதினவாழ்வில்
      கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
      மேலானவைகளை நாடுவோம்
      மேலோகவாசிகளாய் இருப்போம் — சொல் செயல்
    3. ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்
      ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
      ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
      ஜெயமாக வாழ்ந்திருப்போம்
      மேலானவைகளை நாடுவோம்
      மேலோகவாசிகளாய் இருப்போம் — ஜெப தூபம்

    Deivathuvathin Paripooranam Lyrics in English
    theyvaththuvaththin paripooranam ellaam

    Yesuvil irukkakkanntoom

    avarukkul njaanam, meetpu, thooymai

    pokkishavaippaay kanntoom

    1. visuvaasaththil meththa uruthippaduvom

    Yesuvin saayalai anninthiruppom

    avarodum mariththuyirththelunthae

    makimaiyaay malarnthiruppom

    maelaanavaikalai naaduvom

    maelokavaasikalaay iruppom — avarodu

    1. Yesuvai ennaalum sevippom

    vaethaththin munnae nadungi nirpom

    sol seyalaalum anuthinavaalvil

    karththarai sthoththarippom

    maelaanavaikalai naaduvom

    maelokavaasikalaay iruppom — sol seyal

    1. njaalamengum thaevathoothu solvom

    njaanamaay kaalaththai selavalippom

    jepathoopam sthoththiraththotae

    jeyamaaka vaalnthiruppom

    maelaanavaikalai naaduvom

    maelokavaasikalaay iruppom — jepa thoopam

  • Deivanbin vellame thiru arul தெய்வன்பின் வெள்ளமே, திருவருள்

    தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
    மெய்ம் மனதானந்தமே!
    செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை
    அய்யா நின் அடி பணிந்தேன்.

    சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
    எந்தாய் துணிவேனோ யான்?
    புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்
    பொற்பதம் பிடித்துக் கொள்வேன்.

    பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
    தேவே தவறிடினும்,
    கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்
    யாவும் பொறுத்த நாதா!

    மூர்க்குணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
    மோக ஏக்கம் யாவும்
    தாக்கிடத் தடுமாறித் தயங்கிடும் வேளையில்,
    தூக்கித் தற்காத்தருள்வாய்.

    ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
    பூசைப் பீடம் படைப்பேன்;
    மோச வழிதனை முற்று மகற்றியென்.
    நேசனே நினைத் தொழுவேன்.

    மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ
    மகிமையோ வருங்காலமோ,
    பிற சிருஷ்டியோ உயர்ந்ததோ தாழ்ந்ததோ
    பிரித்திடுமோ தெய்வன்பை


    Deivanbin vellame thiru arul Lyrics in English
    theyvanpin vellamae, thiruvarul thottamae,
    meym manathaananthamae!
    seyya ninsempaatham sevikka iv vaelai
    ayyaa nin ati panninthaen.

    sontham unathallaal sora vali sella
    enthaay thunnivaeno yaan?
    punthikkamalamaam poomaalai korththu nin
    porpatham pitiththuk kolvaen.

    paavach settil palavaelai palamintith
    thaevae thavaritinum,
    koovi viliththun than maarpodannaith thanpaay
    yaavum poruththa naathaa!

    moorkkunam kopam lokam sittinpamum
    moka aekkam yaavum
    thaakkidath thadumaarith thayangidum vaelaiyil,
    thookkith tharkaaththarulvaay.

    aasai paasam pattu aavalaay ninthirup
    poosaip peedam pataippaen;
    mosa valithanai muttu makattiyen.
    naesanae ninaith tholuvaen.

    maranamo jeevano marumaiyo poomiyo
    makimaiyo varungaalamo,
    pira sirushtiyo uyarnthatho thaalnthatho
    piriththidumo theyvanpai

  • Deivame Yesuve Ummai Thedugiren தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்

    தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
    தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2

    1. உலகப் பெருமை இன்பமெல்லாம்
      உமக்காய் இழந்தேனையா
      உம்மைப் பிரிக்கும் பாவங்களை
      இனிமேல் வெறுத்தேனையா
      உம் சித்தம் நிறைவேற்றுவேன்
      உமக்காய் வாழ்ந்திடுவேன்
    2. எதை நான் பேசவேண்டுமென்று
      கற்றுத் தாருமையா
      எவ்வழி நடக்க வேண்டுமென்று
      பாதை காட்டுமையா
      ஒளியான தீபமே
      வழிகாட்டும் தெய்வமே
    3. உலகம் வெறுத்து பேசட்டுமே
      உம்மில் மகிழ்ந்திருப்பேன்
      காரணமின்றி பகைக்கட்டுமே
      கர்த்தரைத் துதித்திடுவேன்
      சிலுவை சுமந்தவரை
      சிந்தையில் நிறுத்துகிறேன்

    Deivame Yesuve Ummai Thedugiren Lyrics in English
    theyvamae Yesuvae ummaith thaedukiraen
    thinamthinam ummaiyae Nnokkip paarkkiraen
    sthoththiram sthoththiram sthoththiram – 2

    1. ulakap perumai inpamellaam
      umakkaay ilanthaenaiyaa
      ummaip pirikkum paavangalai
      inimael veruththaenaiyaa
      um siththam niraivaettuvaen
      umakkaay vaalnthiduvaen
    2. ethai naan paesavaenndumentu
      kattuth thaarumaiyaa
      evvali nadakka vaenndumentu
      paathai kaattumaiyaa
      oliyaana theepamae
      valikaattum theyvamae
    3. ulakam veruththu paesattumae
      ummil makilnthiruppaen
      kaaranaminti pakaikkattumae
      karththaraith thuthiththiduvaen
      siluvai sumanthavarai
      sinthaiyil niruththukiraen
  • Deivalayandanil Servom தெய்வாலயந்தனில் சேர்வோம்

    தெய்வாலயந்தனில் சேர்வோம்-திரி
    யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்

    தெய்வநிறையுள்ள யேசு சீர் தெய்வாலயம்-அவர்
    செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம் தமின்
    மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம்

    கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம் -எந்தக்
    காலமும் துதிமுழங்கும் கான வாலயம் பரி
    சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம்

    திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம் அது
    தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமாலயம் தீட்
    டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம்

    வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம் பக்தர்
    மகிமை ஜோதிமய மாகுமாலயம் மெய்ஞ்
    ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலயம்


    Deivalayandanil Servom Lyrics in English
    theyvaalayanthanil servom-thiri
    yaekarin thiruththaal pottiyae kalikoorvom

    theyvaniraiyulla yaesu seer theyvaalayam-avar
    settalar itiththumae siranthavaalayam thamin
    meyppala naliththu nammai meetkumaalayam

    karththanaippitiththon jeeva katteyvaalayam -enthak
    kaalamum thuthimulangum kaana vaalayam pari
    suththamaayththanaiyae kaakkum thunga vaalayam

    thivyapakthar koottamae singaaravaalayam athu
    theyva aavi sirpi vaelai seyyumaalayam theet
    davviyam pakaivilakkum anpinaalayam

    vaanamae thaevaattukkutti vaalumaalayam pakthar
    makimai jothimaya maakumaalayam meynj
    njaanapaakkiyangal peyyum naatharaalayam

  • Deivaattu Kuttikku Pan Mudi Sootidum தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்

    தெய்வாட்டுக் குட்டிக்கு

    1. தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்
      இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்
      உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்
      சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம்.
    2. அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்
      கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்.
      பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?
      பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள்.
    3. சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்
      போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்
      ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்
      விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும்.
    4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும்
      சராசரங்கள் சிஷ்டித்தோர் உன்னத தெய்வமும்
      பாவிக்காய் ஆருயிர் ஈந்த என் மீட்பரே,
      சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே.

    Deivaattu Kuttikku Pan Mudi Sootidum Lyrics in English
    theyvaattuk kuttikku

    1. theyvaattuk kuttikku pan muti sootdidum
      innisaiyaayp paerosaiyaay vinn geetham mulangum
      ullamae pottidu, unakkaay maanntooraam
      sathaakaalamum avarae oppatta vaentharaam.
    2. anpaarntha karththarkku pan muti sootdidum
      kai kaal vilaavin kaayangal vinnnnilum viyangum.
      paarpparo thootharum aerittak kaayangal?
      pannivarae saashdaangamaay mooduvar tham kannkal.
    3. samaathaanak karththar! pan muti sootdidum
      por oynthu jepa sthothramae poomiyai nirappum
      aalvaar ententaikkum aalum evvidamum
      vinn loka paakkiya sirappu vilangi valarum.
    4. aanndaanndum aalvorkku pan muti sootdidum
      saraasarangal sishtiththor unnatha theyvamum
      paavikkaay aaruyir eentha en meetparae,
      sathaa niththiya kaalamaay umakkuth thuthiyae.
  • Pyaro himmat bandho aage badho – प्यारो हिम्मत बंधो आगे बढ़ो

    प्यारो हिम्मत बंधो आगे बढ़ो

    प्यारो हिम्मत बंधो आगे बढ़ो
    क्रूस का लो निशाँ
    जीतेंगे हम बजी हारेगा शैतान

    लड़ो लड़ो फुर्ती करो,
    येशु है कप्तान
    हिम्मत बांधो आशा रखो,
    भागेगा शैतान

    पाप और दुःख में चारो
    तरफ मरते है इंसान
    दया करो भारत पर
    वो हुआ परेशान

    घर- घर जा कर करो प्यारो
    येशु का फ़रमान
    वो है राजा मुक्तिदाता
    सब पर मेहरबान

    जल्दी करो सुनाओ सब को
    येशु का फ़रमान
    पापी बचते जाते लाते
    जो उसपर ईमान

    दास कहें बैरी शरमाते
    सुन येशु का ज्ञान
    लोग मसीह को मानते जाते
    हारता है शैतान


    Pyaro himmat bandho aage badho

    Pyaro himmat bandho aage badho
    krus ka lo nishaan
    jeetenge hum baazi haarega shaitaan

    lado lado furti karo
    yeshu hai kaptaan
    himmat bandho aasha rakho
    bhagega shaitaan

    paap aur dukh me
    charo taraf merte hai insaan
    daya karo bharat per
    wo hua pareshaan

    gher gher ja ker karo pyaro
    yeshu ka fermaan
    wo hai raaja muktidata
    sab per meherbaan

    jaldi karo sunao sabko
    yeshu ka fermaan
    papi bachte jate laate
    jo ue per imaan

    daas kahe bairi shermaate
    sun yeshu ka gyaan
    loog masih ko maante jate
    harta hai shaitaan

  • Deiva Aatukuttiye Logatharin Meetpare தெய்வ ஆட்டுக்குட்டியே, லோகத்தாரின் மீட்பரே

    1. தெய்வ ஆட்டுக்குட்டியே,
      லோகத்தாரின் மீட்பரே,
      உம்மால் மீட்கப்பட்ட நான்
      தேவரீர்க்கு அடியான்
      நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
      ஆர் என் வாழ்வை நீக்கலாம்?
    2. கர்த்தரே, என் உள்ளத்தில்
      அருள் தந்தென் மனதில்
      அந்தகாரம் நீங்கிட,
      அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
      ஆவியின் நல் ஈவையும்
      பூர்த்தியாக அளியும்.
    3. எந்த நாழிகையிலே
      நீர் வந்தாலும், இயேசுவே,
      உம்மையே நான் சந்திக்க,
      கண்ணால் கண்டு களிக்க,
      நான் விழித்திருக்கவே
      நித்தம் ஏவிவாருமே.

    Deiva Aatukuttiye Logatharin Meetpare Lyrics in English
    theyva aattukkuttiyae, lokaththaarin meetparae

    1. theyva aattukkuttiyae,
      lokaththaarin meetparae,
      ummaal meetkappatta naan
      thaevareerkku atiyaan
      neer en kottaை, thanjamaam,
      aar en vaalvai neekkalaam?
    2. karththarae, en ullaththil
      arul thanthen manathil
      anthakaaram neengida,
      anpin theepam svaalikka,
      aaviyin nal eevaiyum
      poorththiyaaka aliyum.
    3. entha naalikaiyilae
      neer vanthaalum, Yesuvae,
      ummaiyae naan santhikka,
      kannnnaal kanndu kalikka,
      naan viliththirukkavae
      niththam aevivaarumae.
  • Rab ki howe sanna – रब्ब की होवे सन्ना

    रब्ब की होवे सन्ना

    रब्ब की होवे सन्ना
    हमेशा रब्ब की होवे सन्ना

    रब्ब की होवे मदह सराई
    उसके नाम की सन्ना

    रब्ब के घर मैहोवे सिताइश
    उसकी हम्दो सन्ना

    कामो मे है वो कैसा कादिर
    उसकी कुदरत बता

    जय के जोर से फूंको नरसिंगे
    बरबत बीन बजा

    तार दार साजो पे रागनी छेडो
    डफ और तबला बजा

    बांसुरी पैर सुना सुरे सुरीली
    झन झन झांज बजा

    सारे मिलकर तली बजावो
    गाओ रब्ब की सन्ना


    Rab ki howe sanna

    Rab ki howe sanna
    hamesha Rab ki howe sanna

    rab ki howe madah sarai,
    uske naam ki sanna

    rab ke ghar mai howe sitaish,
    uski humdoo sanna

    rab ki howe madah sarai,
    uske naam ki sanna

    rab ke ghar mai howe sitaish,
    uski humdoo sanna

    kaamo mai hai wo kaisa kadir,
    uski kudret bata

    Jai ke zoor se phunko narshinge,
    barbat been baja

    taar dar saazo pai raagni chedo,
    duf or table baja

    bansuri per suna sure surili,
    jhan jhan jhanj baja

    saare milker tali bajao,
    gaao rab ki sanna

  • Dasare Itharaniyai Anbai தாசரே இத்தரணியை அன்பாய்

    தாசரே இத்தரணியை அன்பாய்
    இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

    நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
    அவரைக் காண்பிப்போம்
    மாஇருள் நீக்குவோம்
    வெளிச்சம் வீசுவோம்

    1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
      வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
      உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
      நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
    2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
      பட்சமாக உதவி செய்வோம்
      உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே
    3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
      நீசரை நாம் உயர்த்திடுவோம்
      பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
      நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

    4.இந்துதேச மாது சிரோமணிகளை
    விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
    சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
    நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட

    1. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
      வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
      ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
      முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

    Dasare Itharaniyai Anbai Lyrics in English
    thaasarae iththaranniyai anpaay
    Yesuvukkuch sonthamaakkuvom

    naesamaay Yesuvaik kooruvom
    avaraik kaannpippom
    maairul neekkuvom
    velichcham veesuvom

    1. varuththappattu paaranj sumanthorai
      varunthiyanpaay alaiththiduvom
      uriththaay Yesu paava paaraththai
      namathu thukkaththai namathu thunpaththai sumanthu theerththaarae
    2. pasiyuttaோrkkum pinniyaalikatkum
      patchamaaka uthavi seyvom
      usitha nanmaikal nirainthu thamai maranthu Yesu kaninthu thirinthanarae
    3. nerukkappattu odukkappattaோrai
      neesarai naam uyarththiduvom
      porukka vonnnnaa kashdaththukkul
      nishtooraththukkul padukulikkul vilunthanarae

    4.inthuthaesa maathu siromannikalai
    vinthai yolikkul varavalaippom
    sunthara kunangalatainthu ariviluyarnthu
    nirppanthangal theernthu siranthiladangida

    1. maarkkam thappi nadapporai saththiya
      valikkul vanthida serththiduvom
      ookkamaay jepiththiduvom naam
      muyantiduvom naam jeyiththiduvom
  • Dasanagiya Yakobe Bayapadadhe தாசனாகிய யாக்கோபே பயப்படாதே

    தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே

    1. உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன்
      இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன்
      மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன்
    2. வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன்
      வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன்
      உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன்
    3. தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன்
      கால்கள் கல்லில் இடராமல் கருத்தாய் காத்திடுவேன்
      நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன்
    4. ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன்
      அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன்
      உனக்கு எதிராய் எழும்புவோரை நானே சிதறடிப்பேன்

    Dasanagiya Yakobe Bayapadadhe Lyrics in English
    thaasanaakiya yaakkopae payappadaathae thikaiyaathae

    1. unakku munpaaka naan selvaen valikal sevvaiyaakkuvaen
      ithuvaraiyilum kaaththittaen iniyum kaaththiduvaen
      maraivilirukkum pokkishangalai unakku thanthiduvaen
    2. valakkaraththinaal thaangiduvaen pelanai koduththiduvaen
      varannda nilaththin mael aarukalai odachcheyvaen
      un mael aaviyum aaseervaathamum oottiduvaen
    3. thaayaip pola thaettiduvaen thanthai pol annaiththiduvaen
      kaalkal kallil idaraamal karuththaay kaaththiduvaen
      ninaiththidaatha alavirku naan unnai uyarththiduvaen
    4. aarukalai nee kadakkaiyilae unnodu naan iruppaen
      akkini juvaalai unnaip pattaாmal kaaththuk kolvaen
      unakku ethiraay elumpuvorai naanae sitharatippaen